அன்னை தெராசா
குழந்தையாய் பிறந்தும்!
குமரியாய் வளர்ந்தும்!
குழவியாய் ஆன பின்பும்!
தன் நலம் கருதாமல்...
தன் சுய நலம் கொள்ளாமல்...
பொது நலத்தில், இன்பம் கண்டு...
என் அன்னையை போல ...
கண்கள் உறங்கும்..
அன்னை தெரசாவிற்கு,
G.பன்னீர் செல்வத்தின்
செந்நீர் கலந்த கண்ணீர் அஞ்சலி!!!
அன்னை விட்ட பணியும் தொடரும்! அடியேனின்
இதயத்தின் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை ...
கவிஞர்
BSNL 9489940065

No comments:
Post a Comment