Saturday, April 26, 2014

சிவதாண்டவ வகைகள்

சிவதாண்டவ வகைகள்
ஐந்து தாண்டவங்கள்
 ஐம்பெரும் தாண்டவங்கள்.

ஆனந்த தாண்டவம்
அசபா தாண்டவம்
ஞானசுந்தர தாண்டவம்
ஊர்த்தவ தாண்டவம்
பிரம தாண்டவம் 

ஏழு தாண்டவங்கள்
 சப்த சிவதாண்டவங்கள்
சிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் ஏழு தாண்டவங்கள் சப்த ஸ்வரங்களை குறிப்பதாக அமைகின்றன. இந்தஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், கஜ சம்ஹாத் தாண்டவம், கெளரி தாண்டவம், காளிகா தாண்டவம் என்ற ஏழு தாண்டவங்களும் சப்த தாண்டவங்கள் என்று வழங்கப்படுகின்றன. சிவபெருமானை சுந்தரர், ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே என்று போற்றியுள்ளார்.

காளிகா தாண்டவம் - ச
சந்தியா தாண்டவம் - ரி
கௌரி தாண்டவம் - க
சம்கார தாண்டவம் - ம
திரிபுர தாண்டவம் -ப
ஊர்த்துவ தாண்டவம்- த
ஆனந்த தாண்டவம் - நி

சப்த விடங்க தாண்டவங்கள்
அஜபா தாண்டவம்
வீசி தாண்டவம்
உன்மத்த தாண்டவம்
குக்குட தாண்டவம்
பிருங்க தாண்டவம்
கமல தாண்டவம்
ஹம்சபாத தாண்டவம்
நவ தாண்டவங்கள்

 நவ சிவதாண்டவங்கள்
நவராத்திரியின் காலத்தில் சிவபெருமான் ஒன்பது தாண்டவங்கள் ஆடுவதாக நம்பப்படுகிறது. அவையாவன,.

நவராத்திரியின் முதல் நாள் : ஆனந்த தாண்டவம்
நவராத்திரியின் இரண்டாம் நாள் : ஸந்தியா தாண்டவம்
நவராத்திரியின் மூன்றாம் நாள் : திரிபுரதாண்டவம்
நவராத்திரியின் நான்காம் நாள் : ஊர்த்துவ தாண்டவம்
நவராத்திரியின் ஐந்தாள் நாள் : புஜங்க தாண்டவம்
நவராத்திரியின் ஆறாவது நாள் : முனி தாண்டவம்
நவராத்திரியின் ஏழாவது நாள் : பூத தாண்டவம்
நவராத்திரியின் எட்டாவது நாள் : சுத்த தாண்டவம்
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் : சிருங்காரத் தாண்டவம்












ஐந்து தாண்டவங்கள்
ஐம்பெரும் தாண்டவங்கள்.
ஆனந்த தாண்டவம்
அசபா தாண்டவம்
ஞானசுந்தர தாண்டவம்
ஊர்த்தவ தாண்டவம்
பிரம தாண்டவம்

ஏழு தாண்டவங்கள்
சப்த சிவதாண்டவங்கள்
சிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் ஏழு தாண்டவங்கள் சப்த ஸ்வரங்களை குறிப்பதாக அமைகின்றன. இந்தஆனந்த தாண்டவம், சந்தியா தாண்டவம், உமா தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம், கஜ சம்ஹாத் தாண்டவம், கெளரி தாண்டவம், காளிகா தாண்டவம் என்ற ஏழு தாண்டவங்களும் சப்த தாண்டவங்கள் என்று வழங்கப்படுகின்றன. சிவபெருமானை சுந்தரர், ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே என்று போற்றியுள்ளார்.
காளிகா தாண்டவம் - ச
சந்தியா தாண்டவம் - ரி
கௌரி தாண்டவம் - க
சம்கார தாண்டவம் - ம
திரிபுர தாண்டவம் -ப
ஊர்த்துவ தாண்டவம்- த
ஆனந்த தாண்டவம் - நி
சப்த விடங்க தாண்டவங்கள்
அஜபா தாண்டவம்
வீசி தாண்டவம்
உன்மத்த தாண்டவம்
குக்குட தாண்டவம்
பிருங்க தாண்டவம்
கமல தாண்டவம்
ஹம்சபாத தாண்டவம்
நவ தாண்டவங்கள்
நவ சிவதாண்டவங்கள்
நவராத்திரியின் காலத்தில் சிவபெருமான் ஒன்பது தாண்டவங்கள் ஆடுவதாக நம்பப்படுகிறது. அவையாவன,.
நவராத்திரியின் முதல் நாள் : ஆனந்த தாண்டவம்
நவராத்திரியின் இரண்டாம் நாள் : ஸந்தியா தாண்டவம்
நவராத்திரியின் மூன்றாம் நாள் : திரிபுரதாண்டவம்
நவராத்திரியின் நான்காம் நாள் : ஊர்த்துவ தாண்டவம்
நவராத்திரியின் ஐந்தாள் நாள் : புஜங்க தாண்டவம்
நவராத்திரியின் ஆறாவது நாள் : முனி தாண்டவம்
நவராத்திரியின் ஏழாவது நாள் : பூத தாண்டவம்
நவராத்திரியின் எட்டாவது நாள் : சுத்த தாண்டவம்
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் : சிருங்காரத் தாண்டவம்

இது அனைவருக்கும்தான். எனக்கும் சேர்த்துத்தான்

சித்தர்கள் காட்டிய கோவிலும் மனிதர்கள் கட்டிய கோவிலும்..!


'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
-ஆசான் திருமூலர்-

நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். இயற்கையின் தன்மையை உணர்ந்து,வென்று சிவத்தை(கடவுள்தன்மை) யடைந்த மனிதர்களை(சித்தர்களை)வழிபட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும் நமது உடம்பேயன்றி வேறொன்றும் இல்லை என்று நாம் உணரவில்லை. ஆகவேதான் நாம் நம் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்கிறோம். தவறில்லை. ஆனால் உணர்ந்து செயல்பட்டால் மிக சிறப்பு.



"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"
- ஆசான் திருமூலர்

என்று மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்த ஆசான் திருமூலர். இதோடு நின்று விடாது,

"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"

என்று பாடியவர் மேலும் கூறுகிறார்,


"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
கள்ள மனமுடைக் கல்வி இலோரே!

என்று உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீனரை மூடர் என்றே ஏசுகிறார்.

உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள். இந்த உடம்பில் தீமை சேர்த்து படைத்ததின் காரணம், நெல்லுக்கு உமி இல்லை என்றால் மீண்டும் முளைக்காது. ஆகவே, இந்த தேகத்தில் கேட்டையும், ஆக்கத்தையும் சேர்த்து படைத்திருக்கிறாள். கேடாகிய உமி நீங்கினால் அரிசி மீண்டும் முளைக்காது. (புற உடம்பாகிய மும்மல தேகம் நீங்கினால்) அதேபோல் கேடான மும்மலம் என்னும் உமி நீங்கினால் மலமற்ற ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு உண்டாகும். ஜோதி உடம்பு உண்டானால் மீண்டும் பிறக்காது (உமி நீங்கினால் அரிசி முளைக்காதது போல).


கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதைப் பூசித்து அதன்கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முத்தியதை யடையார்.
-ஆசான் வள்ளலார் - 14.


குருபோக நாதரைத்தான் கூறுடன் பூஜைசெய்து
குருமூலர் சட்டடைநாதர் கொங்கணர் காலாங்கி பாதம்
குருவென்று பூஜை செய்து கூறும் இச்சுவடி வைத்து
குருவென்று பதம் பணிந்தோர் கூறுடன் வேதைகாண்பார்
ஆமப்பா யுத்தி சொன்னேன் அழிபுத்தி சொல்லவில்லை
ஆமப்பா வேதைகண்டால் கற்பத்தை அதன்பின்கொள்ளு
ஆமப்பா சித்தியாகும் அன்புடன் செய்து பாரு
ஆமப்பா குருவைக்காணு அன்புடன் சொல்லினேனே.
-ஆசான் கருவூர் முனிவர் -11-

மகான் கருவூர் முனிவர் அருளிய கவியின் சாரம் :;

சித்தர்கள் அத்தனைபேரும் ஒரே தன்மையுடையவர்கள் ஆவார்கள். இவர்கள் ஆசான் அகத்தீசன் திருவடியை பூஜை செய்தவர்கள் ஆவார்கள். அகத்தீசனை பூஜைசெய்ய பூஜைசெய்யதான் உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்துகொள்ள முடியும். உயிரின் இயக்கமே மூச்சுக்காற்றின் இயக்கமாகும். மூச்சுக்காற்றின் இயக்கமே உயிரின் இயக்கமாகும். மூச்சுக்காற்று நாள் ஒன்றுக்கு 21,600 முறை வந்து போவதாகும். இந்த காற்றை ஞானிகள் என்ன செய்கின்றார்கள் என்றால், ஆசான் அகத்தீசன் ஆசியால் ரேசகம், பூரகம், கும்பகம் ஆகிய இயக்கத்தை அறிந்து ஆசான் திருவடியை உருகி தியானிக்கின்றார்கள். என்னதான் மூச்சுக்காற்றை பற்றி அறிந்திருந்தாலும், சுழிமுனையில் வாசியை செலுத்த முடியாது. அகத்தீசன்தான் அவரவர் பக்குவத்தை அறிந்து வாசியோடு வாசியாக கலந்து வாசி நடத்தி தருவார் (மூச்சுக்காற்றை இயக்கச் செய்வார்). அவர் வாசி நடத்தாமல் நாமே முயன்றால் கொடிய நோய்வாய்ப்பட்டு இறந்து விடுவோம்.

எனவே, எல்லா ஞானிகளும், ஆசான் அகத்தீசனை பூஜை செய்து பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் மரணமில்லா பெருவாழ்வு பெற்றுள்ளார்கள். அந்த வரிசையில் போகமகாரிஷி, திருமூலதேவர், சட்டை முனிவர், கொங்கணர், காலாங்கிநாதர் ஆக ஐவரும் ஆசான் அகத்தீசரை பூஜை செய்து ஆசி பெற்றதால்தான் அளவிலா சித்தி பெற்றுள்ளார்கள்.

இவர்கள் பெருமையை கருவூர் முனிவர் அவர்கள், நன்கு உணர்ந்து தம் நூலில் அவர்களை புகழ்ந்து பாடியுள்ளார். நாமும் கருவூர் முனிவர் நூலை படித்தும், பூஜித்தும் ஆசிபெற்றால் பலகோடி ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்கி ஜென்மத்தை கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

கருவூர் முனிவரும் ஆசான் அகத்தீசர் ஆசி பெற்றவர்தான். எந்த ஞானிகளை நாம் பூஜை செய்தாலும், எல்லா பூஜையும் ஆசான் அகத்தீசன் திருவடியையே சாரும். எனவே மேற்கண்ட ஐந்து ஞானிகளையும் மற்றும் கருவூர் முனிவரையும், அகத்தீசரையும் பூஜித்து ஆசிபெற்றுக் கொள்வோம்.

இந்த உபதேசம் கருவூர் முனிவர் சொன்னதாகும். இதை நல்மனதுடன் சொல்கின்றேன் என்றும், இதை நீங்கள் பின்பற்றினால் ஞானம் பெறலாம் என்றும் சொல்லியுள்ளார்.

எனவே, ஞானிகளை பூஜிப்போம்! நலம் பெற்று வாழ்வோம்!!

ஆகவே கோவிலுக்கு செல்வதால் மட்டுமே பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதை சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நம் உள்ளம் நன்றாக வேலை செய்யும். நம் உளம் நன்றாக வேலை செய்தால் நம்முடைய சுற்று வட்டாரங்கள் நமக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் நம் உலகம் ஒன்றுகொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் நன்றல்ல. இது அனைவருக்கும்தான். எனக்கும் சேர்த்துத்தான்.

தியானம் vs. தூக்கம்

நாம் உயிர்ச் சக்தியின்(life force) மீது மனதை நிலைக்க வைத்துத் தவம் (Meditation) செய்யும்போது, Beta Wave (அலைநீளம் 14 - 40 Cycles) என்ற நிலையிலிருந்து Alpha Wave (அலை நீளம் 8 - 13 Cycles) என்ற நிலைக்கு மனம் வந்து விடும். அதைத்தான் சொப்பன நிலை அல்லது "சாக்கரம்" என்று சொல்லுவார்கள். அந்தச் சொப்பன நிலை எதுவோ அந்த Alpha அலைக்கு வந்தும் விழிப்போடு இருக்கிறோம். அதாவது தூக்கத்துக்குரிய நிலை வந்தும் விழிப்போடு இருக்கிறபோதுதான் அது யோகம். ஆனால் அதே Alpha அலை வந்து உறங்கி விட்டோமானால் அது தூக்கம்.

அந்த நிலையிலேயே நாம் தவம் (Meditation) செய்து பழகி வருகிறபொழுது அங்கும் இங்கும் மனது ஓடியது என்றாலும் அதிகமாக உணர்ச்சி வயம் பட்ட இடம் 20,30,35 Cycles போகாமல், அப்படி மனம் ஓடாமல், இந்த 14,15,16,18 வரைக்கும் ஓடித் திரும்புகிறது பாருங்கள், அது லாபந்தானே கடைசி வரையிலும்?

