Friday, April 25, 2014

அகர உகர சேர்கை என்பது என்ன ?



இந்த அகர உகர சேர்கை என்பதை அறிவதற்கு முன் . சித்தர்களின் சில அடிப்படை கட்டமைப்புகளை பாப்போம் . அகரஉகர , விந்துநாத , அண்டபிண்ட, உட்கருவெளிகரு, சக்திசிவன் உப்புபுளி, காரசார, எட்டுஇரண்டு என்னும் சொல்தொடர் இரண்டு பொருட்ட்களை ஒன்றாக சேர்க்கும் பரிபாசைகள்
நிகண்டு .

ஒரு சொல்லுக்கு பல பொருள் இருக்கும் . பலசொல்லுக்கு ஒருபொருள் இருக்கும் . இந்தபரிபசைகளுக்கு பொருள் நிகண்டு என்ற நூல்களில் சொல்லபட்டிருக்கும். இதுபோக தலை பிள்ளை பிண்டம் , வாலை , துமை, ஊமை எபதற்கு நூற்று கணக்கான வியக்கியானம்.உண்டு . இவை ஓவொரு குருபரம்பரைக்கும் ஏற்ப மாறுபடும் .

உதாரணமாக திரு மூலர் பரம்பரை. இது சிவனை அடிப்படையாககொண்டது . . , அகத்தியர் பரம்பரை தமிழில் முருகனை அடிப்படையாக கொண்டது .. நந்தி பரம்பரை சிவனை அடிப்படையாககொண்டது. பல பரம்பரைகள் உள்ளன . ஓவ் வொரு பரம்பரையை சேர்ந்தவர்கள் அவர்களின் பரம்பரை நூல்களில் உள்ள பரிபாசைக்கு தனித தனி நிகண்டு செய்து உள்ளார்கள் , உதாரணமாக போகர் நிகண்டு ஆயிரத்து இரநூறு . அகத்தியர் பஞ்ச காவிய நிகண்டு எண்ணுரு நந்தீசர் நிகண்டு முண்ணூறுஆகியவை .

அகர உகர சேர்கை .
பொதுவாக அகரஉகர அல்லது எட்டு இரண்டு என்பதை பாப்போம் ..
இச்சொல் தொடர் யோகா சித்தியில் சொல்லப்படும் . இதுவே வேதை சித்தியில் சொல்லப்படும் . . .

