1 ) எதுகைமோனை சந்தங்கள்
சரியாக அமையாமல் எழுதிக்கொடுக்கப்படும் எந்த பாடல்களும் மெட்டுக்குள் நின்றாலும் மனிதன் மனக்கட்டுக்குள் நிற்காது என்று ஒரு கவிஞன் உணரவேண்டும்
சரியாக அமையாமல் எழுதிக்கொடுக்கப்படும் எந்த பாடல்களும் மெட்டுக்குள் நின்றாலும் மனிதன் மனக்கட்டுக்குள் நிற்காது என்று ஒரு கவிஞன் உணரவேண்டும்
2) இசை ஒருகவிஞனின் வரியை எளிமையாக்கினால் அது பாட்டு
இரைச்சலாக்கினால் அது பதறல் என்று ஒரு இசையமைப்பாளர் உணரவேண்டும் .
இரைச்சலாக்கினால் அது பதறல் என்று ஒரு இசையமைப்பாளர் உணரவேண்டும் .
3 ) தன்குரலை உதட்டில் இருந்து எடுத்தால் அது வெறும் உளறல் ...
உணர்விலிருந்து எடுத்தால் மட்டுமே எந்த ஒரு பாடலும் உயிர்பெரும் என்று பாடகர் உணரவேண்டும் .
உணர்விலிருந்து எடுத்தால் மட்டுமே எந்த ஒரு பாடலும் உயிர்பெரும் என்று பாடகர் உணரவேண்டும் .
இந்த மூன்றுபேரும் இதை சரியாக உணர்ந்தால் மட்டுமே ஒரு ரசிகன் அந்த பாடலை முழுமையாக உணரமுடியும் இல்லையேன் முதல்வரியை மட்டுமே உலறமுடியம் ...
என்றும் எழுத்தாணி முனையில் ...
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )
!['ஒருபாடலை ஒரு ரசிகன் ரசிக்க வைக்க யார் யார் எதை உணரவேண்டும் ?!!!
1 ) எதுகைமோனை சந்தங்கள்
சரியாக அமையாமல்
எழுதிக்கொடுக்கப்படும் எந்த பாடல்களும் மெட்டுக்குள் நின்றாலும் மனிதன் மனக்கட்டுக்குள் நிற்காது என்று ஒரு கவிஞன் உணரவேண்டும்
2) இசை ஒருகவிஞனின் வரியை எளிமையாக்கினால் அது பாட்டு
இரைச்சலாக்கினால் அது பதறல் என்று ஒரு இசையமைப்பாளர் உணரவேண்டும் .
3 ) தன்குரலை உதட்டில் இருந்து எடுத்தால் அது வெறும் உளறல் ...
உணர்விலிருந்து எடுத்தால் மட்டுமே எந்த ஒரு பாடலும் உயிர்பெரும் என்று பாடகர் உணரவேண்டும் .
இந்த மூன்றுபேரும் இதை சரியாக உணர்ந்தால் மட்டுமே ஒரு ரசிகன் அந்த பாடலை முழுமையாக உணரமுடியும் இல்லையேன் முதல்வரியை மட்டுமே உலறமுடியம் ...
என்றும் எழுத்தாணி முனையில் ...
@[256612747698514:274:கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )]'](https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/p370x247/10984469_1073406689352445_5309879592159055412_n.jpg?oh=bc3a1272ea36ab00fccc2195f73dcdc1&oe=55B6C063&__gda__=1433582002_c169aa07f910d95c506a15dae7a39a14)
No comments:
Post a Comment