ஆகையினாலே, நாம் உட்கார்ந்து அமைதியாகத் தவம் (Meditation) செய்கிறபோதே, நம்மை நாம் திருத்திக் கொள்வதற்கு, நம்மை நாம் வலுப்படுத்திக் கொள்வதற்கு, நம்முடைய மனதைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு, உறப்படுத்திக் கொள்வதற்கு, இதுவரையிலும் செய்த தவறுகளையெல்லாம் திருத்திக் கொண்டு நாம் மனிதர்களாக மாறுவதற்கு ஏற்ற பயிற்சியைச் செய்கிறோம் என்ற ஒரு தெளிவு, ஒரு உணர்வு எல்லாருக்கும் வர வேண்டும். அது வந்துவிட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள், அந்த அக்கரையோடு நீங்கள் தவம் செய்கிறபோது அதனால் பெறுகின்ற பலன் வாழ்க்கையின் எல்லாத்துறைகளிலும், எல்லா அம்சங்களிலும், உங்களை பிரகாசிக்கச் செய்யும் என்பதை அனுபவ ரீதியாக நீங்கள் விரைவிலேயே உணர்ந்து கொள்வீர்கள்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

பிரணவத்தை ஒ என்பதா ? ஓம் என்பதா? ஆம் என்பதா?



ஓம் என்றால் என்ன . ? என்ற பதிவில் பிரணவத்தை ஒ என்பதா ? ஓம் என்பதா? ஆம் என்பதா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. நான் அமைதி காத்தேன் காரணம் அறிவீர்கள். பதிவுக்கு போவோம் .
அகத்தியர் அந்தரங்க திட்சவிதி பாடல் 30
ஓம் என்ற பிரனவேமே ஆதி வஸ்து .
உலகமேல்லந் தானிரைந்த யோம சக்தி
தான் என்ற சக்தியடா எவரும் தானாய்
சதா கோடி மந்திரத்திற்கு உயிராய் நின்று
ஆம் என்று ஆடினதும ஓங்காரம் தான்
அடிமுடியாய் நின்றதுவும் ஒம்காரந்தான்
நாமென்ற ஓங்காரம் தன்னிலேதான்
நாடிநின்ற எழுவகை பிறப்புமசே. .
அகத்தியர் அந்தரங்க திட்சவிதி பாடல் 30
பிரணவத்தை ஓ என்பதால் பயன் இல்லை .
ஓம் என்ற பிரனவேமே ஆ தி வஸ்து .
உலகமேல்லந் தானிரைந்த யோம சக்தி
அடிமுடியாய் நின்றதுவும் ஒம்காரந்தான்
பிரணவம் என்பது ஆதி பொருள் ஆன இறைவன் . அவன் ஓங்காரமாக இப்ப்பிரபஞ்சம் உருவாகும் முன் , தொடக்கமாக உள்ளான். ஓங்காரம் என்பது ஓ.. ஓஎன்பது இறைவனின் ஒடுக்க நிலை . அதன் வடிவு யாருக்கும் தெரியாது . யாரும் அதனுடன் தொடர்புகொள்ள முடியாது . பிரணவத்தை ஓ என்பதால் பயன் இல்லை .
ஆதியில் ஓ வாக ஒடுக்கமாக இருந்த இறைவன் ஒருபுள்ளி .. அது வெடித்து சிதறியது. அப்பொழுது அகர , உகார நாத . விந்து
என்னும் சக்திதுகல்கள் வெளிப்பட்டன அதுவே ஓம் என்ற ஒலி மற்றும் ஒளி ஆனது . இப்பிரபன்ச்சதின் முதல் ஒலியும் இறை ஒலியும் ஓம் . இறைவன் முதலாக வெளிப்பட்டது ஒளி யாக . இந்த ஓம் என்ற ஒளி வடிவ இறைவனுடன் நாம் ஓம் என்ற ஒலி எழுப்பி தொடர்புகொண்டு சக்தி பெறலாம் . . இந்த முதல் ஒளி யான இறைவன் மனிதனனுல் இருக்கிறான் . அந்த ஒளியே அகத்தீ . இந்த அகததியை நம்முள் கண்டு அதன் மூலம் இறைவனை தொடர்புகொண்டு முக்தி அடையலாம் . இரண்டும் செய்து சக்தியும் முக்தியும் பெறமுடியும் என்பதே சித்தர் கொள்கை .
பிரணவத்தை ஓம் என்று உச்சரித்து சக்தி பெறமுடியும் .,.
பிரணவ ஒளி யை ஓம் என்பதா ஆம் என்பதா .
அகத்தியர் விடை தருகிறார்
சதா கோடி மந்திரத்திற்கு உயிராய் நின்று
ஆம் என்று ஆடினதும ஓங்காரம் தான்

நூறு கோடி மந்திரம் களுக்கும் உயிராய் இருப்பதும ஆம் என்று உச்சரித்து பயன் தந்ததும் ஒம்காரந்தான் .
எனவே பிரணவத்தை ஓம் என்றோ அல்லது ஆம் என்றோ உச்சரிக்கலாம், பயன் பெறலாம் என்று அகத்தியர் சொல்கிறார் ..
ஏன் நமது குருமார்கள் ஆம் என்று உச்சரிக்க சொல்கிறார்கள் . ?
நாமென்ற ஓங்காரம் தன்னிலேதான்
நாடிநின்ற எழுவகை பிறப்புமசே.
. ஆதியில் ஓ வாக ஒடுக்கமாக இருந்த இறைவன் ஒருபுள்ளி .. அது வெடித்து சிதறியது. அப்பொழுது அகர , உகார நாத . விந்து என்னும் சக்திதுகல்கள் வெளிப்பட்டன. என்பதை பார்தோம். அவை
அகரம் =அ = எதிர்மறை சட சக்தி துகள் .
உகரம் = உ= நேர்மறை சட சக்தி துகள்
விந்து = எதிர்மறை உயிர் சக்தி துகள்
நாதம் = நேர்மறை உயிர் சக்தி துகள்
பிரணவத்தை ஒ என்பதா ? ஓம் என்பதா? ஆம்  என்பதா?

 இப்பதிவில் மற்றும் எனது பதிவில்  பங்குகொள்ளும் அன்பர்கள் மிகவும் மதிப்பு மிக்கவர்கள் . அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் . இது  சித்தர் அறிவியல் பற்றி ஆராய்ச்சி தளம் .  கருதது பரிமாறுங்கள் ,கண்ணியமாக, பிறை புன்படுத்தாமல் உங்கள் கருத்தை திணிக்காமல்.  கேள்வி கேளுங்கள்   ஆணவம் இல்லாமல்  அன்பாக ... அன்பே சிவம் . 
   ஓம் என்றால் என்ன . ? என்ற பதிவில் பிரணவத்தை ஒ என்பதா ? ஓம் என்பதா? ஆம்  என்பதா? என்ற சந்தேகம்  ஏற்பட்டது. நான் அமைதி காத்தேன் காரணம் அறிவீர்கள்.   பதிவுக்கு போவோம் .

அகத்தியர் அந்தரங்க திட்சவிதி பாடல் 30

ஓம் என்ற பிரனவேமே ஆதி வஸ்து .
உலகமேல்லந் தானிரைந்த யோம சக்தி 
தான் என்ற சக்தியடா எவரும் தானாய்
சதா கோடி மந்திரத்திற்கு உயிராய் நின்று 
ஆம் என்று ஆடினதும ஓங்காரம் தான் 
அடிமுடியாய் நின்றதுவும் ஒம்காரந்தான் 
நாமென்ற ஓங்காரம் தன்னிலேதான் 
நாடிநின்ற எழுவகை பிறப்புமசே. .
                       
அகத்தியர் அந்தரங்க திட்சவிதி பாடல் 30
 பிரணவத்தை ஓ என்பதால்  பயன் இல்லை .

ஓம் என்ற பிரனவேமே ஆ தி வஸ்து .
உலகமேல்லந் தானிரைந்த யோம சக்தி 
அடிமுடியாய் நின்றதுவும் ஒம்காரந்தான் 
  
 பிரணவம் என்பது  ஆதி  பொருள் ஆன இறைவன் .  அவன்  ஓங்காரமாக  இப்ப்பிரபஞ்சம் உருவாகும் முன் , தொடக்கமாக உள்ளான்.  ஓங்காரம் என்பது ஓ..   ஓஎன்பது இறைவனின் ஒடுக்க நிலை . அதன் வடிவு யாருக்கும் தெரியாது . யாரும் அதனுடன் தொடர்புகொள்ள முடியாது . பிரணவத்தை ஓ என்பதால்  பயன் இல்லை .
ஆதியில்  ஓ வாக ஒடுக்கமாக  இருந்த இறைவன்  ஒருபுள்ளி .. அது வெடித்து சிதறியது.   அப்பொழுது  அகர , உகார  நாத . விந்து 
என்னும் சக்திதுகல்கள்   வெளிப்பட்டன  அதுவே ஓம் என்ற  ஒலி மற்றும் ஒளி  ஆனது  .  இப்பிரபன்ச்சதின் முதல் ஒலியும் இறை ஒலியும் ஓம் . இறைவன் முதலாக வெளிப்பட்டது ஒளி யாக .  இந்த ஓம் என்ற ஒளி வடிவ  இறைவனுடன்  நாம்  ஓம் என்ற ஒலி எழுப்பி  தொடர்புகொண்டு சக்தி பெறலாம் . . இந்த முதல் ஒளி யான இறைவன் மனிதனனுல் இருக்கிறான் . அந்த ஒளியே அகத்தீ . இந்த அகததியை நம்முள் கண்டு  அதன் மூலம் இறைவனை தொடர்புகொண்டு  முக்தி அடையலாம் . இரண்டும் செய்து சக்தியும் முக்தியும் பெறமுடியும் என்பதே சித்தர் கொள்கை . 
 பிரணவத்தை ஓம் என்று உச்சரித்து சக்தி பெறமுடியும் .,.
       பிரணவ ஒளி யை  ஓம் என்பதா ஆம் என்பதா . 
 அகத்தியர் விடை தருகிறார்  
  சதா கோடி மந்திரத்திற்கு உயிராய் நின்று 
ஆம் என்று ஆடினதும ஓங்காரம் தான்  
 
  
 நூறு  கோடி மந்திரம் களுக்கும்  உயிராய் இருப்பதும ஆம் என்று உச்சரித்து பயன் தந்ததும் ஒம்காரந்தான் . 
 எனவே  பிரணவத்தை  ஓம்   என்றோ அல்லது ஆம் என்றோ உச்சரிக்கலாம், பயன் பெறலாம் என்று அகத்தியர் சொல்கிறார் ..

 ஏன் நமது குருமார்கள் ஆம் என்று உச்சரிக்க சொல்கிறார்கள் . ?

நாமென்ற ஓங்காரம் தன்னிலேதான் 
நாடிநின்ற எழுவகை பிறப்புமசே. 

. ஆதியில்  ஓ வாக ஒடுக்கமாக  இருந்த இறைவன்  ஒருபுள்ளி .. அது வெடித்து சிதறியது.   அப்பொழுது  அகர , உகார  நாத . விந்து என்னும் சக்திதுகல்கள் வெளிப்பட்டன. என்பதை பார்தோம். அவை
 அகரம் =அ = எதிர்மறை சட சக்தி துகள் . 
  உகரம் = உ= நேர்மறை சட சக்தி துகள் 
  விந்து =  எதிர்மறை உயிர் சக்தி துகள் 
 நாதம் =  நேர்மறை உயிர் சக்தி துகள்
   
அகர , உகார சக்தி துகள்கால் மோதி மகாரம் என்ற புதிய  சக்தி துகள் உருவானது . அகர , உகார  மகர   அ+உ=ம = அஉம =  உடல் = சிவன் 
விந்து+ நாதம் = உயிர் = சக்தி   
  உடலு உயிரும்   இணைவது  உயிர்கள்  இதுவே எழுவகை பிறப்பு இப்பிரபஞ்சம் .
 . சில குருமார்கள் அ = சிவன் , உகரம் = சக்தி 
  சிவன்+ சக்தி = மகர என்ற உயிர்கள்  மற்றும் பிரபஞ்சம்  இப்ப்பிரபன்ச்சம் விரிவு நிலையல் அ, உ, ம = அவும்= ஆம்  இந்த ஆம் =.. அகர , உகார, மகர    நாத . விந்து  என்று சொல்கிறார்கள் . ஆகையால்     ஓம் என்பதும் ஆம் என்பதும்   ஓங்கரத்தின் விரிவு நிலை . இந்த விரிவு நிலையல் இறைவனிடம் தொடர்பு கொள்ள முடியும் . . 
 சித்தரின் பிரபஞ்ச கொள்கை  மருவி இன்று  Big bang theory , ,theory of evaluation of life ., theory of expansion of univers , என்று ஆராயப்படுகிறது .. Dr. Stephen hawkings theory is the proof . 
 Big bang எச்பெரிமென்ட்  நூற்றுகணக்கான கோடி டாலர்கள் செலவு செய்து  தோல்வி கண்டது . காரணம் அவர்கள் சடபொருளில் இருந்து உயிர் உருவாக்க முயன்றார்கள் . நாத விந்து என்னும் உயிர் துகளை கணகில் கொள்ள வில்லை ..  சித்தர்களின்  அறிவியலை அவரகள் தொட்டுபார்க்க முடியவில்லை . . ஆனால் . Dr. J.criag Vevter and his tem  dnaDNAடி என் எ. மற்றும் RNAஆர் என் ஏ வால் ஒரு பாக்டீரியா உடலை செயதார் .  இது செயற்கை சடப்பொருள்ளால் செய்த  செயற்கை உடல் .இதனுடன் உயிர் உள்ள பாக்டீரியா வை இணைத்தார் . உயிர் உள்ள பாக்டீரியா வின் உயிர் செயற்கை  உடல் உள் புக்குன்தது . செயற்கை உடல் உயிர் பெறறது.   
  இவரின் பரிசோதனை  நாத விந்து இல்லாமல் உயிர் அல்லது பிரபஞ்சம் உருவாகாது  என்பதை உறுதி செய்தது . மேலும் சித்தர் களின் கூடு விட்டு கூடு பாய்தல் கொள்கையை நிறுபித்தது .   எனவே   பிரணவத்தை  விரிவு நிலையல் ஓம் என்றோ அல்லது ஆம் என்றோ உச்சரிக்க வேண்டும் .
    ஓம் அல்லது ஆம் செயல் படும் விதம் 
 