பக்கதி குருமார்கள் இதை சொல்வது இல்லை . யோகத்தில், யோகசித்தி ஆனா குருமார்கள் சொல்லுவார்கள் . வேதை சித்தியில் முப்பூ முடித்த குருமார்கள் சொல்லுவார்கள் . இவர்களை அறிவது அரிது
பக்தி யோகத்தில் அகர உகர இணைப்பு
பக்தியோகத்தில் இறைவனோடு பக்தன் இணைந்து இருப்பது . இந்த இணைப்பு இருபது வகைள் ஆக பிரித்துள்ளார்கள் . . ஓவற்றுள் உயர்ந்தவை இரண்டு .ஓன்று மஹா பாவம் மற்றது பிரேம பாவம் .
இறைவனிடம் எல்லையற்ற தூய அன்பே மகாபாவம் . . இதை திருமூலர் “அன்பேசிவம்என்றார் . நாரதர் விஷ்ணுவிடம் வைத்தது மஹா பாவம் . இங்கு இணைப்பாக இருப்பது அன்பு . விஷ்ணு= அ , நாரதர் =உ அன்பு= ம
.பிரேமபாவம்: இறைவனிடம் காதல் கொள்ளுதல். .
“காதலாகி கசிந்து உருகி என்றார் மாணிக்க வாசகர் . ராதை கண்ணனிடம் கொண்டது ஆகியவை பிரேம பாவம் ..
பக்கதி யோகம் செய்தவருக்கே யோக சித்தி வாய்க்கும் . தூய பக்திக்கு சித்தர்கள் எதிரி இல்லை . பக்க்தியின் பெயரால் ஏமாற்று பவர்க்கும் மூட பழக்கத்திற்கும் எதிர்பாளர்கள் .
::: யோகசித்தியில் அகரஉகர அல்லது எட்டு இரண்டு இணைப்பு
மூலதாரத்தில் இர்ருக்கு விந்து சக்தி என்ற அகரத்தை , சகஸ்ர தளத்தில் உள்ள உகரம் என்ற நாதத்துடன் இணைத்து சுழிமுனையில் அல்லது ஆக்ஞாவில் அமிர்தம் சுரக்க செய்தல் . இத்தகு இதற்கு மூலாதாரத்தில் வெப்பத்தாலும் கற்றலு குண்டலி அலை உறவாகி அதை ஒளி அலையாக மாற்றவேண்டும் இந்த ஒளியே அகத்தீ என்ற வாலை . இந்த வாலை மகாரம் என்று பரிபாசையால் சொல்லப்படும் . .
விந்து+ நாதம் + வாலை = அ+ உ + ம = அமிர்தம்
இது வாலை குரு என்று சொல்லுவார்கள் இங்கு மகாரம் என்ற ஊமை எழுத்து என்ற வாலை இல்லாமல் அமிர்தம் சுரக்க்காது . ஊமை ம் என்று பேசுவார்கள் . எனவே மகரம் ஊமை எழுத்து ஆனது . இதை பரி பாசை ஆக அகர உகரத்தை ஊமை எழுத்து இல்லாமல் சேர்க்க முடித்யாது . என்று சில குருமார்கள் சொல்லுவதுண்டு ..
அகர உகர  சேர்கை என்பது என்ன ?
    இந்த அகர உகர சேர்கை என்பதை அறிவதற்கு முன் . சித்தர்களின் சில அடிப்படை கட்டமைப்புகளை பாப்போம் .  அகரஉகர  , விந்துநாத , அண்டபிண்ட, உட்கருவெளிகரு, சக்திசிவன் உப்புபுளி, காரசார, எட்டுஇரண்டு   என்னும்  சொல்தொடர்   இரண்டு பொருட்ட்களை ஒன்றாக சேர்க்கும் பரிபாசைகள் 
 நிகண்டு .
  ஒரு சொல்லுக்கு பல பொருள் இருக்கும் . பலசொல்லுக்கு ஒருபொருள் இருக்கும் . இந்தபரிபசைகளுக்கு பொருள் நிகண்டு என்ற நூல்களில் சொல்லபட்டிருக்கும். இதுபோக தலை பிள்ளை பிண்டம் , வாலை , துமை, ஊமை எபதற்கு  நூற்று கணக்கான வியக்கியானம்.உண்டு . இவை ஓவொரு குருபரம்பரைக்கும் ஏற்ப மாறுபடும் .  
 உதாரணமாக திரு மூலர் பரம்பரை. இது சிவனை அடிப்படையாககொண்டது . . , அகத்தியர் பரம்பரை தமிழில் முருகனை அடிப்படையாக கொண்டது .. நந்தி பரம்பரை சிவனை அடிப்படையாககொண்டது. பல பரம்பரைகள் உள்ளன .  ஓவ் வொரு பரம்பரையை சேர்ந்தவர்கள் அவர்களின் பரம்பரை நூல்களில் உள்ள  பரிபாசைக்கு தனித தனி நிகண்டு செய்து உள்ளார்கள்  , உதாரணமாக   போகர் நிகண்டு  ஆயிரத்து இரநூறு . அகத்தியர் பஞ்ச காவிய நிகண்டு எண்ணுரு   நந்தீசர் நிகண்டு முண்ணூறுஆகியவை .
 அகர உகர சேர்கை .  
 பொதுவாக  அகரஉகர அல்லது எட்டு இரண்டு என்பதை பாப்போம் .. 
 இச்சொல் தொடர்    யோகா சித்தியில்  சொல்லப்படும் .  இதுவே வேதை சித்தியில் சொல்லப்படும் . .  . 
 பக்கதி குருமார்கள்  இதை சொல்வது இல்லை .  யோகத்தில், யோகசித்தி ஆனா குருமார்கள் சொல்லுவார்கள் . வேதை சித்தியில் முப்பூ முடித்த குருமார்கள் சொல்லுவார்கள் . இவர்களை அறிவது அரிது 
  பக்தி யோகத்தில்  அகர உகர இணைப்பு 
 பக்தியோகத்தில்  இறைவனோடு பக்தன் இணைந்து இருப்பது .  இந்த இணைப்பு இருபது வகைள் ஆக பிரித்துள்ளார்கள் . . ஓவற்றுள் உயர்ந்தவை இரண்டு .ஓன்று மஹா பாவம் மற்றது பிரேம பாவம் .
 இறைவனிடம் எல்லையற்ற தூய அன்பே மகாபாவம் . . இதை திருமூலர் “அன்பேசிவம்என்றார் . நாரதர் விஷ்ணுவிடம் வைத்தது மஹா பாவம் . இங்கு இணைப்பாக இருப்பது அன்பு .  விஷ்ணு= அ , நாரதர் =உ அன்பு= ம 
  .பிரேமபாவம்: இறைவனிடம் காதல் கொள்ளுதல். . 
 “காதலாகி கசிந்து உருகி என்றார் மாணிக்க வாசகர் . ராதை கண்ணனிடம் கொண்டது  ஆகியவை பிரேம பாவம் ..
 பக்கதி யோகம் செய்தவருக்கே யோக சித்தி வாய்க்கும் .  தூய பக்திக்கு சித்தர்கள் எதிரி இல்லை . பக்க்தியின் பெயரால் ஏமாற்று பவர்க்கும் மூட பழக்கத்திற்கும் எதிர்பாளர்கள் .
 
