Showing posts with label fun. Show all posts
Showing posts with label fun. Show all posts

Monday, June 29, 2015

TAMILNADU DIFFERENT TOURISUM PLACES

ஊட்டி - அவலஞ்சி - எமெரால்ட் ஏரி: 
 
ஊட்டிக்கு தென்மேற்காக அமைந்துள்ள அவலஞ்சி அணை வழியாக மலையேற்றம் மேற்கொள்வது சுலபமானது என்பதுடன் தூரத்தில் தெரியும் முக்கூர்த்தி தேசிய பூங்கா, பனிச்சரிவு ஏரி மற்றும் அடர்ந்த காடுகள் ஆகியவை கண்களுக்கு விருந்து படைக்கும்.

மேலும் இப்பகுதியில் இரவில் தங்குவதற்காக வனத்துறை விருந்தினர் இல்லங்களை ஏற்பாடு செய்துகொடுக்கிறது. எனவே இரவு ஓய்வெடுத்து விட்டு அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் பயணத்தை துவங்கலாம். பின்பு காலையில் புகழ்பெற்ற பிக்னிக் ஸ்தலமான மேல் பவானி அணையிலிருந்து மலையேற்றத்தை தொடங்குவது சிறப்பானதாக இருக்கும். இந்த அணையின் வடக்கே ஊட்டியின் உயரமான சிகரங்களில் ஒன்றான கொல்லரிபெட்டா அமைத்துள்ளது. இங்கிருந்து ஊட்டிக்கு திரும்பும் வழியில் அமைந்துள்ள எமெரால்ட் எனும் அழகிய கிராமத்தை நீங்கள் தவற விட்டுவிடக்கூடாது.


நீலகிரி மலைகளில் வருடம் முழுக்க மலையேற்றம் மேற்கொள்ளலாம் என்றாலும் குளிர் காலத்தில் மலையேற்றத்தில் ஈடுபடுவது அற்புதமான அனுபவமாக அமையும் எனினும் மலையேற்றத்தில் ஈடுபடும் முன் தகுந்த திட்டமிடலும், திடீர் ஆபத்துகளை சமாளிக்க முன்னேர்ப்பாடுகளும் அவசியம். எனவே இப்போதே சிலிர்ப்பூட்டும் நீலகிரி மலையேற்றத்துக்கு தயாராகுங்கள்!

கொடைக்கானல் - தொப்பித் தூக்கிப் பாறை - பெரியூர் - பெரியகுளம்:


கொடைக்கானலிலிருந்து பெரியகுளம் வரையிலான இந்த 19 கி.மீ பாதையில் மலையேற்றம் செய்வதற்கு குறைந்தது 5 முதல் 6 மணி நேரமாவது பிடிக்கும். முதல் முறை மலையேற்றத்தில் ஈடுபடுபவர்களும் சுலபத்தில் கடக்கும்படியாகவே இந்த பாதை அமைந்திருக்கிறது. மேலும் சாகச மலையேற்றத்தின் போது பாதையில் இருக்கும் காப்பித்தோட்டங்களில் இருந்து வரும் நறுமணமே நமக்கு புத்துணர்வை ஊட்டும்.

ஏலகிரி மலையேற்றம்:
  

 சந்தேகமே இல்லாமல் தமிழ்நாட்டில் ட்ரெக்கிங் போக சிறந்த இடம் என்றால் அது ஏலகிரிதான். ஏலகிரி மலையின் ஊடாக ட்ரெக்கிங் செல்கையில் நாம் இயற்கை அழகு ததும்பும் காட்சிகளையும், அருவிகளையும், பள்ளத்தாக்குகளையும் கண்டு ரசிக்கலாம். இங்கு ட்ரெக்கிங் செல்ல தேர்ந்தெடுக்க நமக்கு ஏழு பாதைகள் உள்ளன.


ஏலகிரி மலையேற்றம்:
அவற்றுள் அங்கனூர் ஏரியிலிருந்து நிலாவூர் ஜலகம்பாறை செல்லும் பாதை 14 கி.மீ. தூரமுள்ளதாகும். அதேபோல புங்கனூர் ஏரியிலிருந்து சுவாமி மலைக்கு செல்லும் மற்றொரு அழகான 6 கி.மீ. தூரமுள்ள பாதையும் இங்கு உள்ளது. இந்த இரண்டு பாதைகளும் பலராலும் விரும்பப்படுவதோடு இவை அழைத்துச் செல்லும் குன்றிலிருந்து ஏலகிரி மலையின் மொத்தத் அழகையும் தரிசிக்கலாம்.


நீர் சார்ந்த சாகச விளையாட்டுகள்:
 சர்வ காலமும் வாட்டியெடுக்கும் வெய்யிலின் காரணமாகவோ என்னவோ நம் மக்களுக்கு தண்ணீரில் விளையாட்டு என்றாலே மனம் குஷியாகி விடும். உலகத்தில் இருக்கும் மிகச்சிறந்த கடற்கரைகளில் ஒன்றான சோழ மண்டல கடற்கரையை கொண்டிருக்கும் தமிழகத்தில் நீர் சார்ந்த சாகச விளையாட்டுகளான ஸ்க்குபா டைவிங், வின்ட் ஸர்பிங் , கயாக்கிங் எனப்படும் துடுப்பு படகு சவாரி போன்ற விளையாட்டுகள் வேகமாக பிரபலமாகி வருகின்றன. அவற்றை பற்றி மேலும் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

 

பாண்டிச்சேரி - ஸ்குபா டைவிங்: 
பாண்டிச்சேரிக்கு 'பல' விஷயங்களுக்கு அடிக்கடி போகும் நம்மில் எத்தனை பேருக்கு அங்கே ஸ்குபா டைவிங் என்னும் அற்புதமான ஒரு விஷயம் இருக்கிறது தெரியும். ஆம், நம்ம ஊர் பாண்டிச்சேரியில் ஸ்குபா டைவிங் விளையாட்டு நடத்தப்படுகிறது

பாண்டிச்சேரி - ஸ்குபா டைவிங் : 
இந்த தனியார் பயிற்சி நிறுவனங்களில் முதல் முறை ஸ்குபா டைவிங் செய்பவர்களுக்கு என்றே பிரத்தேயகமான ஒரு நாள் பயற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து இரண்டாம் நாள் கடற்கரையில் இருந்து படகில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பயணித்து ஸ்குபா டைவிங் செய்யும் இடத்தை அடைந்து அங்கிருந்து கடலுக்கு அடியில் 6-12 மீட்டர் வரை ஆழம் உள்ள பகுதியில் ஆழ்கடல் மூழ்குதல் சாகசத்தில் ஈடுபடலாம். நவம்பர் முதல்

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5168

கோவளம் கடற்கரையில் வின்ட் ஸர்பிங்:
 இந்தியாவிலேயே வெகு சில இடங்களில் மட்டுமே இருக்கும் வின்ட் ஸர்பிங் எனப்படும் சாய் மர படகு சாகச விளையாட்டு சென்னையில் இருந்து 40 கி.மீ தொலைவில் இருக்கும் கோவளம் கடற்கரையில் உள்ளது. சறுக்கு பலகை ஒன்றின் மீது நின்றவாறு சீறிப்பாயும் கடல் அலைகளையும், கடல் காற்றையும் எதிர்த்து அலைச்சறுக்கில் ஈடுபடுவது மிக சவாலாக இருக்கும்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5169