ஆண் களுக்கு மூலா தாரத்தில் விந்து சக்தி அதிகம்  உள்ளது . பெண்களுக்கு மூலாதாரத்தில் நாத சக்தி அதிகம்  உள்ளது  . அகர , உகார, மகர    நாத . விந்து    ஒடுக்க நிலையல்  மூலாதரதில் உள்ளது . 
  சகஸ்ர தளம் என்னும் உச்சி  மேல்   ,  அகர , உகார, மகர    நாத . விந்து    ஒடுக்க நிலையில் உள்ளது . இங்கு ஆண்களுக்கு நாத சக்தி அதிகமாகும் . பெண்களுக்கு விந்துசக்தி அதிகமாகவும் இருக்கிறது . .   ஓம்  அல்லது ஆம் என்று உச்சரிக்கும் பொது  ஒடுக்கமாய் இருந்த அகர , உகார, மகர    நாத . விந்து விரிவடைந்து  அதர தளம் வழி யாக மேலே செல்லும் .  அப்படி மேலே சென்ற சக்தி அலைகள்  சகஸ்ர தலத்தில் ஒடுக்கமாகும்  நாதா வித்து இணைந்து  புதிய உயிர் சக்தியை உடலுக்கு தரும்  
    இவ்விதம் மூலா தரத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட  அதிக  விந்துசக்தி,   சகஸ்ர தலத்தில் உள்ள அதிக நாதா சக்தி உடன் இணைந்து  புதிய உயிர் சக்தியை ஆண்களுக்கு தரும் . இது போன்று பெணகள் அதிக உயிர் சக்தி பெறுவார்கள் .
   .   
 எட்டுடன் இரண்டு சேர்த்தல் அல்லது 
 இதை ஐந்துடன் மூன்று சேர்தல் என்பார்கள் .
 சித்தர்கள் பரிபாசை யில்  அ = எட்டு = விந்து = சிவன் 
                           உ= இரண்டு = நாதம் = சக்தி 
   விந்துதுடன் நாதம் சேர்த்தல்  = அ+உ  இதில் உருவாகும் உயிர் சக்தி மா என்பார்கள்  அ + உ = ம 
 நமசிவய = ஐந்து எழுத்து சிவா மந்திரம்  = ஐந்து= சிவன் .
 ஐயும், கிளியும் ,சௌவும் = சக்தி மந்திரம் = மூன்று = சக்தி 
  சிவம் + சக்தி     .  இதை ஐந்துடன் மூன்று சேர்தல் என்பார்கள் அகர , உகார சக்தி துகள்கால் மோதி மகாரம் என்ற புதிய சக்தி துகள் உருவானது . அகர , உகார மகர அ+உ=ம = அஉம = உடல் = சிவன்
விந்து+ நாதம் = உயிர் = சக்தி
உடலு உயிரும் இணைவது உயிர்கள் இதுவே எழுவகை பிறப்பு இப்பிரபஞ்சம் .
. சில குருமார்கள் அ = சிவன் , உகரம் = சக்தி
சிவன்+ சக்தி = மகர என்ற உயிர்கள் மற்றும் பிரபஞ்சம் இப்ப்பிரபன்ச்சம் விரிவு நிலையல் அ, உ, ம = அவும்= ஆம் இந்த ஆம் =.. அகர , உகார, மகர நாத . விந்து என்று சொல்கிறார்கள் . ஆகையால் ஓம் என்பதும் ஆம் என்பதும் ஓங்கரத்தின் விரிவு நிலை . இந்த விரிவு நிலையல் இறைவனிடம் தொடர்பு கொள்ள முடியும் . .
சித்தரின் பிரபஞ்ச கொள்கை மருவி இன்று Big bang theory , ,theory of evaluation of life ., theory of expansion of univers , என்று ஆராயப்படுகிறது .. Dr. Stephen hawkings theory is the proof .
Big bang எச்பெரிமென்ட் நூற்றுகணக்கான கோடி டாலர்கள் செலவு செய்து தோல்வி கண்டது . காரணம் அவர்கள் சடபொருளில் இருந்து உயிர் உருவாக்க முயன்றார்கள் . நாத விந்து என்னும் உயிர் துகளை கணகில் கொள்ள வில்லை .. சித்தர்களின் அறிவியலை அவரகள் தொட்டுபார்க்க முடியவில்லை . . ஆனால் . Dr. J.criag Vevter and his tem dnaDNA டி என் எ. மற்றும் RNAஆர் என் ஏ வால் ஒரு பாக்டீரியா உடலை செயதார் . இது செயற்கை சடப்பொருள்ளால் செய்த செயற்கை உடல் .இதனுடன் உயிர் உள்ள பாக்டீரியா வை இணைத்தார் . உயிர் உள்ள பாக்டீரியா வின் உயிர் செயற்கை உடல் உள் புக்குன்தது . செயற்கை உடல் உயிர் பெறறது.
இவரின் பரிசோதனை நாத விந்து இல்லாமல் உயிர் அல்லது பிரபஞ்சம் உருவாகாது என்பதை உறுதி செய்தது . மேலும் சித்தர் களின் கூடு விட்டு கூடு பாய்தல் கொள்கையை நிறுபித்தது . எனவே பிரணவத்தை விரிவு நிலையல் ஓம் என்றோ அல்லது ஆம் என்றோ உச்சரிக்க வேண்டும் .
ஓம் அல்லது ஆம் செயல் படும் விதம்
ஆண் களுக்கு மூலா தாரத்தில் விந்து சக்தி அதிகம் உள்ளது . பெண்களுக்கு மூலாதாரத்தில் நாத சக்தி அதிகம் உள்ளது . அகர , உகார, மகர நாத . விந்து ஒடுக்க நிலையல் மூலாதரதில் உள்ளது .
சகஸ்ர தளம் என்னும் உச்சி மேல் , அகர , உகார, மகர நாத . விந்து ஒடுக்க நிலையில் உள்ளது . இங்கு ஆண்களுக்கு நாத சக்தி அதிகமாகும் . பெண்களுக்கு விந்துசக்தி அதிகமாகவும் இருக்கிறது . . ஓம் அல்லது ஆம் என்று உச்சரிக்கும் பொது ஒடுக்கமாய் இருந்த அகர , உகார, மகர நாத . விந்து விரிவடைந்து அதர தளம் வழி யாக மேலே செல்லும் . அப்படி மேலே சென்ற சக்தி அலைகள் சகஸ்ர தலத்தில் ஒடுக்கமாகும் நாதா வித்து இணைந்து புதிய உயிர் சக்தியை உடலுக்கு தரும்
இவ்விதம் மூலா தரத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்ட அதிக விந்துசக்தி, சகஸ்ர தலத்தில் உள்ள அதிக நாதா சக்தி உடன் இணைந்து புதிய உயிர் சக்தியை ஆண்களுக்கு தரும் . இது போன்று பெணகள் அதிக உயிர் சக்தி பெறுவார்கள் .
.
எட்டுடன் இரண்டு சேர்த்தல் அல்லது
இதை ஐந்துடன் மூன்று சேர்தல் என்பார்கள் .
சித்தர்கள் பரிபாசை யில் அ = எட்டு = விந்து = சிவன்
உ= இரண்டு = நாதம் = சக்தி
விந்துதுடன் நாதம் சேர்த்தல் = அ+உ இதில் உருவாகும் உயிர் சக்தி மா என்பார்கள் அ + உ = ம
நமசிவய = ஐந்து எழுத்து சிவா மந்திரம் = ஐந்து= சிவன் .
ஐயும், கிளியும் ,சௌவும் = சக்தி மந்திரம் = மூன்று = சக்தி
சிவம் + சக்தி . இதை ஐந்துடன் மூன்று சேர்தல் என்பார்கள்

Friday, April 25, 2014

மாயை




மாயை என்ற சொல் ஞான மார்க்கத்தில் அதிகம் சொல்லப்படுகிறது. உலகமே மாயை என்று ஞானிகள் சொல்வர்.

மாயையை நாம் தினந்தோறும் காண்கிறோம், உறக்கத்தில் நாம் காணும் கணவும் ஒருவகை மாயைதான். உறக்கத்தில் நாம் கனவு காணும் நேரம் சில நிமிடங்களே அந்த சில நிமிடக் கனவில் நீண்ட காலத்தில் நடப்பது போன்று நிறைய நிகழ்வுகள் நடக்கின்றன. அதில் நாம் பங்கு கொண்டு நிஜமாகவே சுகத்தையும், துக்கத்தையும், பயத்தையும், உணர்கிறோம். உறக்கம் கலையும் வரை நிஜமாகவும், விழித்த பின் நிஜமல்ல கனவு என்று உணர்கிறோம்,
 

நம்மிடம் பணம் இருந்தால் மனம் மகிழ்கிறது. இல்லையென்றால் கலங்கிறது.பணத்குள்ளேயே நம் வாழ்க்கை கழிகிறதே! ஆக பணம் மனிதனைமயக்கும்மாயை. திரைப்படத்தில் அதில் வருபவர் தீயவரும் நல்லவராகவும், நல்லவர் தீயவராக நடிப்பவரே தீயவராகவும் நம் கண்ணுக்கு தெரிவர், திரையில் உண்மையென நம்பிவிதே காரணம். மாயை நம்மை மயக்கிவிடுகிறது. 

இவைபோன்றே கல்வி, அழகு, பொருள், பதவி, புகழ், இவையும் நம்மை அதிலேயே ஆழ்த்திவிடும், நமக்கு எது பலமோ, அதுவே பலவீனம், அது மாயை என்று உணர்ந்து மீளவேண்டும். மாயை என்றால் முற்றிலும் பொய்யானது என்பதாக பலரும் நினைக்கிறார்கள், மாயை என்பது தற்காலிக தோற்றம், உதாராணத்திற்கு கானல் நீரைச் சொல்லலாம், கானல் நீர் கண்ணுக்கு தெரிவது நிஜம், அது காண்பவரின் கற்பனை அல்ல. ஆனாலும், அது நீர் பொருளாக பெற முடியாது, கண்ட காட்சி நிஜம். தாகத்திற்காகக அனுகினால் அதைப்பருக நினைப்பது ஏமாற்றம், அது காணல் நீராக உணர்வது தான் ஞானம்.- அறிவு -
 

'" மா" என்றால் ஒடுக்குதல் , "ஆ" என்றால் வருவித்தல், அனைத்தையும் தன்னுள் ஒடுக்கியும், மீண்டும் வருவிக்கவும் செய்யும் சூக்குமப் பொருளை மாயை என்கிறோம்.

 தமிழில் இது மருள் எனப்படுகிறது. நம்மை இது மயக்குகிறது. இது நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என ஐந்தாக விரிகிறது. அவை நம் உடலாகவும், உலகாகவும், உலகப் பொருளாகவும், மாறுகின்றன. ஆணவ வழியில் நாம் இதனுள் அழுந்தி, உணர்ந்து, திருந்தவே மாயை வழிக் காரியங்கள் வருவிக்கப் பட்டன. 

ஆகவே இது நம் வாழ்வில் சிறிய ஒளிபோல் நம்மைத் திருத்த வந்தது. அதனுள் வீழும் நாம் உணர்ந்து திருந்தவும், திருவருள் துணை வேண்டும். ஆம் மாயை என்று உணர்வதற்கே இறையருள் துணை வேண்டும். ஒன்று மாயை பொருள் என்று விளங்கும் போது அதைப் பெற ஆணவ வழியில் நாம் எவ்வளவு தூரம் பயணப்பட்டுள்ளோம் என்பதையும் உணர முடியும். 

ஏனென்றால் இறைவனது அருள் மறைப்பு சக்தியாகவும், வந்து நம்மை மயக்கியுள்ளது. ஆக முன்பு நம்மை மயக்கியதும், பின்பு நமக்கு உணர்த்தியதும் இறைவனது கருணை என்பதும் பினனர் தெரியும்,
தவறு செய்வது மனித இயற்கை என்பர், மாயை நம்மை மயக்கித் தவறுசெய்யத் தூண்டும். தவறு உடலை வளர்க்கும், அது தவறு என உணரும்போது இறையருள் புரியும், இறையருளை உணரும் போது உயிர் வளரும், ஆகவே மாயை நம்மைத் திருத்த வந்தது.
திருச்சிற்றம்பலம்

அகர உகர சேர்கை என்பது என்ன ?



இந்த அகர உகர சேர்கை என்பதை அறிவதற்கு முன் . சித்தர்களின் சில அடிப்படை கட்டமைப்புகளை பாப்போம் . அகரஉகர , விந்துநாத , அண்டபிண்ட, உட்கருவெளிகரு, சக்திசிவன் உப்புபுளி, காரசார, எட்டுஇரண்டு என்னும் சொல்தொடர் இரண்டு பொருட்ட்களை ஒன்றாக சேர்க்கும் பரிபாசைகள்
நிகண்டு .

ஒரு சொல்லுக்கு பல பொருள் இருக்கும் . பலசொல்லுக்கு ஒருபொருள் இருக்கும் . இந்தபரிபசைகளுக்கு பொருள் நிகண்டு என்ற நூல்களில் சொல்லபட்டிருக்கும். இதுபோக தலை பிள்ளை பிண்டம் , வாலை , துமை, ஊமை எபதற்கு நூற்று கணக்கான வியக்கியானம்.உண்டு . இவை ஓவொரு குருபரம்பரைக்கும் ஏற்ப மாறுபடும் .