:::  யோகசித்தியில் அகரஉகர அல்லது எட்டு இரண்டு இணைப்பு  

 மூலதாரத்தில் இர்ருக்கு விந்து சக்தி என்ற அகரத்தை , சகஸ்ர தளத்தில் உள்ள  உகரம் என்ற நாதத்துடன் இணைத்து  சுழிமுனையில் அல்லது ஆக்ஞாவில் அமிர்தம் சுரக்க செய்தல் .  இத்தகு  இதற்கு மூலாதாரத்தில் வெப்பத்தாலும் கற்றலு  குண்டலி அலை உறவாகி அதை ஒளி அலையாக மாற்றவேண்டும் இந்த ஒளியே அகத்தீ  என்ற வாலை  . இந்த வாலை  மகாரம் என்று  பரிபாசையால் சொல்லப்படும் . .
 விந்து+ நாதம் + வாலை = அ+ உ + ம = அமிர்தம்  
  இது வாலை  குரு என்று சொல்லுவார்கள்  இங்கு மகாரம் என்ற ஊமை எழுத்து என்ற வாலை இல்லாமல்  அமிர்தம் சுரக்க்காது .  ஊமை ம் என்று பேசுவார்கள் . எனவே மகரம் ஊமை எழுத்து ஆனது . இதை பரி பாசை ஆக அகர உகரத்தை ஊமை எழுத்து இல்லாமல் சேர்க்க முடித்யாது . என்று சில குருமார்கள்  சொல்லுவதுண்டு ..
  

 வேதை சித்தியில்  அகர உகர இணைப்பு 
  வேதை என்பது ஒரு பொருளின் அணு தன்மையை மாற்றுவது .  அதன் பின் இணைப்பது ..  இந்த இணைப்பில் முக்கிய மானது முப்பபூ  இணைப்பு .  இதில்  விந்துப்பு= சிவ வுப்பு = அகரம :: நாத உப்பு = சக்தி உப்பு  இந்த இரண்டை இணைக்க  மகாரம் என்ற அண்ட உப்பு வேண்டும்  இம்மூன்றையும் இணைத்தால் முப்பூ என்ற  முப்பூ குரு கிடைக்கும் . = அமிர்தம் 
. .  
  சித்தர் நிலை அகர உகர இணைப்பு . 
 வாலை குருவை யும் முப்பூ குருவையும்  அஷ்டாங்க யோகத்தில்  பத்தியம்  என்ற இணைப்பால்   இணைத்து செய்வது சிவயோகம் . சிவனும் சித்தர் களும் செய்தது . இதை  பத்து ஆண்டுகள் செய்து சித்தி பெற்றால் சித்தர் . அவருக்கு அஷ்டமா சித்தி கிடைக்கும் .  சாகா நிலை அடைவார் . இத்தகைய சித்தர்கள் இறைவனுடன் இணைந்து  இறை நிலை அடைவார்கள் . இவர்களே ஞானி . இதுவே அகர உகர  இணைப்பின் உச்சம் . . இதை “தான் அவன் ஆதல் “ என்பார்கள் . இதை தான் நான் வாழ்த்து வதற்கு பயன்படுத்துகிறேன் .
வேதை சித்தியில் அகர உகர இணைப்பு
வேதை என்பது ஒரு பொருளின் அணு தன்மையை மாற்றுவது . அதன் பின் இணைப்பது .. இந்த இணைப்பில் முக்கிய மானது முப்பபூ இணைப்பு . இதில் விந்துப்பு= சிவ வுப்பு = அகரம :: நாத உப்பு = சக்தி உப்பு இந்த இரண்டை இணைக்க மகாரம் என்ற அண்ட உப்பு வேண்டும் இம்மூன்றையும் இணைத்தால் முப்பூ என்ற முப்பூ குரு கிடைக்கும் . = அமிர்தம்
. .
சித்தர் நிலை அகர உகர இணைப்பு .
வாலை குருவை யும் முப்பூ குருவையும் அஷ்டாங்க யோகத்தில் பத்தியம் என்ற இணைப்பால் இணைத்து செய்வது சிவயோகம் . சிவனும் சித்தர் களும் செய்தது . இதை பத்து ஆண்டுகள் செய்து சித்தி பெற்றால் சித்தர் . அவருக்கு அஷ்டமா சித்தி கிடைக்கும் . சாகா நிலை அடைவார் . இத்தகைய சித்தர்கள் இறைவனுடன் இணைந்து இறை நிலை அடைவார்கள் . இவர்களே ஞானி . இதுவே அகர உகர இணைப்பின் உச்சம் . . இதை “தான் அவன் ஆதல் “ என்பார்கள் . இதை தான் நான் வாழ்த்து வதற்கு பயன்படுத்துகிறேன் .
  