கோவளம் கடற்கரையில் வின்ட் ஸர்பிங்:
 கோவளம் கடற்கரையில் இருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கும் முட்டுக்காடு என்ற இடத்திலும் இந்த சாய் மர படகு சாகசம் நடக்கிறது. இந்த விளையாட்டுக்கு எந்த முன் அனுபவமும் தேவையில்லை. மேலும் தமிழக சுற்றுலாத்துறையே இந்த சாகசத்தில் ஈடுபட தேவையான கருவிகளை வாடகைக்கு தருகிறது. அடுத்த முறை கிழக்கு கடற்க்கரை சாலையில் பயணம் செல்கையில் நிச்சயம் இந்த சாய்மர படகு சவாரியை ஒரு முறையேனும் முயற்சி செய்து பாருங்கள்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5170 


ஹெங் கிளைடிங்: 
 கேள்விப்பட்டிராத ஒன்றாக இருக்கிறதல்லவா?ஹெங் கிளைடிங் எனப்படுவது கூம்பு வடிவிலான பாராசூட் போன்ற ஒன்றை பிடித்துக்கொண்டு உயரமான மலைச்சிகரத்தில் இருந்து குதித்து பறக்கும் ஒரு விளையாட்டு ஆகும்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5171  

ஹெங் கிளைடிங்: 
 வெளிநாட்டில் மட்டுமே பிரபலமான இந்த சாகச விளையாட்டு தற்போது சென்னை, ஊட்டி, கொடைக்கானல் மற்றும் ஏற்காடு போன்ற மலைவாசஸ்தளங்களில் கொஞ்சம் கொஞ்சமாக பிரபலமாக துவங்கியிருக்கிறது. மார்ச் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலகட்டம் இந்த விளையாட்டில் ஈடுபட சிறந்ததாகும்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5172 


ஹெங் கிளைடிங்: 
 
 சென்னையில் புனித தாமஸ் மலையிலும், ஊட்டியில் கல்ஹாட்டி அருவிக்கு பக்கத்திலும் இந்த விளையாட்டு நடக்கிறது. தமிழக சுற்றுலாத்துறையும் மற்ற சில தனியார் நிறுவனங்களும் இந்த விளையாட்டை அளிக்கின்றன. பறவை போல வானில் பறக்க நினைப்பவர்கள் இந்த சாகச விளையாட்டில் நிச்சயம் ஈடுபட வேண்டும்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5173   

பாராகிளைடிங் : 
ஹெங் கிளைடிங் போன்றே வானில் பறக்கும் சாகச விளையாட்டு தான் பாராகிளைடிங்கும். இது வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஏலகிரியில் நடத்தப்படுகிறது. உயரமான இடத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் குதிப்பதே இந்த விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டில் முன் அனுபவம் இல்லாதவர்கள் 'டேன்டம் க்ளிடிங்' என்ற முறைப்படி ஏற்க்கனவே நன்கு பயிற்சி பெற்ற ஒருவருடன் சேர்ந்து பாராசூட் உதவியுடன் பறக்கலாம். ஆபத்து குறைவான அதே சமயம் சுவாரஸ்யம் நிறைந்த விளையாட்டு இது.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5174  


ஸ்கை டைவிங் : 
நம்ப முடியவில்லை அல்லவா?. நம்மூர் பாண்டிச்சேரியிலும் இப்போது காகினி என்னும் தனியார் நிறுவனத்தால் ஸ்கை டைவிங் ஆரம்பிக்கப்படுள்ளது. வார விடுமுறையை கொண்டாட பாண்டிச்சேரி செல்பவராக இருந்தால் இந்த சாகசத்தையும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். அழகு நிறைந்த பாண்டிச்சேரியை வானத்தில் இருந்த ரசிப்பது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இந்த ஸ்கை டைவிங்கையும் டேன்டம் முறைப்படி செய்யலாம்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5175  


ஸ்கை டைவிங் :
 'ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி' என சொல்பவரா நீங்கள்? அப்படியெனில் மேலே குறிப்பிட்டுள்ள இந்த சாகச விளையாட்டுகளை நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள்.

Read more at: http://tamil.nativeplanet.com/travel-guide/adventure-tourism-tamilnadu-000360.html#slide5176  


Monday, January 19, 2015

THE THEORY of EVERYTHING


வாழும் உலக மகா விஞ்ஞானி ஸ்டீபன் ஹாவ்கிங் ஏன் தனது காதல் மனைவியை பிரிந்தார் என்பதே ‘தி தியேரி ஆஃப் எவ்ரிதிங்’ படத்தின் கதை. ஸ்டீபனின் மனைவி எழுதிய ’மை லைஃப் வித் ஸ்டீபன்’ என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். 


1963, இளைஞர்கள் பார்ட்டி, அங்கே ஸ்டீபன் ஹாவ்கிங்கை சந்திக்கிறார் ஜேன் வைல்டி. இருவரும் அறிவியல் சார்ந்து பேசி பொழுதைக் கழிக்கின்றனர். முதல் பார்வையிலேயே ஜேனிடம் காதல் வயப்படுகிறார் ஸ்டீபன். ஸ்டீபனின் அன்பு கொஞ்சம் கொஞ்சமாக இருவரையும் நெருங்கச் செய்கிறது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பி.ஹெச்.டி-யை செய்து வருகிறார் ஸ்டீபன். பல்வேறு விஷயங்களுக்குத் தீர்வு காணும் ஸ்டீபன், ப்ளாக் ஹோல் தேற்றத்துக்கு விரிவுரையைக் கண்டறிந்துவிட்டு மகிழ்ச்சியில் ஓடிவரும்போது கால் இடறி கீழே விழுகிறார். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், 'உனக்கு மோட்டார் நியூரான் நோய் இருக்கிறது. உனது நடை, அசைவுகள், பேச்சு, என அனைத்தும் சிறிது காலத்தில் முடங்கும்' எனக் கூறுகிறார். மனமுடைந்து ஓர் அறைக்குள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்கிறார் ஸ்டீபன். அவரைத் தேடி வந்து, 'உன்னைத் திருமணம் செய்துகொள்கிறேன்' என, தனது காதலை உணர்த்துகிறார் ஜேன். ஸ்டீபனின் அப்பாவே தனது மகனின் நிலையைச் சொல்லி 'நீ வேறு வாழ்க்கையை அமைத்துக்கொள்' எனக் கூற... 'அவரை நான் காதலிக்கிறேன். நாங்கள் இருவரும் சேர்வதுதான் முறை' எனக் கூறுகிறார் ஜேன்.
 

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம், குழந்தை என மாறிய ஸ்டீபனின் உடலும் காலப்போக்கில் சக்கர நாற்கலிக்கு மாறுகிறது. இருப்பினும் நேரத்துக்கு இவர் கண்டறிந்த தேற்றம், உலக அளவில் புத்தகமாக வெளியாகி சக்கைப்போடு போடுகிறது. பேச்சில்லாத ஸ்டீபன், தான் டைப் செய்யும் வார்த்தைகளை குரலாக மாற்றி ஒலிக்கும் கணினியின் துணையுடன் வாழப் பழகுகிறார். இப்படி போகும் ஸ்டீபன் வாழ்க்கையில் உற்ற துணையாக இருக்கும் ஜேன், ஒரு கட்டத்தில் சற்றே மன உளைச்சலுக்கு ஆட்பட, ஒரு தேவாலய இசைப் பள்ளியில் சேர்கிறார். அங்கே ஜோனாதன் என்பவருடன் நட்பும் நெருக்கமும் உண்டாகிறது. ஜோனாதன் கிட்டத்தட்ட ஸ்டீபனின் குடும்ப உறுப்பினராக மாறுகிறார். ஒரு கட்டத்தில் ஜோனாதன் - ஜேன் நட்பு, ஜேனின் அம்மாவுக்கே சந்தேகத்தைக் கிளப்புகிறது. நிலைமையைப் புரிந்துகொண்ட ஸ்டீபன், தானே சென்று ஜோனாதனை நட்போடு அழைக்கிறார்.