உதாரணமாக திரு மூலர் பரம்பரை. இது சிவனை அடிப்படையாககொண்டது . . , அகத்தியர் பரம்பரை தமிழில் முருகனை அடிப்படையாக கொண்டது .. நந்தி பரம்பரை சிவனை அடிப்படையாககொண்டது. பல பரம்பரைகள் உள்ளன . ஓவ் வொரு பரம்பரையை சேர்ந்தவர்கள் அவர்களின் பரம்பரை நூல்களில் உள்ள பரிபாசைக்கு தனித தனி நிகண்டு செய்து உள்ளார்கள் , உதாரணமாக போகர் நிகண்டு ஆயிரத்து இரநூறு . அகத்தியர் பஞ்ச காவிய நிகண்டு எண்ணுரு நந்தீசர் நிகண்டு முண்ணூறுஆகியவை .

அகர உகர சேர்கை .
பொதுவாக அகரஉகர அல்லது எட்டு இரண்டு என்பதை பாப்போம் ..
இச்சொல் தொடர் யோகா சித்தியில் சொல்லப்படும் . இதுவே வேதை சித்தியில் சொல்லப்படும் . . .

பக்கதி குருமார்கள் இதை சொல்வது இல்லை . யோகத்தில், யோகசித்தி ஆனா குருமார்கள் சொல்லுவார்கள் . வேதை சித்தியில் முப்பூ முடித்த குருமார்கள் சொல்லுவார்கள் . இவர்களை அறிவது அரிது
பக்தி யோகத்தில் அகர உகர இணைப்பு
பக்தியோகத்தில் இறைவனோடு பக்தன் இணைந்து இருப்பது . இந்த இணைப்பு இருபது வகைள் ஆக பிரித்துள்ளார்கள் . . ஓவற்றுள் உயர்ந்தவை இரண்டு .ஓன்று மஹா பாவம் மற்றது பிரேம பாவம் .
இறைவனிடம் எல்லையற்ற தூய அன்பே மகாபாவம் . . இதை திருமூலர் “அன்பேசிவம்என்றார் . நாரதர் விஷ்ணுவிடம் வைத்தது மஹா பாவம் . இங்கு இணைப்பாக இருப்பது அன்பு . விஷ்ணு= அ , நாரதர் =உ அன்பு= ம
.பிரேமபாவம்: இறைவனிடம் காதல் கொள்ளுதல். .
“காதலாகி கசிந்து உருகி என்றார் மாணிக்க வாசகர் . ராதை கண்ணனிடம் கொண்டது ஆகியவை பிரேம பாவம் ..
பக்கதி யோகம் செய்தவருக்கே யோக சித்தி வாய்க்கும் . தூய பக்திக்கு சித்தர்கள் எதிரி இல்லை . பக்க்தியின் பெயரால் ஏமாற்று பவர்க்கும் மூட பழக்கத்திற்கும் எதிர்பாளர்கள் .
::: யோகசித்தியில் அகரஉகர அல்லது எட்டு இரண்டு இணைப்பு
மூலதாரத்தில் இர்ருக்கு விந்து சக்தி என்ற அகரத்தை , சகஸ்ர தளத்தில் உள்ள உகரம் என்ற நாதத்துடன் இணைத்து சுழிமுனையில் அல்லது ஆக்ஞாவில் அமிர்தம் சுரக்க செய்தல் . இத்தகு இதற்கு மூலாதாரத்தில் வெப்பத்தாலும் கற்றலு குண்டலி அலை உறவாகி அதை ஒளி அலையாக மாற்றவேண்டும் இந்த ஒளியே அகத்தீ என்ற வாலை . இந்த வாலை மகாரம் என்று பரிபாசையால் சொல்லப்படும் . .
விந்து+ நாதம் + வாலை = அ+ உ + ம = அமிர்தம்
இது வாலை குரு என்று சொல்லுவார்கள் இங்கு மகாரம் என்ற ஊமை எழுத்து என்ற வாலை இல்லாமல் அமிர்தம் சுரக்க்காது . ஊமை ம் என்று பேசுவார்கள் . எனவே மகரம் ஊமை எழுத்து ஆனது . இதை பரி பாசை ஆக அகர உகரத்தை ஊமை எழுத்து இல்லாமல் சேர்க்க முடித்யாது . என்று சில குருமார்கள் சொல்லுவதுண்டு ..
அகர உகர  சேர்கை என்பது என்ன ?
    இந்த அகர உகர சேர்கை என்பதை அறிவதற்கு முன் . சித்தர்களின் சில அடிப்படை கட்டமைப்புகளை பாப்போம் .  அகரஉகர  , விந்துநாத , அண்டபிண்ட, உட்கருவெளிகரு, சக்திசிவன் உப்புபுளி, காரசார, எட்டுஇரண்டு   என்னும்  சொல்தொடர்   இரண்டு பொருட்ட்களை ஒன்றாக சேர்க்கும் பரிபாசைகள் 
 நிகண்டு .
  ஒரு சொல்லுக்கு பல பொருள் இருக்கும் . பலசொல்லுக்கு ஒருபொருள் இருக்கும் . இந்தபரிபசைகளுக்கு பொருள் நிகண்டு என்ற நூல்களில் சொல்லபட்டிருக்கும். இதுபோக தலை பிள்ளை பிண்டம் , வாலை , துமை, ஊமை எபதற்கு  நூற்று கணக்கான வியக்கியானம்.உண்டு . இவை ஓவொரு குருபரம்பரைக்கும் ஏற்ப மாறுபடும் .  
 உதாரணமாக திரு மூலர் பரம்பரை. இது சிவனை அடிப்படையாககொண்டது . . , அகத்தியர் பரம்பரை தமிழில் முருகனை அடிப்படையாக கொண்டது .. நந்தி பரம்பரை சிவனை அடிப்படையாககொண்டது. பல பரம்பரைகள் உள்ளன .  ஓவ் வொரு பரம்பரையை சேர்ந்தவர்கள் அவர்களின் பரம்பரை நூல்களில் உள்ள  பரிபாசைக்கு தனித தனி நிகண்டு செய்து உள்ளார்கள்  , உதாரணமாக   போகர் நிகண்டு  ஆயிரத்து இரநூறு . அகத்தியர் பஞ்ச காவிய நிகண்டு எண்ணுரு   நந்தீசர் நிகண்டு முண்ணூறுஆகியவை .
 அகர உகர சேர்கை .  
 பொதுவாக  அகரஉகர அல்லது எட்டு இரண்டு என்பதை பாப்போம் .. 
 இச்சொல் தொடர்    யோகா சித்தியில்  சொல்லப்படும் .  இதுவே வேதை சித்தியில் சொல்லப்படும் . .  . 
 பக்கதி குருமார்கள்  இதை சொல்வது இல்லை .  யோகத்தில், யோகசித்தி ஆனா குருமார்கள் சொல்லுவார்கள் . வேதை சித்தியில் முப்பூ முடித்த குருமார்கள் சொல்லுவார்கள் . இவர்களை அறிவது அரிது 
  பக்தி யோகத்தில்  அகர உகர இணைப்பு 
 பக்தியோகத்தில்  இறைவனோடு பக்தன் இணைந்து இருப்பது .  இந்த இணைப்பு இருபது வகைள் ஆக பிரித்துள்ளார்கள் . . ஓவற்றுள் உயர்ந்தவை இரண்டு .ஓன்று மஹா பாவம் மற்றது பிரேம பாவம் .
 இறைவனிடம் எல்லையற்ற தூய அன்பே மகாபாவம் . . இதை திருமூலர் “அன்பேசிவம்என்றார் . நாரதர் விஷ்ணுவிடம் வைத்தது மஹா பாவம் . இங்கு இணைப்பாக இருப்பது அன்பு .  விஷ்ணு= அ , நாரதர் =உ அன்பு= ம 
  .பிரேமபாவம்: இறைவனிடம் காதல் கொள்ளுதல். . 
 “காதலாகி கசிந்து உருகி என்றார் மாணிக்க வாசகர் . ராதை கண்ணனிடம் கொண்டது  ஆகியவை பிரேம பாவம் ..
 பக்கதி யோகம் செய்தவருக்கே யோக சித்தி வாய்க்கும் .  தூய பக்திக்கு சித்தர்கள் எதிரி இல்லை . பக்க்தியின் பெயரால் ஏமாற்று பவர்க்கும் மூட பழக்கத்திற்கும் எதிர்பாளர்கள் .
 
:::  யோகசித்தியில் அகரஉகர அல்லது எட்டு இரண்டு இணைப்பு  

 மூலதாரத்தில் இர்ருக்கு விந்து சக்தி என்ற அகரத்தை , சகஸ்ர தளத்தில் உள்ள  உகரம் என்ற நாதத்துடன் இணைத்து  சுழிமுனையில் அல்லது ஆக்ஞாவில் அமிர்தம் சுரக்க செய்தல் .  இத்தகு  இதற்கு மூலாதாரத்தில் வெப்பத்தாலும் கற்றலு  குண்டலி அலை உறவாகி அதை ஒளி அலையாக மாற்றவேண்டும் இந்த ஒளியே அகத்தீ  என்ற வாலை  . இந்த வாலை  மகாரம் என்று  பரிபாசையால் சொல்லப்படும் . .
 விந்து+ நாதம் + வாலை = அ+ உ + ம = அமிர்தம்  
  இது வாலை  குரு என்று சொல்லுவார்கள்  இங்கு மகாரம் என்ற ஊமை எழுத்து என்ற வாலை இல்லாமல்  அமிர்தம் சுரக்க்காது .  ஊமை ம் என்று பேசுவார்கள் . எனவே மகரம் ஊமை எழுத்து ஆனது . இதை பரி பாசை ஆக அகர உகரத்தை ஊமை எழுத்து இல்லாமல் சேர்க்க முடித்யாது . என்று சில குருமார்கள்  சொல்லுவதுண்டு ..
  

 வேதை சித்தியில்  அகர உகர இணைப்பு 
  வேதை என்பது ஒரு பொருளின் அணு தன்மையை மாற்றுவது .  அதன் பின் இணைப்பது ..  இந்த இணைப்பில் முக்கிய மானது முப்பபூ  இணைப்பு .  இதில்  விந்துப்பு= சிவ வுப்பு = அகரம :: நாத உப்பு = சக்தி உப்பு  இந்த இரண்டை இணைக்க  மகாரம் என்ற அண்ட உப்பு வேண்டும்  இம்மூன்றையும் இணைத்தால் முப்பூ என்ற  முப்பூ குரு கிடைக்கும் . = அமிர்தம் 
. .  
  சித்தர் நிலை அகர உகர இணைப்பு . 
 வாலை குருவை யும் முப்பூ குருவையும்  அஷ்டாங்க யோகத்தில்  பத்தியம்  என்ற இணைப்பால்   இணைத்து செய்வது சிவயோகம் . சிவனும் சித்தர் களும் செய்தது . இதை  பத்து ஆண்டுகள் செய்து சித்தி பெற்றால் சித்தர் . அவருக்கு அஷ்டமா சித்தி கிடைக்கும் .  சாகா நிலை அடைவார் . இத்தகைய சித்தர்கள் இறைவனுடன் இணைந்து  இறை நிலை அடைவார்கள் . இவர்களே ஞானி . இதுவே அகர உகர  இணைப்பின் உச்சம் . . இதை “தான் அவன் ஆதல் “ என்பார்கள் . இதை தான் நான் வாழ்த்து வதற்கு பயன்படுத்துகிறேன் .
வேதை சித்தியில் அகர உகர இணைப்பு
வேதை என்பது ஒரு பொருளின் அணு தன்மையை மாற்றுவது . அதன் பின் இணைப்பது .. இந்த இணைப்பில் முக்கிய மானது முப்பபூ இணைப்பு . இதில் விந்துப்பு= சிவ வுப்பு = அகரம :: நாத உப்பு = சக்தி உப்பு இந்த இரண்டை இணைக்க மகாரம் என்ற அண்ட உப்பு வேண்டும் இம்மூன்றையும் இணைத்தால் முப்பூ என்ற முப்பூ குரு கிடைக்கும் . = அமிர்தம்
. .
சித்தர் நிலை அகர உகர இணைப்பு .
வாலை குருவை யும் முப்பூ குருவையும் அஷ்டாங்க யோகத்தில் பத்தியம் என்ற இணைப்பால் இணைத்து செய்வது சிவயோகம் . சிவனும் சித்தர் களும் செய்தது . இதை பத்து ஆண்டுகள் செய்து சித்தி பெற்றால் சித்தர் . அவருக்கு அஷ்டமா சித்தி கிடைக்கும் . சாகா நிலை அடைவார் . இத்தகைய சித்தர்கள் இறைவனுடன் இணைந்து இறை நிலை அடைவார்கள் . இவர்களே ஞானி . இதுவே அகர உகர இணைப்பின் உச்சம் . . இதை “தான் அவன் ஆதல் “ என்பார்கள் . இதை தான் நான் வாழ்த்து வதற்கு பயன்படுத்துகிறேன் .
  
 முப்பூ பற்றி திரும்ப படியுங்கள் இது சாகா marunthu.வேதை சித்தியில் அகர உகர இணைப்பு
வேதை என்பது ஒரு பொருளின் அணு தன்மையை மாற்றுவது . அதன் பின் இணைப்பது .. இந்த இணைப்பில் முக்கிய மானது முப்பபூ இணைப்பு . இதில் விந்துப்பு= சிவ வுப்பு = அகரம :: நாத உப்பு = சக்தி உப்பு இந்த இரண்டை இணைக்க மகாரம் என்ற அண்ட உப்பு வேண்டும் இம்மூன்றையும் இணைத்தால் முப்பூ என்ற முப்பூ குரு கிடைக்கும் . = அமிர்தம்
 உதாரணமாக திரு மூலர் பரம்பரை. இது சிவனை அடிப்படையாககொண்டது . அவரது சீடர் காளங்கி , அவரது சசீடர் போகர் போகர் சீடர் புலி பாணி . , அகத்தியர் பரம்பரை தமிழில் முருகனை அடிப்படையாக கொண்டது .. நந்தி பரம்பரை சிவனை அடிப்படையாககொண்டது

வேதை என்பது வேதியல் ஆனது .. இதை வாதம் என்றும் சொல்லுவார்கள் .
 ஊமை எழுத்து என்பது ம (அல்லது) சி ?? நாயோட்டு மந்திரம் என சித்தர் திருமூலர் சொல்வது "சி" தானே? அது தானே அப்பொழுது ஊமை எழுத்தாக இருக்க வேண்டும் 

நிகண்டு .                                                                ஒரு சொல்லுக்கு பல பொருள் இருக்கும் . பலசொல்லுக்கு ஒருபொருள் இருக்கும் . இந்தபரிபசைகளுக்கு பொருள் நிகண்டு என்ற நூல்களில் சொல்லபட்டிருக்கும். இதுபோக தலை பிள்ளை பிண்டம் , வாலை , துமை, ஊமை எபதற்கு நூற்று கணக்கான வியக்கியானம்.உண்டு . இவை ஓவொரு குருபரம்பரைக்கும் ஏற்ப மாறுபடும் . .
" சி" என்பது சிகாரம்= ஊமை எழுத்து=மகாரம் = வாலை

"சிகாரம் என்ற சோதியாட வாலைகாப்பு "
அகத்தியர் அந்தரங்க தீட்சா விதி . பாடல் 4.

