Monday, October 26, 2015

மண் வகைக்கு ஏற்ற மர வகைகள்



இந்தியாவில்  எந்தெந்த மண்ணில் என்னென்ன மரங்கள் வளரும் என்பதையும், மண்ணின் வகை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

கரிசல் மண்:
புளி , புங்கன் ,நாவல் ,நெல்லி ,சவுக்கு ,வேம்பு ,வாகை

வண்டல் மண்:
தேக்கு ,மூங்கில் ,வேம்பு , கருவேல் ,சவுண்டல் ,புளி

களர்மண்:
குடை வேல் ,வேம்பு ,புளி ,பூவரசு , வாகை

உவர் மண் :
சவுக்கு ,புண்கள் , இலவம் ,புளி ,வேம்பு

அமில நிலம் :
குமிழ்,சில்வர் ஒக்

சதுப்பு நிலம் , ஈரம் அதிகம் உள்ள நிலம் :
பெரு மூங்கில் ,நீர் மருது ,நாவல், இலுப்பை ,புங்கன்

வறண்ட மண் :
ஆயிலை , பனை ,வேம்பு,குடைவேல்,செஞ்சந்தனம்

களிமண் :
வாகை ,புளி ,வேம்பு ,புங்கன் ,சுபாபுல், நெல்லி ,கரிமருது ,கருவேல்

சுண்ணாம்பு படிவம் உள்ள மண்:
வேம்பு, புங்கன் ,புளி, வெள்வேள் சுபாபுல்

குறைந்த அழமான மண் :
ஆயிலை ,ஆச்சா , வேம்பு,புளி,வகை,பனை

இந்த மண் வகைகளை பயன்படுத்தி மரக்கன்றுகள் (saplings) வளர்க்கலாம்.

இவ்வாறு வளர்க்கப்படும் மரங்கள் அனைத்தும் வளமுடன் காணப்படும்.

{ மரம் வளர்ப்போம் வாருங்கள் }

No comments:

Post a Comment