அமெரிக்காவில் நேர்முகப் பேட்டிக்குச் செல்லும் ஸ்டீபன், ஜேனை வர வேண்டாம் எனவும், தனது உதவியாளரான பெண்ணையே அழைத்துபோகிறேன் எனக் கூற, உடைந்து போகிறார் ஜேன். அப்போதுதான் ஸ்டீபன் ஒரு முக்கிய முடிவும் எடுக்கிறார். அது என்ன முடிவு என்பதுதான் க்ளைமாக்ஸ்!
ஸ்டீபன் ஹாவ்கிங்காக எட்டி ரெட்மேயினி, தன் அபார நடிப்பால் அப்பட்டமாக ஸ்டீபனை முன்நிறுத்தியுள்ளார். ஒவ்வொரு நிலையிலும் வசனங்கள் இல்லாமல் உணர்வுகளிலேயே கண்களைக் குளமாக்கிவிடுகிறார். தன்னை உதாசீனப்படுத்தும் தறுவாயில் ஒரு புன்னகையை உதிர்த்து எட்டி ரெட்மேயினி கொடுக்கும் பார்வை நம்  மனதையே உலுக்குகிறது. ஏற்கெனவே ஏகப்பட்ட விருதுகளை இந்த படத்துக்காகப் பெற்றுவிட்ட எட்டிக்கு, அகாடமி விருதில் சிறந்த நடிப்புக்கான விருது கிடைக்க வாய்ப்புள்ளது.

'என்ன ஒரு காதல்...  ஒரு பெண் தனது கணவனை இவ்வளவு தாங்குவாளா?' என எண்ணச் செய்கிறது ஜேனாக நடித்த ஃபெலிசிட்டி ஜோன்சின் நடிப்பு. ஜோனாதனாக சார்லி கோக்ஸ், ஸ்டீபனின் நர்ஸாக மேக்சின் பியாகே என ஒவ்வொருவரும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் கதைக்கேற்ப நடிப்பை சரியாக வெளிபடுத்தியுள்ளனர்.

ஒருவரின் வாழ்க்கையைப் படமாக எடுப்பது சவாலான விஷயம். அவ்வளவு தத்ரூபமாக ஒவ்வொரு சீனையும் செதுக்கியுள்ளார் இயக்குநர் ஜேம்ஸ் மார்ஷ். முக்கியமாக 60-களின் காலகட்டத்தை கண்முன் நிறுத்தியுள்ளார். ஸ்டீபன் - ஜேனின் குழந்தைகள்தான் பல சீன்களில் மிஸ்ஸிங்.


இப்போதுவரை அவர்களின் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை பதிய மறந்துவிட்டார் இயக்குநர். அந்த இடம்தான் சற்றே தடுமாற்றம்.

வசனங்கள் குறைவான உணர்வுமிக்க படத்தில் பின்னணி இசைக்குத்தான் வேலை அதிகம். ஜோஹன் ஜோஹன்சனின் பின்னணி இசையில் படத்தின் காட்சிகள் மெய்சிலிர்க்கச் செய்கிறது. 60-களின் காலம், சூழல், என அப்போதைய காலத்துக்கே நம்மை இழுத்து செல்கிறது பிநோய்ட் டெல்ஹொம்மியின் கேமரா.

இவ்வளவு நேசித்த ஜேன் – ஸ்டீபன் தம்பதியினர் ஏன் பிரிந்து வேறு வேறு கல்யாணம் செய்துகொண்டு வாழ்கின்றனர் என்ற கேள்விக்கு சரியான பதில் கொடுத்துள்ளது இந்தப் படம்.

மொத்தத்தில் உண்மைக் காதல் என்பது இருவரும் இணைந்து இருப்பதில் மட்டுமல்ல... உணர்வுகளை சரியாக புரிந்துகொண்டு பிரிதலிலும் இருக்கிறது என காதலுக்கே புது தேற்றம் சொல்கிறது இந்த ‘தி தியேரி ஆஃப் எவ்ரிதிங்’ படம். 

Thursday, December 25, 2014

பெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள்...


ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...

4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)

5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.

6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.

7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)

8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)

9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், " இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.

இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.

- மணிகண்டவேல்

ஒரு பெண் காதல் வயப்பட்டிருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?



ஒரு பெண் காதல் வயப்பட்டிருக்கிறாள் என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்...

1) TV'யில் சேனல் மாற்றும் போது, ஏதாவது ஒரு சேனலில் காதல் பாடல் ஓடிக்கொண்டு இருந்தால், அவள் பார்வை அதில் மட்டுமே ஃபெவிகால் போட்டு ஒட்டியது போல் நிலைத்திருக்கும்.

2) சமீப காலமாக உங்கள் மகள் ரீ-சார்ஜ் செய்ய உங்களிடம் பணம் கேட்கவில்லை என்றால், நிச்சயம் உங்கள் பெண் யாரையாவது காதலித்துக் கொண்டு இருக்கிறாள் என்று அர்த்தம்.

3) ஒழுங்காய் பவுடர் மட்டும் பூசிக் கொண்டு இருந்த பெண், பெர்ஃப்யூமை உபயோகிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் நீங்களே புரிந்து கொள்ள வேண்டியதுதான். அதுவும் அந்த பெர்ஃப்யூமில் ரோஸ் கோட்டட் பெர்ஃப்யூமை தேடிப்பிடித்து வாங்குவாள்.

4) ஆனந்த விகடன் மட்டுமே படித்துக் கொண்டு இருந்த பெண், Womens Era, Femina படிக்க ஆரம்பிக்கிறாள் என்றால் Start ஆகிடுச்சு என்று அர்த்தம்.

5) காதில் கம்மல் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் செல்ஃபோன் இருக்கும். அவளது எல்லா இன்கம்மிங் காலுக்கும் பாடல் இருக்கும். ஆனால் யாரோ ஒருவர் காலுக்கு மட்டும் வைப்ரேட்டிங் மட்டும்தான் இருக்கும். அதுவும் அந்த கால் வந்தவுடன் "சொல்லுப்பா" என்றுதான் ஆரம்பிப்பாள். சத்தியம் போட்டு சொன்னாலும் நம்மால் நம்ப முடியாது அவள் ஆணுடன்தான் பேசிக்கொண்டு இருக்கிறாள் என்று...

6) தொலைபேசியில் ஊருக்கே கேட்கும் விதமாய் பேசுவாள், ஆனால் சில நேரங்களில் தனக்கே கேட்காதவாறு ஹஸ்கி வாய்சில் பேச ஆரம்பித்தால் அது ஒரு நல்ல தொடக்கம். (கேட்டா மனசும் மனசும் பேசும் போது, வார்த்தைகள் வராதாம். தாங்க முடியலைடா சாமி)

7) சின்ன வயசுல இருந்து நீங்க சொன்னா ஒழுங்கா மஞ்சள் தேச்சு குளிக்கிற பொண்ணு, கொஞ்ச நாளா மட்டும் மஞ்சள் தேச்சி குளிக்க அடம் பிடிக்கறான்னா அப்பவே நீங்க புரிஞ்சுக்கலாம், பொண்ணு எங்கயோ லாக் ஆகிட்டான்னு....