 முப்பூ பற்றி திரும்ப படியுங்கள் இது சாகா marunthu.வேதை சித்தியில் அகர உகர இணைப்பு
வேதை என்பது ஒரு பொருளின் அணு தன்மையை மாற்றுவது . அதன் பின் இணைப்பது .. இந்த இணைப்பில் முக்கிய மானது முப்பபூ இணைப்பு . இதில் விந்துப்பு= சிவ வுப்பு = அகரம :: நாத உப்பு = சக்தி உப்பு இந்த இரண்டை இணைக்க மகாரம் என்ற அண்ட உப்பு வேண்டும் இம்மூன்றையும் இணைத்தால் முப்பூ என்ற முப்பூ குரு கிடைக்கும் . = அமிர்தம்
 உதாரணமாக திரு மூலர் பரம்பரை. இது சிவனை அடிப்படையாககொண்டது . அவரது சீடர் காளங்கி , அவரது சசீடர் போகர் போகர் சீடர் புலி பாணி . , அகத்தியர் பரம்பரை தமிழில் முருகனை அடிப்படையாக கொண்டது .. நந்தி பரம்பரை சிவனை அடிப்படையாககொண்டது

வேதை என்பது வேதியல் ஆனது .. இதை வாதம் என்றும் சொல்லுவார்கள் .
 ஊமை எழுத்து என்பது ம (அல்லது) சி ?? நாயோட்டு மந்திரம் என சித்தர் திருமூலர் சொல்வது "சி" தானே? அது தானே அப்பொழுது ஊமை எழுத்தாக இருக்க வேண்டும் 

நிகண்டு .                                                                ஒரு சொல்லுக்கு பல பொருள் இருக்கும் . பலசொல்லுக்கு ஒருபொருள் இருக்கும் . இந்தபரிபசைகளுக்கு பொருள் நிகண்டு என்ற நூல்களில் சொல்லபட்டிருக்கும். இதுபோக தலை பிள்ளை பிண்டம் , வாலை , துமை, ஊமை எபதற்கு நூற்று கணக்கான வியக்கியானம்.உண்டு . இவை ஓவொரு குருபரம்பரைக்கும் ஏற்ப மாறுபடும் . .
" சி" என்பது சிகாரம்= ஊமை எழுத்து=மகாரம் = வாலை

"சிகாரம் என்ற சோதியாட வாலைகாப்பு "
அகத்தியர் அந்தரங்க தீட்சா விதி . பாடல் 4.

தாமப்பா மகார மென்ற வாலை தன்னை
அகத்தியர் அந்தரங்க தீட்சா விதி . பாடல் 42

திருமூலர் சொல்லியபடி சிகரம் என்பது ஊமை எழுத்து .பாடல் 4 இன் படி சிகரம் என்பது வாலை, எனவே ஊமை எழுத்து என்பதும வாலை . மகாரம் என்பதும வாலை
பாடல் 42 படி .
மகாரம் என்பதும சிகாரம் என்பதும் ஊமை எழுதது .

ஊமை எழுதது= சிகரம் =மகாரம்
 
 

No comments:

Post a Comment