தாமப்பா மகார மென்ற வாலை தன்னை
அகத்தியர் அந்தரங்க தீட்சா விதி . பாடல் 42

திருமூலர் சொல்லியபடி சிகரம் என்பது ஊமை எழுத்து .பாடல் 4 இன் படி சிகரம் என்பது வாலை, எனவே ஊமை எழுத்து என்பதும வாலை . மகாரம் என்பதும வாலை
பாடல் 42 படி .
மகாரம் என்பதும சிகாரம் என்பதும் ஊமை எழுதது .

ஊமை எழுதது= சிகரம் =மகாரம்
 
 

மிளகு செய்யும் மேஜிக்


“பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.” என்பது பழமோழி. மிளகு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றி உடலுக்கு வெப்பத்தைத் தருவதோடு வீக்கத்தைக் கரைக்கும் தன்மையும் உடையது.

* விட்டு விட்டு வருகின்ற முறை சுரத்தை நீக்க நொச்சிக் கொழுந்து, மிளகு இலை, மிளகாய் இலை, துளசியிலை, இலவங்கம், இவை ஒவ்வொன்றையும் சம எடையாக எடுத்து அரைத்து ஒரு கிராம் வீதம் தினம் இரண்டு வேளை உண்ணவேண்டும்.

* பொதுவாக உடலில் ஏற்படுகின்ற வலிகள், அடிபட்ட வீக்கங்கள், கீல் வாதம் முதலியவைகளுக்கு மிளகிலை, தழுதாழை இலை, நொச்சியிலை இவை ஒவ்வொன்றையும் சம அளவாக எடுத்து தண்ணீரில் இட்டு அடுப்பேற்றி நன்கு காய்ச்சி, அந்த சூடான நீரில் நல்ல துணியை நனைத்து ஒத்தணமிட நல்ல பலன் கிடைக்கும்.

* தொண்டைக் கம்மல், வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.

* மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் கொடுத்து வர வாந்தி பேதி நிற்கும்.

* பால்வினை நோய்களில் பல வகை உண்டு. அதில் ஒன்று பிறப்புறுப்புக்களில் புண்கள் தோன்றுவது. இதை சித்த மருத்துவத்தில் கொறுக்கு நோய் என்பார்கள். இது குணமாக மிளகுத்தூள் 10 கிராம், எருக்கன் வேர் 18 கராம் என இரண்டையும் போதிய ஆளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்கு அரைத்து, கடுகளவு மாத்திரையாகச் செய்து காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.

* சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.

* மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன் படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் நைய இடித்து கசாயமிட்டு அருந்தி வந்தால் சகல விசக்கடிகளும் முறியும்.

* சாதாரண ஜலதோசத்திற்கும் காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.

* சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றிட்டு வர குணம் தரும்.

* மிளகுத் தூளும் சாதாரண உப்புத் தூளும் கலந்து பல் துலக்கி வர பல்வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈற்றிலிருந்து ரத்தம் வடிதல், வாயில் துர்நாற்றம் ஆகியவை விலகும்.

* மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும். சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.

* மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவு எடையில் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாக்கி உலர்த்தவும், இதில் 2-3 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க குளிர் காய்ச்சல் குணமாகும்.

* 100 கிராம் வில்வ இலை சூரணத்துடன் 10 கிராம் மிளகுத் தூள் சேர்த்து நாளும் 5 கிராம் தேனில் சாப்பிட்டு வர இரண்டு வருடத்தில் ஆஸ்துமா குணமாகும்.

* சிறு குறிஞ்சான் இலை உலர்த்திய சூரணத்துடன் பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் நாளும் சாப்பிட 6 மாதத்தில் நீரிழிவு குணமாகும்.

* வெற்றிலை உலர்ந்த வேரையும் மிளகையும் சம அளவு சேர்த்துப் பொடி செய்து இதில் 10 கிராம் அளவு வெந்நீரில் காலை மாலை மூன்று நாள் சாப்பிட கருகலையும். தடைபட்ட விலக்கும் வெளியேறும்.

* அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.

வாயுத் தொல்லைக்கு இனி கவலைப்படாதீங்க.

இந்து மத வரலாறு - Religious history of hinduism


 லக்ஷ்மி கடாட்சம் பெருக..!

அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று பெயர்.அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.முதலில் சிரமமாக இருந்தாலும் இப்படிப் பழகிவிட்டால் பிறகு பழக்கமாகிவிடும்.இப்படி சிவது ஆரோக்கியம்,நீண்ட ஆயுள் முதலிய பலனை கொடுக்கும். அந்த நேரத்தில் தேவர்களும் ,முன்னோர்களும் நம் வீட்டை நோக்கி வருகிறார்கள் .அப்போது விழித்திருந்து மனதால் அவர்களை வழிப்பட்டால் அவர்களைக் கௌரவித்து வரவேற்பதாகும் .அவர்கள் சந்தோசப்பட்டு நமக்கு நன்மை செய்வார்கள்.

அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன் பின்னரே தலை வாசலை திறக்க வேண்டும் .

அதிகாலை விழித்தவுடவுன் பசுவையாவது ,தன் முகத்தையாவது ,தன் வலது உள்ளங்கையையாவது

முதலில் பார்த்து விட வேண்டும்.

செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் 5 முக கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிப்பட வேண்டும்.

வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும்.அவர்களுக்கு மஞ்சள்

கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோசமும் பெருகும்.

ஒவ்வொரு பௌர்ணமி அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி,செண்பக மலர் இவைகளால்

அர்ச்சித்து ,பால்,பாயசம்,கல்கண்டு ,கனி வகைகளை வைத்து வணங்கிய பின்னரிய இரவு உணவு உன்ன வேண்டும்.

வைரம்,வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக

அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும்கொடுக்க கூடாது. தன காலத்திருக்குப் பின்னரே அவர்களுக்குச் சேர வேண்டும்,முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக்கொடுக்கலாம்..

தவிர்க்க வேண்டிய சில.....

ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்க கூடாது.கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும் .

வாசற்படி,அம்மி,ஆட்டுக்கல் ,உரல் இவைகளில் உட்காரக்கூடாது .

இரவு நேரங்களில் பால்,மோர்,தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது .

வெற்றிலை வாழையிலை இவைகளை வாட விடக்கூடாது . வெற்றிலையை தரையில் வைக்க கூடாது .

சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது .

குத்து விளக்கை தானாக அணையவும் விடக்கூடாது , ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.

வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது.எழவு என்றும் கூறக்கூடாது.

அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.

துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்ககூடாது .

உப்பைத் தரையில் சிந்தக் கூடாது.
லக்ஷ்மி கடாட்சம் பெருக..!

அதிகாலை 4.00 மணி முதல் 5.00 மணி வரை பிரம்ம முகூர்த்தம் என்று பெயர்.அப்போது விழித்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்.முதலில் சிரமமாக இருந்தாலும் இப்படிப் பழகிவிட்டால் பிறகு பழக்கமாகிவிடும்.இப்படி சிவது ஆரோக்கியம்,நீண்ட ஆயுள் முதலிய பலனை கொடுக்கும். அந்த நேரத்தில் தேவர்களும் ,முன்னோர்களும் நம் வீட்டை நோக்கி வருகிறார்கள் .அப்போது விழித்திருந்து மனதால் அவர்களை வழிப்பட்டால் அவர்களைக் கௌரவித்து வரவேற்பதாகும் .அவர்கள் சந்தோசப்பட்டு நமக்கு நன்மை செய்வார்கள்.

அதிகாலை 5 மணிக்கு கொல்லைப்புற வாசலை திறந்து வைத்து அதன் பின்னரே தலை வாசலை திறக்க வேண்டும் .

அதிகாலை விழித்தவுடவுன் பசுவையாவது ,தன் முகத்தையாவது ,தன் வலது உள்ளங்கையையாவது 
முதலில் பார்த்து விட வேண்டும்.

செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் 5 முக கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிப்பட வேண்டும்.

வீட்டுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும்.அவர்களுக்கு மஞ்சள் 
கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோசமும் பெருகும்.

ஒவ்வொரு பௌர்ணமி அன்று மாலை குளித்து சத்ய நாராயணரை துளசி,செண்பக மலர் இவைகளால் 
அர்ச்சித்து ,பால்,பாயசம்,கல்கண்டு ,கனி வகைகளை வைத்து வணங்கிய பின்னரிய இரவு உணவு உன்ன வேண்டும்.

வைரம்,வெள்ளி பாத்திரங்கள் லக்ஷ்மி கடாட்சம் உள்ளவர்களுக்கே கிடைக்கும். ஒருவர் தனக்குச் சீராக 
அளிக்கப்பட்ட மேற்கூறியவற்றைத் தனது ஜீவித காலத்தில் விற்கவோ, தன் பிள்ளைகளுக்கோ கூட அன்பளிப்பாகவும்கொடுக்க கூடாது. தன காலத்திருக்குப் பின்னரே அவர்களுக்குச் சேர வேண்டும்,முடிந்தால் அவர்களுக்கு புதியதாக வாங்கிக்கொடுக்கலாம்..

தவிர்க்க வேண்டிய சில.....

ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்க கூடாது.கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும் .

வாசற்படி,அம்மி,ஆட்டுக்கல் ,உரல் இவைகளில் உட்காரக்கூடாது .

இரவு நேரங்களில் பால்,மோர்,தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது .

வெற்றிலை வாழையிலை இவைகளை வாட விடக்கூடாது . வெற்றிலையை தரையில் வைக்க கூடாது .

சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது .

குத்து விளக்கை தானாக அணையவும் விடக்கூடாது , ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்க வேண்டும்.

வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது.எழவு என்றும் கூறக்கூடாது.

அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.

துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்ககூடாது .

உப்பைத் தரையில் சிந்தக் கூடாது.

அவசர கால முதலுதவி முறைகள்

வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம். 
மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் : உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள்.
வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.

தலைவலி :

கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.

வயிற்றுப் பிரச்னைகள் :

தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.
கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.
வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும். இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்.
அவசர கால முதலுதவி முறைகள்

வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம். மயக்கம் வந்து கீழே விழுந்து விட்டால் :

உங்கள் கண் முன்னே யாராவது மயக்கம் வந்து கீழே விழுந்து விடலாம். அவருக்கு முதல் உதவி செய்து காப்பாற்ற வேண்டியது நமது கடமை. உடனே விழுந்தவரின் மூக்கிற்குக் கீழ் உதட்டுப் பள்ளத்தில் மசாஜ் செய்யுங்கள்.

வேகமாக பிறகு உள்ளங்கால் பகுதியில் கட்டை விரல் எலும்பும், பக்கத்து விரல் எலும்பும் சேரும் இடத்தில் விரலால், மிகுந்த அழுத்தத்துடன் மசாஜ் செய்யுங்கள். விழுந்தவர் எழுந்து விடுவார் தெளிவுடன்.

தலைவலி :

கை கட்டை விரல் நகத்திற்கு நேர் கீழ் உள் பக்கம் (கைரேகைக்காக இங்க் படும் பகுதி) சதைப் பகுதியில் மறுவிரல் நகத்தால் 1 நிமிடம் விட்டு விட்டு அழுத்தம் கொடுங்கள். அதே போல் அடுத்த விரலிலும் செய்யுங்கள். தலைவலி பறந்து போவதை நீங்கள் உணரலாம்.

வயிற்றுப் பிரச்னைகள் :

தொப்புலிலிருந்து இடது பக்கம் 2 இஞ்ச் உங்கள் கைவிரல் அளவு அளந்து உங்களின் ஆட்காட்டி விரலால் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள். சாதாரண வயிறு உபாதைகள் நீங்கும்.

கால் கட்டை விரலிலிருந்து மூன்றாவது விரலுக்கும் (நடுவிரல்) இரண்டாவது விரலுக்கும் இடைப்பட்ட சவ்வுப் பகுதியில் 1 நிமிடம் அழுத்தம் கொடுங்கள்.

வயிறு உப்புசம், வயிற்றில் சூடு, வயிறு கல் போட்டது போன்றிருத்தல், உடம்பு வலி ஆகியவைகள் பறந்து போகும். இது போன்ற அக்குபஞ்சர் முறையிலான முதலுதவி முறைகளை தெரிந்துக் கொள்வதன் மூலம் கையில் முதலுதவி பெட்டி இல்லாத போதும் நம்மால் முதலுதவி செய்ய இயலும்.

தந்தை தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை !!!

ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர் களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்
ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர் களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.

அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
.
தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்

Thursday, April 17, 2014

சே குவேரா மனைவிக்கு எழுதிய கடிதம் பிரியமானவளே!