8) எல்லா தோழிகளிடமும் அவள் பேச்சு 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. ஆனால் ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் ஒரு மணி நேரம் பேச்சு நீளும். அட இளிசசாவாய் பெற்றோர்களே கொஞ்சம் உற்று கவனியுங்க. எந்த பெண்ணிடம் பேசினாலும் "சொல்லுடி" என்று இயல்பாய் பேசும் பேசும் உங்கள் மகள், ஒரு குறிப்பிட்ட தோழியிடம் மட்டும் "சொல்லு விமலா, அப்புறம் விமலா" என்றபடியே நிமிடத்திற்கு 40 தடவை பேர் சொல்லி கூப்பிடுவாள். தான் பெண்ணிடம்தான் பேசுகிறோம் என்பதை உங்களிடம் நம்ப வைக்க அவள் படும் சிரமம் அது.

9) அடிக்கடி கையில் பரிசுடன் வருவாள். ஏது இது? என்று கேட்டால், "இன்னைக்கு என் ஃபிரண்டுக்கு பர்த்டேம்மா. அவ எனக்கு கிஃப்டா கொடுத்தாம்மா. என்று சொல்வாள்" எந்த பெண் தன்னோட பிறந்த நாளுக்கு தன் தோழிக்கு பரிசு கொடுக்கிறாள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை இந்த கேள்வியை எந்த பெற்றோரும் தன் பெண்ணிடம் கேட்டதாகவும் எனக்கு தெரியவில்லை. பெற்றோர்களே, அடிக்கடி உங்கள் அறிவை ஆஃப் செய்து விடுவீர்களா?

10) அடிக்கடி ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள். அது நிச்சயம் காதல் பாடலாய்தான் இருக்கும் என்பதை நான் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை.

11) பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய பார்த்த மாதிரி, கண்ணாடியவே முறைச்சி முறைச்சி பார்ப்பாங்க.. கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் ஒரு மனநிலை சரியில்லாதவரையும், இவளையும் பக்கத்தில் உட்கார வைத்தால் இருவருக்கும் நிச்சயம் ஒரு வித்தியாசம் கூட கண்டிபிடிக்க முடியாது.

12) பசங்களுக்கு சில சமயம் டவுட் வரும். இந்தப் பெண் நம்மை காதலிக்கறாளா இல்லையா என்று? கவலையே படாதீங்க. அதுக்கும் ஒரு வழி இருக்கு. யாருமே சிரிக்காத மொக்கை ஜோக்கை அவங்ககிட்ட சொல்லுங்க. விழுந்து விழுந்து சிரிச்சாங்கன்னா அவங்க உங்க வலையில விழுந்துட்டாங்கன்னு அர்த்தம்.

13) "வானம் எவ்ளோ அழகா இருக்கு இல்லை. இந்த கடலோட அலை சத்தம் எவ்ளோ ரம்மியமா இருக்கு இல்லை" என்று உங்களிடம் இயற்கையை வர்ணிப்பாங்க. (இத்தனை நாளா இவங்களுக்கு இந்த ரசனை எங்க போச்சுன்னே தெரியலைப்பா.)

14) வார்த்தைகளே வராமல் ம்ம்ம்ம்.. அப்புறம்... என்று உங்களிடம் பேச ஆரம்பித்தால், அவங்களுக்குள்ள "பல்ப்" எரிய ஆரம்பிச்சுடுச்சின்னு அர்த்தம். சாப்பிட்டியா என்று நீங்கள் கேட்டால் கூட முதலில் கேனத்தனமாக சிரித்துவிட்டு... அப்புறம்தான் பதில் வரும்.

- மணிகண்டவேல்

காதல் மன்னன் ஆவது எப்படி..?



1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.

7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.

8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.

இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...

- மணிகண்டவேல்

Listen Guys!!! ஆண்கள் கவனத்துக்கு !!!




1. முட்டாள் கணவன் மனைவியிடம் வாயை மூடு என்பான், புத்திசாலிக் கணவனோ கண்ணே உன் உதடுகள் சேர்ந்திருந்தால் நீ தேவதையாய் தெரிகிறாய் என்பான்.

2. மதுவை நிறுத்துவதற்கு எளிய வழி இது தான். திருமணத்துக்கு முன் எப்போதெல்லாம் சோகமாய் இருக்கிறாயோ அப்போது மது அருந்து. திருமணத்துக்குப் பின் எப்போதெல்லாம் ஆனந்தமாய் இருக்கிறாயோ அப்போதெல்லாம் மது அருந்து.

3. விரைவான தகவல் தொடர்புக்கு செய்தியை பெண்ணிடம் சொல். அதி விரைவு சேவைக்கு ‘இதை யாரிடமும் சொல்லாதே’ என்னும் அடைமொழியுடன் சொல்.

4. ஒரு பொண்ண சந்தோஷபடுத்த BEAUTIFUL னு சொல்லனும்.... ஒரு ஆண சந்தோஷபடுத்த ஒரு FULL னு சொன்னா போதும்...

5. ஒரு மாபெரும் தவறு செய்கையில் உலகமே வாழ்த்துமெனில் அதை திருமணம் என்க.

6. லைஃப் ல ஒரு அழகான பொண்ண லவ் பன்றத விட நம்ம லைஃப்ப அழகா வச்சிருக்கிற பொண்ண லவ் பன்றது தான் ரொம்ப நல்லது...

7. எல்லா ஆண்களுடைய ஆசைகளில் ஒன்று..."தன்னுடன் மட்டுமே எல்லா பெண்களும் பழக வேண்டும்." என்று.!!!

8. எல்லா பெண்களுடைய ஆசைகளில் ஒன்று.."தன்னை மட்டுமே எல்லா ஆண்களும் ரசிக்க வேண்டும்." என்று.!!

9. கல்யாணமான புதுசுல பொண்டாட்டி விதவிதமா சமைச்சி போடுறதோட அர்த்தம் என்னான்னு தெரியுமா? அய்யே தெரிய்லையே புருஷனை குண்டாக்கிட்டா.. அந்த சனியன எந்த பிகரும் திரும்பி பாக்காதுங்கிறதுதான்....!!! உசாரய்யா உசாரு.. .

10. ஏன் அரசு ஆண்கள் இரண்டு பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்கிறது ? அடப்போப்பா… ஒரு தப்புக்கு இரண்டு தண்டனை வழக்கத்தில் இல்லை !

Tuesday, November 25, 2014

கஞ்சா அரிய வகை மூலிகை: அமெரிக்கா தரும் அதிர்ச்சி!

க்கள் எதை நோக்கிப் போகிறார்களோ, அதை வருமானத்துக்கான வழியாக மாற்றுவது அமெரிக்க அரசுக்கு கைவந்த கலை. 
அமெரிக்காவின் வாஷிங்டன், கலிபோர்னியா, அரிசோனா,மெக்ஸிகோ என 23 மாநிலங்களில் சொந்தப் பயன்பாட்டுக்காக கஞ்சா வைத்திருப்பதும் அதை பயன்படுத்துவதும் குற்றமில்லை. பிற மாநிலங்களிலும் மேற்சொன்ன மாநிலங்களைப் போல தடையை நீக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துகொண்டிருகின்றன.

ஆல்கஹால் போல் பக்கவிளைவுகள் பெரிய அளவில் இல்லாமல் இருப்பதும், இது வலி நிவாரணியாக மருத்துவ பயன்பாட்டுக்கும் உதவுவதாலும், ஒட்டு மொத்த அமெரிக்காவிலும் தடையை நீக்க கோரிக்கை எழுந்துள்ளது. சில மாநிலங்களில் வீடுகளில் சொந்த பயன்பாட்டுக்கு வளர்த்துக்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த அமெரிக்க பாடகர் பாப் மார்லி வெளிப்படையாக கஞ்சாவை ஆதரித்தவர். உபயோகித்தும் வந்தவர். 1981-ல் சாகும்போது மார்லிக்கு 11 குழந்தைகள்.1966-ல் இருந்து பல நாடுகளில் தன்னுடைய இசைக்குழுவுடன் பயணித்து நிகழ்ச்சிகள் செய்த மார்லிக்கு ஏகப்பட்ட சொத்துகள்.
இருந்தும் அமெரிக்காவில் தற்போது பரவி வரும் கஞ்சா ( கன்னாபிஸ் அல்லது வீட் அல்லது மார்ஜுவனா ) மோகத்தை கணக்குப்போட்ட கார்ப்பரேட் நிறுவனங்கள், பாப் மார்லியின் பெயரில் புதிய கஞ்சா பிராண்டை  'மார்லி நேச்சுரல்ஸ் '  என்ற பெயரில், பாப் மார்லியின் வாரிசுகள் சிலருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு  விற்பனைக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளனர்.

இப்போதெல்லாம் எதையும் ஆர்கானிக் (ரசாயன உரமற்றது) முறையில் உருவாக்கியதா என பார்த்து வாங்கும் சமூகம் என்பதால், கஞ்சாவையும் ஆர்கானிக் முறையில் விற்பனைக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளனர் மார்லி நேச்சுரல்ஸ் நிறுவனத்தார்.

இந்தியா மற்றும் ஆப்பிரிக்க மக்களின் முன்னோர்கள் உபயோகித்த மூலிகை (!) இது என்று சொல்கின்றனர்.

அழகு சாதன ஏரியாவிலும் கல்லா கட்ட முடிவு செய்து, கஞ்சா எண்ணையிலிருந்து பெண்களுக்கான லோஷனும் உற்பத்தி செய்துகொண்டிருப்பதாக அறிவித்துள்ளனர்.

'அதெல்லாம் சரி, நீங்க மார்க்கெட்டிங் செய்வதற்காக கஞ்சா அரிய மூலிகைனு சொல்றீங்க, ஆனா  பாப் மார்லியே ஓவரா கஞ்சா அடித்து 36 வயதில் செத்துப் போனவர்தானே'ன்னு  ஒரு சில நல்லவய்ங்க கேள்வி கேட்காம இல்லை.
'மார்லி நேச்சுரல்ஸ்' நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள முதலைகளின் மீடியா பலத்தாலும், அமெரிக்காவெங்கும் இதற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பாலும் எதிர்ப்பு குரல்கள் வெளியே கேட்கவில்லை என்பதே உண்மை.


- கணேஷகுமாரன்

 

Wednesday, October 8, 2014

முதன்மை மொழி

*40 நாடுகளில் முதன்மை மொழியாக இருக்கிறது ஆங்கிலம். முதன்மை மொழியாகவோ, இரண்டாம் மொழியாகவோ, ஒட்டுமொத்தமாக 150 கோடி மக்களால் பேசப்படுகிறது.

*உலகில் இப்போது 41,806 மொழிகள் புழக்கத்தில் உள்ளன.

*ஆங்கிலத்தில் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிக வார்த்தைகள் உள்ளன.

*கி.மு. 3200 காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட சுமேரிய அல்லது எகிப்திய மொழியே உலகின் முதல் எழுத்து மொழி.

*சுரினாம் என்ற தென் அமெரிக்க நாட்டில் பேசப்படும் ‘டகி டகி’ என்ற ‘ஸ்ரனன்’ மொழியில் 340 வார்த்தைகளே உள்ளன.

*P, T, K, M, N   ஆகிய எழுத்துகளே உலக மொழிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒலிகளாகும்.

*உலகின் பல மொழிகளிலும் ‘அம்மா’ என்பதற்கான வார்த்தை ‘ம்’ என்ற ஒலியிலேயே தொடங்குகிறது.

*கி.மு. 132 முதல் 63 வரை வாழ்ந்த பான்டுஸ் மன்னன் 6வது மிர்த்ரிடேட்ஸ், 25 மொழிகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தார்.

*70 லட்சம் மக்களே வாழக் கூடிய பாப்புவா நியூ கினியா நாட்டில் 850 பாரம்பரிய மொழிகள் உள்ளன.

*உலகில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் ஏதேனும் ஒருவிதத்தில் சீனம் சார்ந்த மொழியைப் பயன்படுத்துகின்றனர்.

Tuesday, September 2, 2014

Dongle


வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு usb Dongle இல் உபயோகிப்பது எப்படி? நாம் பயன் படுத்தும் இணையச்சேவை வழங்குனர்களின் (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle இதை நாம் வாங்கினால் அவர்களுடைய SIM யை தவிர வேறு எந்த SIM யையும் உபயோகிக்க‌ இயலாதவாறு தடுத்து வைத்து இருப்பார்கள். நாம் வேறு ஒரு நிறுவனத்துடைய SIM யை இன்னொரு Dongle இல் போட்டால் Unlock Code கேட்கும்.அதில் சரியான Code யை நாம் கொடுத்து விட்டால் அந்த Dongle , Unlock செய்யப்பட்டு விடும்.சரி இந்த Unlock Code யை எப்படி கண்டுபிடிப்பது? முதலில் உங்களுடைய Dongle இன் 15 இலக்கத்தை கொண்ட IMEI Number ஐ கண்டுபிடியுங்கள்.இது Dongle இன் பின் புறத்தில் காணப்படும். இதை அப்படியே Copy செய்து இந்த தளம் சென்று huawei Dongle எனில் இந்த http://www.wintechmobiles.com/tools/huawei-code-calculator/ தளத்திற்கும் அல்லது ZTE Dongle எனில் இந்த http://www.wintechmobiles.com/tools/zte-unlock-code-calculator/ தளத்திற்கு சென்று உங்களுடைய DONGLEஇன் IMEI கொடுத்து CALCULATE CODES கொடுக்கவும். இப்போது உங்களுடைய Dongle க்குறிய Unlock Code கிடைக்கும். அதை அப்படியே Copy செய்து விட்டு, வேறு ஒரு நிறுவனத்துடைய SIM இனை Dongle லில் போடுங்கள்.உங்களிடம் Unlock Code திரும்பவும் கேட்கும், அந்த இடத்தில் Paste செய்து கொள்ளுங்கள் Unlock ஆகிவிடும். சிம்பிள் அவ்வளவுதான். பெரும்பாலனோர் இது வரை ஒரு முறை சரீஸ் டிஸ்கனெக்ட் செய்யப்பட்டால் அந்த டாங்கிலை காட்சி பொருளாகத்தான் வைத்திருப்பர். இனி (Airtel, Reliance ,Docomo, Mts,vodafone, Idea & BSNL) Dongle எதை வேண்டுமானாலும் உபயோகிக்க‌ முடியும்..

Saturday, August 30, 2014

படித்ததில் பிடித்த தத்துவங்கள் ....


1. ஒரு லிட்டர் பால் கொட்டி விட்டால் அதில் 80 சதவீதம் தண்ணீர்தானே என்று மனதை தேத்திக்கொள்ளும் மனநிலைக்கு பேர்தான் தத்துவம்.

2. சந்தேகம் என்று வந்துவிட்டால் பல்லி கூட டயனோஸராக தோன்றும்.

3. வெளியே போனவள் இன்னும் வீடு திரும்பவில்லையே!
: இது பெற்றோர் கவலை
வீட்டிற்குள் போனவள் இன்னும் வெளியே வரவில்லையே!
: இது காதலனின் கவலை

4. பெண்கள் எதையும் அவ்வுளவு சீக்கிரம் நம்ப மாட்டார்கள், ஆனால் பெண்கள் அழகு என்று சொன்னால் மட்டும் உடனே நம்புகிறார்கள். . .