சே குவேரா மனைவிக்கு எழுதிய கடிதம் பிரியமானவளே! 

உன்னைப் பிரிந்து போவது கஷ்டமாக இருக்கிறது. என்னை நீ புரிந்து கொண்டிருப்பாய். ஏகாதிபத்தியத்தை அழிக்கும் புனிதமான காரியத்துக்காகத் தியாகங்கள் செய்ய விரும்புகிற இந்த மனிதனை நீ நன்கு அறிவாய். தைரியத்தை இழந்து விடாதே. ஒருவேளை, நான் இறந்து போனால், என் குழந்தைகள் வளர்ந்ததும், நான் விட்டுச் செல்லும் பணியைத் தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்களின் துன்பங்களைக் கண்டு நம்மைப் போலவே அவர்களும் கோபம் கொள்வார்கள் என்று நம்புகிறேன். காலமும் தூரமும் நம்மைப் பிரித்தாலும், எப்போதும் நான் உங்களுடன்தான் இருப்பேன். என் நேசத்திற்குரிய மனிதர்களை, உன்னை, நம் குழந்தைகளை விட்டுப் பிரிகிறோம் என்று எண்ணும்போது, என் வேதனை அதிகரிக்கிறது. ஆனால், மக்களைச் சுரண்டும் எதிரிகளோடு போரிடுவதற்குதான் நான் சென்று கொண்டிருக்கின்றேன் என்று நினைக்கும்போது என் வேதனை குறைகிறது. உன் உடல்நலத்தை கவனமாகப் பார்த்துக் கொள். குழந்தைகளைக் கவனித்துக் கொள். என் தாய்நாட்டில் பிறந்ததையும், உன்னை என் மனைவியாகப் பெற்றதையும் எண்ணி நான் பெருமைப்படுகிறேன். இந்தப் போராட்டத்தில் நான் இறக்க நேர்ந்தால், அந்த இறுதித் தருணத்தில் உன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன். 

- சே

 உன்னைப் பிரிந்து போவது கஷ்டமாக இருக்கிறது. என்னை நீ புரிந்து கொண்டிருப்பாய். ஏகாதிபத்தியத்தை அழிக்கும் புனிதமான காரியத்துக்காகத் தியாகங்கள் செய்ய விரும்புகிற இந்த மனிதனை நீ நன்கு அறிவாய். தைரியத்தை இழந்து விடாதே. ஒருவேளை, நான் இறந்து போனால், என் குழந்தைகள் வளர்ந்ததும், நான் விட்டுச் செல்லும் பணியைத் தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். மக்களின் துன்பங்களைக் கண்டு நம்மைப் போலவே அவர்களும் கோபம் கொள்வார்கள் என்று நம்புகிறேன். காலமும் தூரமும் நம்மைப் பிரித்தாலும், எப்போதும் நான் உங்களுடன்தான் இருப்பேன். என் நேசத்திற்குரிய மனிதர்களை, உன்னை, நம் குழந்தைகளை விட்டுப் பிரிகிறோம் என்று எண்ணும்போது, என் வேதனை அதிகரிக்கிறது. ஆனால், மக்களைச் சுரண்டும் எதிரிகளோடு போரிடுவதற்குதான் நான் சென்று கொண்டிருக்கின்றேன் என்று நினைக்கும்போது என் வேதனை குறைகிறது. உன் உடல்நலத்தை கவனமாகப் பார்த்துக் கொள். குழந்தைகளைக் கவனித்துக் கொள். என் தாய்நாட்டில் பிறந்ததையும், உன்னை என் மனைவியாகப் பெற்றதையும் எண்ணி நான் பெருமைப்படுகிறேன். இந்தப் போராட்டத்தில் நான் இறக்க நேர்ந்தால், அந்த இறுதித் தருணத்தில் உன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருப்பேன்.
- சே

கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை!!


  பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த காலங்களில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புக்கள் உள்ளது. எனவே கர்ப்பிணிகள், முதல் மூன்று மாதங்களில் உண்ணும் உணவுகளிலும், செயல்களிலும் கவனத்துடன் நடக்க வேண்டியது அவசியமாகிறது. மேலும் மருத்துவர்களே, இந்த காலங்களில் பெண்களை நல்ல ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டுமென்றும் பரிந்துரைப்பார்கள். கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் புரோட்டீன் மற்றும் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனில் இந்த சத்துக்கள் தான் கருவில் உள்ள சிசுவின் வளர்ச்சியை அதிகரிக்கக்கூடியது. அதிலும் புரோட்டீன் கருவின் வளர்ச்சியை சீராக வைக்கவும், கால்சியம் குழந்தையின் எலும்புகள் வலுவோடு இருப்பதற்கும் உதவும். எனவே கர்ப்பிணிகள், இந்த காலங்களில் இந்த சத்துக்கள் நிறைந்த உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். சரி, இப்போது கர்ப்பிணிகள் முதல் மூன்று மாதங்களில் எந்த உணவுகளையெல்லாம் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று பார்ப்போமா!!!
பசலைக் கீரை
பசலைக் கீரையில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாயின் உடலில் இரத்தமானது அதிக அளவில் உற்பத்தியாவதோடு, கருவில் உள்ள சிசுவிற்கும் அதிக அளவில் இரத்த ஓட்டமானது அதிகரிக்கும்.
பாதாம்
பாதாமில் வைட்டமின் ஈ, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் புரோட்டீன் அதிகமாக நிறைந்துள்ளது. ஆகவே அதிக அளவில் கர்ப்பிணிகள் சாப்பிட, கருவிற்கு தேவையான புரோட்டீன் சத்தானது கிடைக்கும்.
சிக்கன்
கர்ப்பிணிகளுக்கு சிக்கன் ஒரு பாதுகாப்பான உணவு. ஏனெனில் இதனை முதல் மூன்று மாதங்களில் அதிகம் உணவில் சேர்த்தால், இந்த காலத்தில் ஏற்படும் காலை மயக்கம் மற்றும் சோர்வானது நீங்கும். மேலும் சிக்கனில் இரும்புச்சத்தானது இருப்பதால், உடலில் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.
அஸ்பாரகஸ்
கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மட்டும் உடல் இயங்காது. அந்த சத்து உடலில் உறிஞ்சுவதற்கு வைட்டமின் டி நிறைந்து உணவுகளையும் சாப்பிட வேண்டும். இத்தகைய வைட்டமின் டி சத்து, அஸ்பாரகஸில் அதிகம் உள்ளது. மேலும் இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், காலை மயக்கமானது நீங்கும்.
வெண்டைக்காய் .
பலர் இந்த காலத்தில் வெண்டைக்காயை அதிகம் தேர்ந்தெடுத்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் இதில் நிறைய சத்துக்கள் உள்ளன. அதிலும் பிரச்சனையில்லாமல் நடப்பதற்கான ஃபோலிக் ஆசிட் அதிகம் உள்ளது. அதுமட்டுமல்லாமல், கர்ப்பிணிகள் இதனை சாப்பிட்டால், நீரிழிவு பிரச்சனை வராமல் தடுக்கலாம்.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அவை தாயின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொற்றுநோய்கள் எதுவும் தாக்காமல் தடுப்பதோடு, அதில் உள்ள ஃபோலிக் ஆசிட் குழந்தை பிறப்பதில் உண்டாகும் பிரச்சனையை தடுக்கும்.
ப்ராக்கோலி
சாதாரணமாகவே ப்ராக்கோலியில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளது. அதிலும் இதனை கர்ப்பிணிகள் அதிகம் உணவில் சேர்த்தால், அதில் உள்ள இரும்புச்சத்து, தாயின் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
முட்டை
முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் நிறைந்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. ஆகவே கர்ப்பிணிகள் தினமும் 2 முட்டைகளை சாப்பிட்டு வருவது, தாய்க்கு மட்டுமின்றி, குழந்தைக்கும் நல்லது.
சால்மன்
பொதுவாகவே மீனில் ஒமோக-3 ஃபேட்டி ஆசிட், கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் இருப்பதால், கர்ப்பிணிகள் மீன் சாப்பிடுவது நல்லது. ஆனால் அவற்றில் சால்மன் என்ற மீனில் மற்ற மீன்களை விட, அதிகமான அளவில் இத்தகைய சத்துக்கள் நிறைந்துள்ளன.
தயிர்
பால் பொருட்களில் ஒன்றான தயிரில் கால்சியம் அதிகம் இருக்கிறது. மேலும் கர்ப்பமாக இருக்கும் போது சில பெண்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும். இத்தகைய எரிச்சலை தணிக்கும் வகையிலும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளவும், தயிரை அதிகம் சாப்பிடுவது நல்லது.

நாம் குடிக்கும் பாலின் மகத்துவம்..!


பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது! பால், பசுவின் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச் சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது.
பால்இயல்பாகவே இனிப்பானது, குளிர்ச்சி தருவது. அதே சமயம், அது அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது. ஆனால், குடித்தவுடனே புத்துணர்வு தரத்தக்கது. உடல் பலம், மூளை பலம் இரண்டையும் தருவது. சோர் வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக்கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மருந்து!
தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.
எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச் சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.
ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.
வயிற்றுப்போக்கு உள்ள வர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும். ஆனால், ஆட்டுப்பால் அதை உடனே கட்டுப்படுத்தும்!
கழுதைப்பால் ரொம்ப சூடு. லேசாகப் புளிப்பும் உவர்ப்பும் கலந்த சுவைகொண்டது. வாதத் தொந்தரவுகளுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. கக்குவான் இருமலுக்கு மிகச் சிறந்த சிகிச்சை, கழுதைப் பால் அருந்துவதுதான்!
நாம் குடிக்கும் பாலின் மகத்துவம்..!

பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் அவசியம். ஏதோ ஒரு காரணத்தால் குழந்தைக்குத் தாய்ப்பால் கிடைக்காமல் போனால், அதற்கு மாற்று பசும்பால் தான். கிட்டத்தட்ட தாய்ப்பாலுக்கு இணையான குணங்களும், குழந்தைக்கு ஊட்டம் கொடுத்து வளர்க்கும் தன்மையும் பசும்பாலில் மட்டும்தான் இருக்கிறது! பால், பசுவின் ரத்தம் இல்லை. அது தாவரங்களின் உயிர்ச் சத்து. பசு சாப்பிடும் பச்சைத் தாவரங்களின் உயிர்ச்சத்து, பசுவின் உடலில் போய் மாற்றம் பெற்று, பாலாக வருகிறது.

பால்இயல்பாகவே இனிப்பானது, குளிர்ச்சி தருவது. அதே சமயம், அது அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது. ஆனால், குடித்தவுடனே புத்துணர்வு தரத்தக்கது. உடல் பலம், மூளை பலம் இரண்டையும் தருவது. சோர் வாக இருப்பவர்களுக்கும், தலைச்சுற்றல் உள்ளவர்களுக்கும், மலச்சிக்கல், நீர்ச்சுருக்கு போன்றவற்றால் அவதிப்படுகிறவர்களுக்கும், ரத்தக்கசிவு நோய் உள்ளவர்களுக்கும் பசும்பால் மருந்து!

தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்குப் பால் நல்ல தூக்க மருந்து. ஆண்மையைத் தூண்டும் சக்தியும், குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்கும் சக்தியும் இதற்கு இருக்கிறது.

எருமைப்பால் பசும்பாலை விடக் குளிர்ச்சியானது. நிறையக் கொழுப்புச் சத்து கொண்டது. பசி அதிகம் எடுப்பவர்கள் இதைச் சாப்பிடலாம். இதுவும் செரிக்கத் தாமதமாகும். செரிமானக் கோளாறு உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.

ஆட்டுப்பால் விரைவாகச் செரிமானம் ஆகும். பாலூட்டும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால், அதிகப் பால் சுரக்கும். இருமல், மூச்சுத் திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு ஆட்டுப்பால் நல்லது.
வயிற்றுப்போக்கு உள்ள வர்கள் பசும்பால் சாப்பிட்டால், பேதி அதிகமாகப் போகும். ஆனால், ஆட்டுப்பால் அதை உடனே கட்டுப்படுத்தும்!

கழுதைப்பால் ரொம்ப சூடு. லேசாகப் புளிப்பும் உவர்ப்பும் கலந்த சுவைகொண்டது. வாதத் தொந்தரவுகளுக்கு இது மருந்தாகப் பயன்படுகிறது. கக்குவான் இருமலுக்கு மிகச் சிறந்த சிகிச்சை, கழுதைப் பால் அருந்துவதுதான்!

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க!

வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து !

புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும்.

அப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது.

இந்த சிகிச்சையை கண்டுபிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.

இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர். .

இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம் .

இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .


சோற்று கற்றாழை 400 கிராம்
சுத்தமான தேன் 500 கிராம்
whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)


தயாரிப்பு முறை


* சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி  கொள்ள வேண்டும்
* தோலை நீக்கிவிடக்கூடாது
* தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்

* நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
* இப்போது மருந்து தயாராகி விட்டது

மருந்தை உட்கொள்ளும் விதம்


இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் .சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும் . மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .

உங்களால் முடிந்தவரை உங்கள் நட்பு வட்டாரத்தில் இதை தெரியப்படுத்துங்கள். யாரோ ஒருவருக்கு இது மிக தேவையானதாக இருக்க கூடும்… ! சிகரெட் பிடிக்கும் அனைவரும் உடனடியாக , புகை பழக்கத்தை நிறுத்தி , இந்த மருந்தை உட்கொள்ள ஆரம்பித்தல் நல்லது.ஒரே ஒரு நிமிஷம் , உங்களுக்கு புற்று நோய் வந்துடுச்சுனு டாக்டர் சொல்றதா நினைச்சுக்கோங்க.. கண் முன்னாலே உங்க மனைவி, குழந்தைகள், வயசான அப்பா , அம்மா எல்லோரும், நீங்க இல்லாம – கஷ்டப்படப் போறதை நினைச்சுப் பாருங்க… அந்த கருமத்தை , இதுக்கு மேலே தொடுவீங்க !?