5.வெறும் அழகினால் ஆணின் உண்மையான
அன்பைப் பெற்றுவிடலாம் என நினைக்கும் பெண் ,
முட்டாள்.

6 அழகான பெண்ணிடம் அடக்கம் இல்லை ! அடக்கமான பெண்ணிடம் அழகில்லை ! இரண்டும் இருக்கும் பெண்ணை பார்த்ததில்லை !

7. காதல் ஒரு கைக்குட்டை போல சிலர் முகம் துடைக்கின்றன
பலர் கை துடைக்கின்றனர்,ஒருசிலர் மடித்து கடைசிவரை
ஒளித்தேவைத்துவிடுகின்றனர்

8. வாகிங்க் ,கூட்டிட்டு போகாத நாய்க்கும்
ஶாபிங்க் ,கூட்டிட்டு போகாத பொண்டாட்டிக்கும் ,
கண்டிப்பா ஒரு நாள் .வெறி பிடிக்கும் ,
.கஷ்டத்த பாக்காம கூட்டிட்டு போங்க

9.மனைவியுடனான சண்டையில் தோற்றுவிடுங்கள்,அதுதான் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான குறுக்கு வழி!!

10. எதை எல்லாம் நடக்கக்கூடாது
என்று எண்ணுகிறாயோ...அதெல்லாம் நடப்பது தான்
வாழ்க்கை!
படித்ததில் பிடித்த தத்துவங்கள் ....

1. ஒரு லிட்டர் பால் கொட்டி விட்டால் அதில் 80 சதவீதம் தண்ணீர்தானே என்று மனதை தேத்திக்கொள்ளும் மனநிலைக்கு பேர்தான் தத்துவம்.

2. சந்தேகம் என்று வந்துவிட்டால் பல்லி கூட டயனோஸராக தோன்றும்.

3. வெளியே போனவள் இன்னும் வீடு திரும்பவில்லையே!
: இது பெற்றோர் கவலை
வீட்டிற்குள் போனவள் இன்னும் வெளியே வரவில்லையே!
: இது காதலனின் கவலை

4. பெண்கள் எதையும் அவ்வுளவு சீக்கிரம் நம்ப மாட்டார்கள், ஆனால் பெண்கள் அழகு என்று சொன்னால் மட்டும் உடனே நம்புகிறார்கள். . .

5.வெறும் அழகினால் ஆணின் உண்மையான
அன்பைப் பெற்றுவிடலாம் என நினைக்கும் பெண் ,
முட்டாள்.

6 அழகான பெண்ணிடம் அடக்கம் இல்லை ! அடக்கமான பெண்ணிடம் அழகில்லை ! இரண்டும் இருக்கும் பெண்ணை பார்த்ததில்லை !

7. காதல் ஒரு கைக்குட்டை போல சிலர் முகம் துடைக்கின்றன
பலர் கை துடைக்கின்றனர்,ஒருசிலர் மடித்து கடைசிவரை
ஒளித்தேவைத்துவிடுகின்றனர்

8. வாகிங்க் ,கூட்டிட்டு போகாத நாய்க்கும் 
ஶாபிங்க் ,கூட்டிட்டு போகாத பொண்டாட்டிக்கும் ,
கண்டிப்பா ஒரு நாள் .வெறி பிடிக்கும் ,
.கஷ்டத்த பாக்காம கூட்டிட்டு போங்க

9.மனைவியுடனான சண்டையில் தோற்றுவிடுங்கள்,அதுதான் உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான குறுக்கு வழி!!
10. எதை எல்லாம் நடக்கக்கூடாது 
என்று எண்ணுகிறாயோ...அதெல்லாம் நடப்பது தான் 
வாழ்க்கை!

Sunday, September 22, 2013

தம்பதிகளுக்கான பொழுதுபோக்குகள்

தம்பதிகளுக்கான 10 பொழுதுபோக்குகள்

திருமணம் எனும் பந்தம் உருவாகும் போது, நாம் ஒரு புது வாழ்வில் அடியெடுத்து வைக்கிறோம். அந்த வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் அமைய வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். தாம்பத்திய உறவு வெற்றிகரமாக அமைய வேண்டும் என்றால் கணவன் மனைவிக்கு இடையே நல்ல உறவு நீடிக்க வேண்டும., இதை உறவு என்று சொல்வதை விட காதல் என்று சொல்லலாம். அதற்கு ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அன்பை பரிமாறிக் கொள்ள வேண்டும். இந்த நல்ல புரிதலுக்கு இருவரும் சேர்ந்து நிறைய நேரத்தை செலவிட வேண்டும்.


இருவரின் உறவுக்கு இடையே காதல் உணர்வு பொங்குவதற்கு பல பொழுதுபோக்குகள் உள்ளன. அதை முயற்சி செய்வது என்பதே புதுமை தான். இது புதிதான அனுபவத்தை தருவதோடு, புதிதாக பலவற்றை கற்றுக் கொடுக்கும். மேலும் குதூகலத்தை ஏற்படுத்தி இருவருக்கு இடையில் காதலை இன்னும் வளரச் செய்யும். இப்போது தம்பதிகளுக்கான சில ஆரோக்கியமான மற்றும் காதல் உணர்வை துண்டும் சில பொழுதுபோக்குகளைப் பார்ப்போமா

நடனம் 
வாழ்க்கைத் துணையோடு நேரத்தை செலவிட நடனம் சிறந்த வழியாகும். இது இருவரின் கெமிஸ்ட்ரியை மேம்படுத்தும். மேலும் மனதுக்கு சந்தோஷத்தை அளித்து, உடம்பையும் கட்டுக்கோப்பாக வைக்க உதவும். சல்சா (Salsa), ஜைவ் (Jive), ரும்பா (Rumba), டாங்கோ (Tango) போன்ற நடனத்தில் எது வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்.



சமைப்பது 
சமைப்பது ஒரு கலை. அந்த கலையை துணையோடு சேர்ந்து வித விதமாக சமைத்து பார்க்கலாம். இதனால் இருவரும் நேரத்தை ஒன்றாக செலவிடலாம். வேண்டுமெனில் இணையதளத்தில் தேடி பார்த்து புது வகை உணவு வகைகளை சமைக்கலாம். மனதுக்கு அமைதி தரும் இந்த பொழுதுபோக்கில் மூழ்கி போவீர்கள்.



புகைப்பட கலை 
நினைவுகளை சிறைப்படுத்தும் சிறந்த வழி புகைப்படங்களே. ஏன் இருவரும் புகைப்பட கலையில் ஈடுபடக்கூடாது? ஒரு கருப்பொருள் கொண்டு அதன் வழி புகைப்படங்களை எடுத்து மகிழுங்கள். சமயத்தில் இருவரும் ஜோடியாக சேர்ந்து படங்களை எடுத்து சந்தோஷப்படுங்கள், இந்த படங்களை பார்க்கும் போது, கண்டிப்பாக காதல் உணர்வு பொங்கும்.



மெழுகுவர்த்தி 
மெழுகை உருக்கி, அதற்கு ஒரு வடிவம் கொடுத்து, வர்ணம் பூசி, புது புது வடிவமைப்பில் மெழுகுவர்த்தி செய்வது ஒரு கலை. ஓய்வு கிடைக்கும் நேரத்தில் வீட்டிலேயே மெழுகுவர்த்தி செய்து, அந்த மெழுகுவர்த்தியை பயன்படுத்தவும் செய்யலாம். இல்லையென்றால் இருவருக்கும் இடையே தகவல் பரிமாற்றத்துக்காகவும் பயன்படுத்தலாம்.



புத்தகம் 
இருவருக்கும் புத்தகம் படிப்பதில் ஆர்வம் இருந்து, படித்ததை பகிர்ந்து கொள்ளவும் ஆர்வம் இருந்தால், இந்த பொழுதுபோக்கு உங்களுக்காக தான். படுக்கப் போகும் முன் இருவரும் ஒருவருக்கொருவர் புத்தகத்தை படித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும்.



விளையாட்டு 
விளையாட்டு நம்மை ஆரோக்கியத்தோடு வைப்பது மட்டுமல்லாது, மனதுக்கு சந்தோஷத்தையும் கொடுக்கும். துணையோடு சேர்ந்து விளையாடுவதை விட, வேறு என்ன சிறந்ததாக இருக்க முடியும். அதிலும் இறகு பூ பந்தாட்டம், நீச்சல், கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், கேரம், கோல்ஃப் போன்ற விளையாட்டுக்களை விளையாடலாம்.



தோட்டக்கலை 
வாழ்க்கைத் துணையோடு சேர்ந்து ஈடுபடும் சுவாரஸ்யமான ஒரு பொழுதுபோக்கு தான் தோட்டக்கலை. வீட்டின் வெளியே ஒரு தோட்டம் ஒன்றை உருவாக்கி, அங்கே தோட்டக்கலையை பயிற்சி செய்யலாம். பல வகையான அலங்கார செடிகளை வளர்த்து தோட்டம் பூத்து குலுங்குவதை சேர்ந்து ரசிக்கவும்.



திரைப்படம் 
நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்த இந்த ஒரு பொழுதுபோக்கு போதும். வீட்டில் இருவரும் சேர்ந்து படம் பார்க்கலாம். இதற்காக தனியாக எந்த முயற்சியும் எடுக்க தேவையில்லை. இணையதளத்தில் கூட படங்களை பார்த்து மகிழலாம்.



கேனோயிங் 
கேனோயிங் என்பது சிறிய படகை ஆற்றில் ஓட்டுவது. இது ஒரு ஓய்வு நேர பொழுதுபோக்காகும். இது மன அமைதியை தரும். எனவே துணையோடு சேர்ந்து இந்த பிரமாதமான செயலில் இறங்கலாம்.



சிப்பி மற்றும் சங்கு சேர்த்தல் 
கடற்கரையிலிருந்து பல வகை சங்கு மற்றும் சிப்பிகளை சேர்ப்பதும் ஒரு வகை பொழுதுபோக்கே. இதுவும் அமைதியான ஒரு பொழுதுபோக்கு. சொல்லப்போனால் கடற்கரையில் சேர்ந்து நேரம் செலவிட அதிக வாய்ப்பை அளிக்கும். இவைகளை நினைவுப் பொருட்களாக பாதுகாத்தால் என்றும் பசுமையோடு இருக்கும்.


10 Hobbies For Couples

Spice up the romance in your relationship by trying different and new hobbies together. This will not only get your creative side out but it will teach you something new, be lots of fun and contribute significantly to the romance level between both of you. Here are different hobbies you can indulge in together:

1. Dancing
Dancing is a great way to spend time with your partner. It improves the chemistry between couples, is lots of fun and also keeps you fit. You can try various ballroom styles like Salsa, Jive, Slow Waltz, Lindy Hop, Cha Cha Cha, Rumba, Viennese Waltz, Tango, Foxtrot, etc.

2. Cooking
Cooking can be really relaxing. You can try different recipes with your partner. Surf the internet for different kinds of recipes to try. The best part is the two of you will have a great time together, cooking also will be fun and you get to taste something different. You can even try something interesting like sugar craft. It refers to making various designs with the use of sugar. It is often prepared for the icing on cakes. This hobby is very relaxing and gets you totally absorbed into it.

3. Photography
They say photos are the best way to cage memories. Why don't the two of you indulge in something as interesting as photography. Choose a theme and then go for it. This way, at times, you could just take pictures of yourselves.

4. Candle making
Melting wax, molding it, adding color, shaping and designing the candle is an art. Use your spare time by making candles for your home, together. You can get creative and make something for each other. Or you could use wax and mold it into a message for each other.

5. Reading

Whoever said only little children enjoy bedtime stories? In case the two of you enjoy reading and share the same interests in the kinds of books you love to read, this one is for you. The two of you can read out books to each other, before going to bed.

6. Sports
Sports not only keep you fit but they can be lots of fun. What can be better than playing with your better half? Try different kinds of sports, depending on your common tastes like badminton, swimming, basketball, table tennis, carrom, bowling, golfing, etc.

7. Gardening
Gardening is a very interesting hobby to indulge into with your partner. You can build a special garden outside your house and practice gardening right there. You can grow various ornamental plants and watch your love grow as your garden blossoms.

8. Watching Movies

This is one hobby enough to keep you entertained at any point in time. Watch movies together with your partner at home. You don't need to go out of your way to do this. You can search online for the best of movies. Or if you wish, you can also choose from several holiday classics.

9. Canoeing
Canoeing refers to paddling a small narrow boat on the river. It is a leisure activity and can have a very soothing effect on your mood. This is an amazing activity to practice along with your partner.

10. Shell collecting
Shell collecting, as the name suggests, refers to collecting different kinds of shells by the beach and preserving them. This is a very relaxing hobby. In fact, it gives you more time to spend by the beach together. The shells can be preserved as a memento of all the wonderful times the two of you have together.

காதலனை நல்ல கணவராக மாற்ற train your boyfriend become husband


காதலனை நல்ல கணவராக மாற்ற சில சூப்பர் டிப்ஸ்காதல் செய்யும் போது அனைவருக்குமே சந்தோஷமாக, சுகமாகத் தான் வாழ்க்கை செல்லும். ஆனால் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தப் பின்னர் அனைவரும் எளிதில் மாறிவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அதிலும் ஆண்கள் காதலர்களாக இருந்துவிட்டு, திடீரென்று பொறுப்புள்ள கணவராக மாறுவது என்பது சுலபமான ஒன்றல்ல. அவ்வாறு மாறும் போது பல பிரச்சனைகள் ஏற்படும். எனவே திருமணத்திற்கு பின் கணவர்களாக நடத்துவதற்கு பதிலாக, காதலிக்கும் போதோ அல்லது நிச்சயதார்தத்திற்கு பின்னரோ பொறுப்புள்ள கணவராக பயிற்சிக்க வேண்டும்.

பொதுவாக ஆண்களுக்கு பொறுப்புணர்வு பெண்களை விட குறைவு தான். மேலும் சில ஆண்களுக்கு காதலி கிடைத்துவிட்டால், ஒருவித அலட்சியம் வந்துவிடும். பின் வாழ்க்கையில் ஒருநிலைக்கு வந்து, குடும்பத்தை நல்லபடியாக நடத்த வேண்டும் என்ற எண்ணமானது குறைந்துவிடும். ஆனால் உண்மையில் காதல் வந்த பின் தான் ஆண்கள் மிகவும் பொறுப்புள்ளவராக நடந்து கொள்ள வேண்டும். அதைவிட்டு, பொறுப்பின்றி நடந்தால், நல்ல விதமாக சென்ற காதலும், பிரிவில் முடியும். எனவே அவ்வாறு பொறுப்பில்லாமல் சுற்றும் காதலனை, ஆரம்பத்திலேயே கணவருக்கான பொறுப்புகளுடன் பயிற்சித்தால், ஒரு நல்ல கணவனாக எப்போதும் இருப்பார்கள்.