நாம மனசு வைச்ச எல்லாம் முடியும்!

Wednesday, April 16, 2014

தண்ணீருக்கு என்ன செய்யப்போகிறோம் ?


 ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவரின் வாக்கு தமிழகத்தில் திரும்பத் திரும்பத் தண்ணீரைப் பற்றிப் பேசக் கூடியவர்களால் சொல்லப்படுகிறது. அவர் சொல்வது நல்ல நீரைப் பற்றி, உப்பு நீரைப் பற்றி அல்ல என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், நல்ல நீரைப் பற்றிய விவரங்கள் நமக்கு அதிகம் தெரியாது.
உலகில் இருக்கும் தண்ணீரில் 97.5% கடல் தண்ணீர். மீதமுள்ள 2.5% நல்ல தண்ணீரில் மூன்றுக்கு இரண்டு பங்குக்கும் மேல் ஆர்க்டிக், அண்டார்க்டிக் பகுதிகளிலும், இமயமலை போன்ற பனிமலைகளிலும் உறைந்துகிடைக்கிறது. மீதமுள்ள பங்கில் பெரும் பகுதி நிலத்துக்கு அடியில் இருக்கும் தண்ணீர். கிடைக்கும் தண்ணீரில் 0.26% மட்டுமே ஏரிகளிலும் குளங்களிலும் நீர்த்தேக்கங்களிலும் ஆறுகளிலும் இருக்கிறது என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

தண்ணீரில் ஏற்றத்தாழ்வு

பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்போலத் தண்ணீர் கிடைப்பதிலும் உலகில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. உதாரணமாக, அமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் இருப்பவர்களில் ஒவ்வொருவருக்கும் வருடத்துக்கு 1.5 மில்லியன் கனமீட்டர் தண்ணீர் கிடைக்கிறது! ஆனால், குவைத்தில் இருக்கும் நல்ல தண்ணீர் ஒவ்வொருவருக்கும் வருடத்துக்கு 10 கனமீட்டர் தேறினால் அதிசயம். இந்தியாவைப் பொறுத்த அளவில் நமக்குக் கிடைக்கும் தண்ணீர் தலைக்கு சுமார் 2,200 கனமீட்டர்கள்.

சீனர்களுக்கும் 2,250 கனமீட்டர்கள் கிடைக்கிறது. கிடைப்பது குடிநீருக்கு மட்டுமல்ல. பாசனத்துக்கு, குளிப்பதற்கு, தொழிற்சாலைகளுக்கு, நமக்கு உணவாகப்போகும் மிருகங்களுக்கு - இவை எல்லாவற்றுக்கும்தான்.
இன்று உலகின் மக்கள்தொகை சுமார் 700 கோடி. இது 2050-க்குள் 900 கோடிக்கும் மேல் உயர்ந்துவிடும். உலகில் உணவு உற்பத்தி ஓரளவுக்கு மேல் அதிகரிக்க முடியாது. காரணம், விளைநிலங்களின் தட்டுப்பாடு அல்ல. தண்ணீர்த் தட்டுப்பாடு. 2050-ல் தண்ணீர் அப்போதைய தேவையை விட 27% குறைவாகக் கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் தட்டுப்பாடு இருக்காது.

வளரும் நாடுகளில்தான் தட்டுப்பாடு. அடிமேல் அடி அவர்கள் மீதுதான் விழும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் போர் மூண்டால் அது எல்லை நிலங்களுக்காக இருக்காது; தண்ணீரைப் பகிர்ந்துகொள்வதில் ஏற்படும் முரண்களுக்காக இருக்கலாம்.

இந்தியாவின் நிலை

தண்ணீர்த் தட்டுப்பாடு என்றால் என்ன என்பதை ஐ.நா. சபை நிர்ணயம் செய்திருக்கிறது. வருடத்துக்குத் தலைக்கு 1,700 கனமீட்டர்களுக்கு மேல் தண்ணீர் இருக்கும் நாட்டில் தண்ணீர்த் தட்டுப்பாடு அறவே இல்லை என்று சொல்லலாம். 1,700 கனமீட்டரிலிருந்து 1,000 கனமீட்டர்கள் கிடைக்கும் நாடுகளில் மக்கள் தண்ணீர் குறைபாட்டை உணர்வார்கள். ஆனால், கடுமையான தட்டுப்பாடு 1,000 கனமீட்டர்களுக்கும் குறைவாகக் கிடைக்கும் இடங்களில்தான் நிகழ்கிறது. முழுவதுமாகப் பார்த்தால், இந்தியாவில் தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லை என்று சொல்லலாம். ஆனால், நமக்குக் கிடைக்கும் தண்ணீரில் சுமார் 90% விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும், கிடைக்கும் தண்ணீரை நாம் திறமையாகப் பயன்படுத்துவதில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். கடலில் கலக்கும் நீரின் அளவு மிக அதிகம். இந்திய நதிகள் உலக நதிகளின் நீர் அளவில் 4% மட்டுமே சுமக்கின்றன.
ஆனால், அவை சுமக்கும் வண்டலின் அளவு 35% சதவீதத்துக்கும் மேல்! இதனாலேயே நதிகளின் ஆழம் குறைந்து கரைகள் உடைபட்டு வெள்ளங்கள் ஏற்படுகின்றன. பல சமயங்களில் யாருக்கும் பயனின்றி தண்ணீர் அழிவையே ஏற்படுத்துகிறது.

தமிழ்நாட்டின் நிலை

சென்ற வாரம் சென்னையில் அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்றில் இருக்கும் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். “தண்ணீர்த் தட்டுப்பாடு உண்டா?” என்று கேட்டேன். “கிடையவே கிடையாது” என்றார். “காசு கொடுத்தால் டேங்கரில் தண்ணீர் வந்துவிடும்.” “மாதம் எவ்வளவு செலவு செய்கிறீர்கள்?” “இரண்டாயிரம் இருக்கும்.” மாதம் இரண்டாயிரம் தண்ணீருக்காகச் செலவுசெய்யும் வசதிபடைத்தவர்கள் தமிழகத்தில் அதிகம் இருக்க மாட்டார்கள். அவர்கள் என்ன செய்வார்கள்? இந்தக் கேள்விக்குச் சரியான விடை இருப்பதாகத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் ஒவ்வொருவருக்கும் 750 கன மீட்டர்கள் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது என்று தமிழக அரசின் ஆவணம் ஒன்று கூறுகிறது. தட்டுப்பாடு நிலை என்று ஐ.நா. சபை நிர்ணயித்த 1,000 கனமீட்டர்களை விட இது 25% குறைவு. பாலைவனப் பிரதேசம் என்று சொல்லக்கூடிய ராஜஸ்தானில் தலைக்கு 780 கனமீட்டர்கள் கிடைக்கிறது. நமது நிலைமை பாலைவனத்தை விட மோசம். கிடைக்கும் நீரில் 45 சதவீதத்துக்கும் மேல் நிலத்தடி நீர். நிலத்துக்கு மேல் கிடைக்கும் நீரில் சுமார் 30 சதவீதத்துக்கு நாம் அண்டை மாநிலங்களைச் சார்ந்திருக்கிறோம். அண்டை மாநிலங்களிலும் உபரி நீர் அதிகம் இல்லை என்பது நமக்குத் தெரியும். ஏற்கெனவே நிலத்துக்கு மேல் கிடைக்கும் நீரில் 95 சதவீதத்தையும், நிலத்துக்குக் கீழ் கிடைக்கும் நீரில் 80 சதவீதத்தையும் வருடந்தோறும் பயன்படுத்திக் கொண்டுவருகிறோம். இதில் 75% சதவீதம் விவசாயத்துக்குப் பயன்படுகிறது.

வழி என்ன?

தமிழகம் நகரமயமாகும்போது தண்ணீரின் தேவையும் அதிகமாகிறது. விவசாயத்துக்கு உபயோகிக்கப்படும் நீரின் அளவு குறைந்தாலும், நகரங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு நீங்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அண்டை மாநிலங்கள் முன்னேறும்போது அவர்களது தேவைகளும் அதிகரிக்கும். எனவே, நாம் தண்ணீருக்கு மற்றைய வழிகளைத் தேட வேண்டிய அவசியம் இருக்கிறது.
விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் நீரின் அளவை உற்பத்திக்கு ஊறு ஏற்படாமல் குறைக்க வழிகள் இருக்கின்றன. உதாரணமாக, அரிசி உற்பத்திக்கு ஒரு கிலோவுக்கு 5,000 லிட்டர்கள் தண்ணீர் தேவைப்படுகிறது. இதை 50 சதவீதத்தைக் குறைத்து உற்பத்தியையும் அதிகரிக்கலாம் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. ஆனால், இது நடைமுறையில் சாத்தியப்படுமா என்பது கேள்விக்குறி.

நதிகளை இணைப்பது ஒரு வழி. போகாத ஊருக்குப் போகும் வழி. அப்படியே இணைக்கப்பட்டாலும், நாம் நாட்டின் கடைக்கோடியில் இருப்பதால், எல்லோருக்கும் போக மிச்சம் இருப்பதுதான் வந்துசேரும் அபாயம் இருக்கிறது. மிச்சமே இல்லாதும் போகலாம்.
மற்றொன்று, கடல் நீரை நல்ல நீராக்கும் வழி. இன்று இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு, இதைப் பெரிய அளவில் செய்வது சாத்தியம் அல்ல. பணம் அதிகமாகச் செலவாகும். மேலும், இந்த முறையினால் ஏற்படும் கழிவுகளை அகற்றுவது மிகவும் கடினமான காரியம்.
எனவே, இருக்கும் நீர் ஆதாரங்களை அழியாமல் நாம் காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தண்ணீரைக் கவனமாகப் பயன்படுத்த வேண்டியது அதைவிட அவசியம். வருமுன் காக்கத் தவறினால், சென்னை போன்ற நகரங்களில் வாடகையை விட தண்ணீருக்கு அதிகம் பணம் கொடுக்க வேண்டிய நிலைமை உருவாகலாம். தட்டுப்பாடு ஏற்பட்டால் துன்பப்படப்போகிறவர்கள் கீழ்த்தட்டு மக்களே.

உட்கார்ந்தே பணிசெய்வோருக்கு ஓர் எச்சரிக்கை!



மூட்டு வலி, முதுகு வலி இல்லாத ஆளே இல்லை என்கிற அளவுக்கு அதிகமாகிவிட்டது. பெரும்பாலான அலுவலகப் பணிகளில் மணிக்கணக்கில் ஒரே மாதிரி உட்கார நேர்கிறது. வீட்டிலும் பெண்கள் நீண்ட நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருக்கின்றனர். இப்படி நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால் உடல் வளைந்துகொடுக்கும் தன்மை, வலிமை மற்றும் செயல்திறன் பாதிக்கப்படுகிறது. இதனால் வலி ஏற்படுகிறது.

''வலி வந்துவிட்டால் போதும், மருந்து மாத்திரை, தைலம் என எதையாவது செய்து, வலியை விரட்டப் பார்க்கிறோமே தவிர, அதன் உண்மைக் காரணத்தைக் கண்டறிந்து சரிப்படுத்த முயற்சிப்பது இல்லை. வலிக்கு மாத்திரை மருந்து, அறுவைசிகிச்சை எதுவும் தேவை இல்லை. வலியின் மூலகாரணத்தைக் கண்டறிந்து, எளிய பயிற்சிகள் மூலம் பாதிப்பை சரி செய்து வலியை விரட்டலாம்' என்கிற பாஸ்சர் அலைன்மென்ட் (Posture alignment) தெரப்பி வல்லுனர் பரத் சங்கர், வலி ஏன் ஏற்படுகிறது, பிரச்னையை எப்படி கண்டறிந்து சரிப்படுத்துவது என்பது பற்றி விளக்கினார்.

'உட்கார்ந்தே வேலை செய்யும்போது உடல்பருமன், இதய நோய்கள், முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி, கொழுப்பு அளவு அதிகரிப்பு, ரத்தக் குழாய்கள் பாதிப்பு என்று 14 வகையான பக்கவிளைவுகள் ஏற்படும். இதில் வலி என்பது பிரச்னை அல்ல. அது ஓர் எச்சரிக்கை மணி. உடலில் எலும்பு, தசை, ஜவ்வு, மூட்டு என எங்கு எல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ, அதை உடனடியாகச் சரிப்படுத்த வேண்டும் என்று நமக்கு உணர்த்தும் அறிகுறி. ஆனால், இந்த ஆரம்பகட்ட அறிகுறியை நாம் ஏதாவது ஒரு மாத்திரை எடுத்துக்கொள்வதன் மூலம் புறக்கணிக்கிறோம்.

நம் உடலின் அடித்தளமாக இருப்பது இடுப்பு எலும்பு. ஒரு கட்டடத்தின் அடித்தளம் எவ்வளவு முக்கியமோ, அதுபோலத்தான் நம் உடம்புக்கு இடுப்பு எலும்பு நிலையாக இருப்பதும் அவசியம். நம் இடுப்பு வரிசை ஒழுங்கின்மையால் பல்வேறு தசைநார் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வருகின்றன. பரவலாக, தோள், கழுத்து, முழங்கை, மணிக்கட்டு, முதுகு எலும்பு, முழங்கால், இடுப்பு, கணுக்கால், பாத வலியுடன் பலரும் வருகின்றனர். இவர்களுக்கு இடுப்பு எலும்பின் நடுநிலையை சீர்செய்யும்போது மேலே குறிப்பிட்ட வலிகளில் இருந்து விடுபடலாம்.