ஆகவே இப்போது எப்படி காதலனை ஒரு நல்ல கணவனாக பயிற்சிப்பது என்று சில வழிகளை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவர்களின் மனதை புண்படுத்தாமல், அவர்களுக்கு தெரியாமலேயே கணவர்கள் எப்படி நடப்பார்களோ அப்படி மாற்றி பழக்கப்படுத்திவிடுங்கள்.


பில் கட்டுவது
திருமணத்திற்கு பின், உங்களின் ஏடிஎம் உங்கள் கணவர் தான். அவர் தான் அப்போது எந்த ஒரு செலவையும் செய்வார்கள். எனவே காதலிக்கும் போதே, அத்தகைய செலவை செய்ய வையுங்கள்.



துணையாக மருத்துவமனைக்கு அழைத்து செல்வது
மருத்துவரிடம் செல்லும் போது, அழைத்துச் செல்லுங்கள். ஏனெனில் தற்போது பெரும்பாலான ஆண்கள் அதிக வேலை காரணமாக திருமணத்திற்கு பின் சரியாக கண்டுகொள்வதில்லை. மேலும் திருமணத்திற்கு பின், மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டியதும் அவரது கடமையே.



சமையல் செய்ய சொல்லுவது
திருமணத்திற்கு பின் அனைத்து வேலைகளையும் பெண்களே செய்யப் போவதில்லை. கணவன், மனைவி இருவரும் தான் செய்ய வேண்டும். எனவே சமையல் செய்யப் பழகுமாறு சொல்ல வேண்டும்.



பிடித்ததை சமைக்க வைத்தல்
பொதுவாக ஆண்கள் பெண்களை விட சூப்பராக சமைப்பார்கள். எனவே உங்களுக்கு பிடித்த சமையல் எது என்று சொல்லி, அதை எப்படி செய்ய வேண்டுமென்றும் சொல்லிக் கொடுத்து, பழக்க வேண்டும்.



வேலைக்கு அழைத்து செல்லுதல்
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்தால், கணவன் தவறாமல் மனைவியை காலையில் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்வது மற்றும் மாலையில் தவறாமல் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். இத்தகைய பழக்கத்தை காதலிக்கும் போதே, ஆரம்பித்தால், அப்போது திருமணத்திற்கு பின் இநத் விஷயத்தில் சண்டை வராமல் இருக்கும்.



பெற்றோர்களை சந்தித்தல்
காதலிக்கும் போது அடிக்கடி உங்களது பெற்றோரை சந்தித்து பேசுமாறு செய்யவும். அதுவும் இரவு நேர விருந்து செய்து, அழைத்து பேசினால், நன்றாக இருக்கும். இவ்வாறு ஆரம்பத்திலேயே இந்த பழக்கத்தை மேற்கொள்ள வைத்தால், திருமணத்திற்கு பின் உங்களது பெற்றோரை சந்திப்பதில் மறுப்பு ஏதும் கூறமாட்டார்கள்.

ஷாப்பிங்
காதல் செய்த பின்னர், காதலனுடன் ஷாப்பிங் செல்ல ஆரம்பிக்க வேண்டும். இதனால் இரண்டு நன்மைகள் உள்ளன. ஒன்று ஷாப்பிங் பில்லை அவர்கள் கட்டுவார்கள் மற்றொன்று நீங்கள் ஷாப்பிங் எப்படி செய்வீர்கள் என்பதை புரிந்து கொண்டு பொறுமையுடன் இருப்பார்கள்.

செலவை பகிர்ந்து கொள்ளுதல்
காதலிக்கும் போதே கணக்குவழக்கு பார்க்க வேண்டும். உதாரணமாக, வாடகை கொடுப்பது, சேமிப்புக்கு எவ்வளவு ஒதுக்குவது போன்றவற்றை இருவரும் ஆலோசிக்க வேண்டும். மேலும் இருவரும், இருவரது வங்கி நிலவரத்தைப் பற்றியும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

வீடு பார்த்தல் 
எந்த மாதிரியான வீடு உங்களுக்குப் பிடிக்கும் என்று ஆரம்பதிலேயே சொன்னால், திருமணத்திற்கு பின் இருவரும் அந்த மாதரியான வீட்டிற்கு சந்தோஷமாக குடிபுகலாம்.
Train Your Boyfriend To Become Husband
The transformation from becoming a husband from boyfriend is never a smooth one. Men are immature and find it difficult to accept new responsibilities. So, you must train your boyfriend properly to take up the responsibilities of being a married man. Your boyfriend may be a marriage material but he may not have all the qualities you want in your husband. Don't worry, boyfriends can be trained and we will tell you how.
The qualities of a husband is hidden in your guy. Its the skill he lacks. And with proper training your boyfriend's 'husband skills' will be honed. When you meet a guy, he may appear to be a heap of raw marriage material. If you want to settle down with him, your job is to develop in him the right qualities of a husband. If you can manage to train your boyfriend well, he will be Mr. Right for you even after marriage.
Recently, there has been a lot of hue and cry about a mobile app called 'Boyfriend Trainer'. However, training is useful and you must not underestimate it. Just make sure you do not undermine your guy when you are developing husband-like qualities in him. Here are some ways to train your boyfriend to become your husband without hurting his ego.
Let Him Pay Your Bills: After you are married, your husband is your ATM. So allow him to pay your bills even before so that he gets used to this new financial responsibility.Accompany To Doctor: He must accompany you to the doctor. After marriage, he will have to take you to the doctor when you are ill and visa-versa.Do The Dishes: He needs to brush up on his housework skill if he has to be a 'hands-on' husband. Let him do the dishes after dinner. He should now start doing the Sunday cleaning with you. Give him small responsibilities at a time.Culinary Skills: Men are naturally better cooks than women. Train your guy to become the best chef for you by teaching him how to cook your favourite dishes.Drive You To Office: It is a husband's sacred duty to drop his wife at her office and pick her up after work. Ask your boyfriend for a lift in the morning or at night. This will ensure that he learns to adjust his work timings according to yours.Meet The Parents: He must have met your parents. Now he must start meeting your family more often. Call him over for dinner at your parents place at least once a week.
Shopping Partner: Stop shopping with your girl gang now. And start shopping with your boyfriend as it has two benefits. Your boyfriend will pay for your shopping and he will learn to be patient with you for your post-marriage shopping sprees.
Discuss Money: You need to discuss financial issues like rent, investments and insurances with him now. You both must share your individual bank details too.Look For A House: Look for your first house as a couple together. In this way, he will know your taste when it comes to homes.Toilet Training: Most men are not toilet trained. They leave wet towels on the floor, keep the taps running and the floor wet. So teach him to use the toilet depending on your sensibilities.Thanks

விதவிதமான ஹெல்மெட்டுகள் - most amazing weired helmet pictures

விதவிதமான ஹெல்மெட்டுகள் 


விதவிதமான ஹெல்மெட்டுகளை சாலைகளிலும், ஷோரூம்களிலும் பார்த்திருக்கிறோம். ஆனால், ரஷ்யாவை சேர்ந்த குட்(good)என்ற விளம்பர நிறுவனம் ஒன்று விதவிதமான ஹெல்மெட் டிசைன்களை வெளியிட்டிருக்கிறது.

உ லக உருண்டை, பந்துகள் மற்றும் உடல் பாகங்களை மனதில் வைத்து வெறும் விளம்பரத்திற்கு மட்டும் பயன்படும் வகையில் இந்த ஹெல்மெட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.

Helmets variety roads, sorumkalilum seen. But Russia's Good (good) is the advertising agency has issued various helmet designs. Eg vulnerable ball, balls and body parts just keep in mind these helmets are designed to be used only for advertising. You can find them on the slider.