கழுத்தில் வலி என்று வருபவர்களுக்கு, கழுத்தில்தான் பிரச்னை என்று முடிவுகட்டிவிடமுடியாது. இடுப்பு, கால் மூட்டுப் பகுதியில் ஏற்பட்ட பிரச்னையின் வெளிப்பாடாகக்கூட அது இருக்கலாம். முதலில் அதைச் சரிப்படுத்தினால், கழுத்து வலி தானாக மறையும்.










நம் உடல் எடையைத் தாங்கும் வகையில், கால் எலும்பு மூட்டுகள் உள்ளன. இரண்டு மூட்டுகளிலும் சமமான அளவு எடை விழ வேண்டும். ஆனால், நம்முடைய தவறான பழக்கவழக்கத்தால் ஒரு காலில் அதிக எடையும், மற்றொரு காலில் குறைந்த அளவு எடையும் இறங்குகிறது. இந்த பாதிப்பு இடுப்பு, முதுகெலும்பு, கழுத்து வரை எதிரொலிக்கிறது. நம் உடல், நேர்க்கோட்டில் இருக்கும்போது 5.44 கிலோ எடை முதுகெலும்பில் இறங்குகிறது. இதுவே தலை முன்னோக்கி நகர நகர எடையானது 15, 20 கிலோவாக அதிகரிக்கிறது. இதனால் கூடுதல் எடையைத் தாங்க முடியாமல் கழுத்தில் வலி ஏற்படுகிறது. கழுத்தில் வலி ஏற்பட்டதற்கு, தலை முன்னோக்கி நகர்ந்ததுதான் காரணம். இதை சரிசெய்வதன் மூலம் கழுத்து வலியை சரிசெய்ய முடியும்'' என்ற டாக்டர் பரத், தெரப்பி பற்றி தெரிவித்தார்.

''வலி பாதிப்பு உள்ளவர்களை முதலில் நேராக நிற்கவைத்து, போட்டோ எடுக்கப்படும். ஒரு பிரத்யேக சாஃப்ட்வேர் மூலம், மூட்டுக்கள் மேல் இருந்து கீழ், இடமிருந்து வலம் ஒரே நேர்க்கோட்டில் இருக்கிறதா, எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்பதைக் கண்டறிவோம். பிறகு, இவற்றைச் சரி செய்ய, பிரத்யேக உடற்பயிற்சிகள் அளிக்கப்படும். அவரவர் உடல் அமைப்பு, நேர்க்கோட்டில் இருந்து விலகல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பயிற்சி வேறுபடும்.
இந்தப் பயிற்சியைச் செய்து கொள்வதன் மூலம் உடல் நேர்க்கோட்டுக்கு கொண்டுவரப்படும். இதனால் வலி ஒரு சில நிமிடங்களில் குறைந்துவிடும். ஆனால், பாதிப்புகள் சரியாக சில நாள்கள் ஆகும். தொடர் பயிற்சிகள் செய்வதன் மூலம் பாதிப்பில் இருந்து முற்றிலும் விடுபடலாம். நம் உடல் நேர்க்கோட்டில் இல்லாதபோது உள் உறுப்புக்களில் அழுத்தம் ஏற்படுகிறது. இதைச் சரிசெய்வதன் முலம், உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் அதனதன் இடத்தில் இருப்பதன் மூலம் அதன் செயல்பாடும் சீரடையும்' என்றார்.

ஜப்பானிய காடை வளர்ப்பு முறைகள்:



கோழி வளர்ப்புக்கு மாற்றாக குறுகிய நாள்களில் ஜப்பானிய காடைகளை வளர்த்து அதிக லாபம் பெறலாம் என கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் பயிற்சி மையத்தின் (திண்டுக்கல்) இணைப் பேராசிரியரும், தலைருமான எஸ்.பீர்முகமது மற்றும் உதவிப் பேராசிரியர் ப.சங்கர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் அளித்துள்ள விளக்கம்:
தமிழகத்தின் தட்பவெப்ப சூழலில் சிறிய இடத்தில், குறைந்த முதலீட்டில் காடை வளர்க்க முடியும். ஒரு கோழி வளர்க்கும் இடத்தில் 4 முதல் 5 காடைகள் வளர்க்கலாம். ஆண்டுக்கு சராசரியாக 250 முட்டைகள் இடும் காடைகள், ஓராண்டில் 3 முதல் 4 தலைமுறைகளை உருவாக்கும்.
தீவனத்தை புரதச் சத்தாக மாற்றும் திறனுடைய காடை, கோழி இறைச்சியைவிட சுவையாகவும், கொழுப்புச் சத்து குறைவாகவும் இருப்பது, இதன் தனிச் சிறப்பு. அதிக எதிர்ப்பு சக்தி கொண்ட காடைகளுக்கு தடுப்பூசி அளிக்கத் தேவையில்லை.

காடையின் முட்டை எடை சுமார் 8-13 கிராம் கொண்டதாக இருக்கும். ஒரு நாள் காடை குஞ்சு 7-12 கிராம் எடை இருக்கும். 4 முதல் 5 வாரங்களுக்குப் பின் 160-180 கிராம் விற்பனை எடையை எட்டிவிடும். 6-7 வாரத்தில் காடைகள் முட்டையிடத் தொடங்கும். 7 முதல் 24 வாரங்களில், 85 முதல் 95 முட்டைகள் இடும் திறன் கொண்டது.

நாளொன்றுக்கு 32 கிராம் தீவனத்தை மட்டுமே காடைகள் உண்ணும். 24 வாரங்கள் வரை 70-75 சதவிகித கருத்தரிப்புத் திறனும், அதேகால கட்டத்தில் 68 சதவிகித குஞ்சு பொறிக்கும் திறனும் கொண்டது காடை. அதன் எடையில் 72 சதவிகிதம் இறைச்சி உள்ளது.

பண்ணை அமைக்கும் முறைகள்:

நீர் தேங்காத மேட்டுப் பாங்கான இடமாக இருப்பதோடு, குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதியிலிருந்து தொலைவில் இருந்தால் மிகவும் நல்லது. விற்பனை வாய்ப்புகள், மின்சாரம், குடிநீர் போக்குவரத்து மற்றும் விரிவாக்கப் பணிகளுக்கு ஏற்ற இடமாகவும் இருக்க வேண்டும்.

பண்ணையின் நீளவாட்டுப் பகுதி கிழக்கு மேற்காக இருப்பதோடு, காற்று வீசும் திசைக்கு குறுக்கே அமைந்தால் நன்றாக இருக்கும். 2 பண்ணை வீடுகளுக்கு இடையே குறைந்தபட்சம் 30 அடி இடைவெளி இருக்க வேண்டும். பண்ணை வீட்டின் அகலம் 30 அடிக்கு மேல் இருக்கக் கூடாது.
பண்ணை வீட்டின் நீளத்தை தேவைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம். வீட்டின் உயரம் 10 முதல் 12 அடி வரை இருக்க வேண்டும். கம்பி வலையுடன் கூடிய பக்கவாட்டுச் சுவர்களின் உயரம் 5-7 அடியாக இருப்பது அவசியம். 1.5 அடி உயர பக்கவாட்டுச் சுவரின் மேல் 5 அடி உயரக் கம்பி வலையைப் பொருத்த வேண்டும்.

காடை குஞ்சு வளர்ப்பு முறைகள்:

குஞ்சுகளை கூண்டு வைத்து வளர்க்க வேண்டும். ஒவ்வொரு கூண்டையும் 5-6 அடுக்குகளாக அமைக்க வேண்டும். ஒவ்வொரு அடுக்கையும் தலா 60 செ.மீட்டர் அகலம் மற்றும் நீளத்துடன், 25 செ.மீட்டர் உயரம் இருக்கும் வகையில் 2 அறைகளாகப் பிரிக்க வேண்டும்.

ஓர் அடுக்கிலிருந்து மாற்றொரு அடுக்கில் எச்சம் விழாமல் இருக்க, ஒவ்வொரு அடுக்கின் கீழும் தட்டு வைக்க வேண்டும். குடிநீர் மற்றும் தீவனத் தொட்டிகளை கூண்டின் முன்புறமும், பின்புறமும் அமைக்க வேண்டும்.
குஞ்சுகள் வருவதற்கு முன்பே பண்ணை வீட்டையும், சுற்றுப்புறப் பகுதியையும் சுத்தம் செய்துவிட வேண்டும். தரமான கிருமி நாசினியை பயன்படுத்தலாம். பின்னர், உமியைப் பரப்பி, அதன் மேல் சொரசொரப்பான தாள்களைப் பரப்ப வேண்டும்.

ஒரு குஞ்சுக்கு, ஒரு வால்ட் என்ற அடிப்படையில் வெப்பம் கிடைப்பதற்காக விளக்குகள் அமைக்க வேண்டும். குஞ்சுகள் வருவதற்கு முன்பே வெப்பமளிக்கும் கருவிகளில் உள்ள பழுதுகளைச் சரிசெய்துவிட வேண்டும். தகரம், தடினமான தாள்கள் மற்றும் பிளைவுட் போன்ற பொருள்களைப் பயன்படுத்தி தடுப்பான்களை அமைக்கலாம். தடுப்பான்கள் 30-45 செ.மீட்டர் உயரம் இருக்க வேண்டும்.

ஆழமில்லாத தட்டுகளை, குஞ்சுகளுக்கு குடிநீர்க் கலன்களாகப் பயன்படுத்த வேண்டும். மேலும், குஞ்சுகள் தண்ணீரில் மூழ்கி இறப்பதைத் தவிர்க்கும் வகையில், முதல் 4 நாள்களுக்கு கோலி குண்டுகளை தண்ணீர் தட்டுகளில் பரப்பி வைக்க வேண்டும். குடிநீர் மற்றும் தீவனக் கலன்கள், வெப்பம் கிடைக்கும் இடத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு குஞ்சு வளர்ப்பு அமைப்பில் 250 குஞ்சுகள் வரை வளர்க்கலாம்.

‘சரஸ்வதி மூலிகை’ அதாவது வல்லாரையின் மருத்துவக் குணங்கள்



மூலிகைகள் என்ற இயற்கைக் கொடையை ஏராளமாகப் பெற்றிருக்கிறோம். நம்மைச் சுற்றி சாதாரணமாகக் காணப்படும் தாவரங்கள், அசாதாரண மருத்துவ குணங்களைக் கொண்டவை. அந்த வரிசையில் வரும் வல்லாரை வழங்கும் நன்மைகள் அனேகம். அவை பற்றி…
* வல்லாரை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.
* வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும். ஆனால் வல்லாரைச் சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.
* வல்லாரை இலையுடன் சம அளவு கீழா நெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும்.
* குழந்தைகளுக்குத் தினமும் 10 வல்லாரை இலைகளை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும். தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள் குறையும்.
* ஞாபக சக்தியைத் தூண்டும் வல்லாரையை ‘சரஸ்வதி மூலிகை’ என்றும் அழைக்கின்றனர்.
* வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
* வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லில் உள்ள கறைகளைப் போக்கும். பல் ஈறுகளைப் பலப்படுத்தும்.
* இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.
* வல்லாரை, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கி கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும்.
* நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச் சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.
இதுவரை தெரிந்திராத ‘சரஸ்வதி மூலிகை’ அதாவது வல்லாரையின் மருத்துவக் குணங்கள்

மூலிகைகள் என்ற இயற்கைக் கொடையை ஏராளமாகப் பெற்றிருக்கிறோம். நம்மைச் சுற்றி சாதாரணமாகக் காணப்படும் தாவரங்கள், அசாதாரண மருத்துவ குணங்களைக் கொண்டவை. அந்த வரிசையில் வரும் வல்லாரை வழங்கும் நன்மைகள் அனேகம். அவை பற்றி…

* வல்லாரை இலையை நிழலில் உலர்த்திப் பொடித்து, பாலில் கலந்து தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும்முன் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்துபோகும்.

* வல்லாரை இலையை நன்கு சுத்தம் செய்து, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து சட்னியாக அரைத்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மூளைச் சோர்வை நீக்கி, ஞாபக மறதியைக் குணமாக்கும். ஆனால் வல்லாரைச் சட்னியில் புளியை அறவே தவிர்க்க வேண்டும். உப்பு சேர்த்துக்கொள்ளலாம்.

* வல்லாரை இலையுடன் சம அளவு கீழா நெல்லி இலை சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நீர் எரிச்சல் தீரும்.

* குழந்தைகளுக்குத் தினமும் 10 வல்லாரை இலைகளை பச்சையாக மென்று சாப்பிடக் கொடுத்தால் மூளை நரம்புகள் வலுப்பெறும். தொண்டையில் ஏற்படும் அவஸ்தைகள் குறையும்.

* ஞாபக சக்தியைத் தூண்டும் வல்லாரையை ‘சரஸ்வதி மூலிகை’ என்றும் அழைக்கின்றனர்.

* வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

* வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லில் உள்ள கறைகளைப் போக்கும். பல் ஈறுகளைப் பலப்படுத்தும்.

* இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.

* வல்லாரை, கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கி கண் நரம்புகளுக்கு நன்மை அளிக்கும்.

* நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச் சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.

* யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரை இலையை அரைத்துக் கட்டினால் நோயின் தாக்கம் குறையும். அதுபோல விரை வீக்கம், வாயு வீக்கம், கட்டிகளின் மீது பூசி வந்தால் குணம் கிட்டும்.

* வல்லாரை இலையை முறைப்படி எண்ணையாக்கி, தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் நீங்கும்.
* யானைக்கால் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் வல்லாரை இலையை அரைத்துக் கட்டினால் நோயின் தாக்கம் குறையும். அதுபோல விரை வீக்கம், வாயு வீக்கம், கட்டிகளின் மீது பூசி வந்தால் குணம் கிட்டும்.
* வல்லாரை இலையை முறைப்படி எண்ணையாக்கி, தினமும் தலையில் தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். உடல் எரிச்சல் நீங்கும்.