Tuesday, July 1, 2014

Adults Only அந்தரங்கம்

 களவியல் பற்றிய விழிப்புணர்வை தம்பதியினரிடம் ஏற்படுத்தும் நோக்கத்தோடு வெளியிடப்பட்டுள்ள கட்டுரையே! தவிர வேறு எந்த விதமான உள்நோக்கங்களும்
இல்லை. தயவுசெய்து இக்கட்டுரை யை வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று தெரியுமா..!



திருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை
சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்ளவதாகும் ஆனால் இன்றைய
காலகட்டத்தில் திருமண வாழ்க்கை என்பது கடமைக்கு வாழும் ஒரு வாழக்கை ஆகா
பல தம்பதிகளிடையே ஆயிற்று’ ஏனெனில் இருவருக்கும் சரியான புரிதல்
இல்லாததும் தாம்பத்திய வாழ்வில் ஏற்படும் ஏமாற்றமும் ஆண்கள் பலர் தன்
மனைவி இருக்கும் போதே பிற பெண்களை நாடுகிறார்கள்.

முதலில்ஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் என்று

தெரியுமா..!

திருமணமான தொடக்கத்தில் இருவருக்கும் அதிகமான நெருக்கம் காணப்படுவதால்

அவர்களுக்கு எந்தவித சண்டைகளும் வருவதில்லை ஆனால் நாளாக நாளாக
அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டசெல்லுகிறது. சரியான
தாம்பத்திய உறவு இல்லாது போகும் போது அவர்களுக்கு வெறுப்பு ஏற்படுகிறது.
இந்த வெறுப்பே அவர்களுகிடயிலான சண்டைகள் ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது.
மனைவியிடமிருந்து போதிய ஈடுபாடுவராமல் போகும்போது ஆண்களுக்கு மனைவி மீதான
ஈர்ப்பு குறையலாம்.மனைவி தனக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை என்ற ஏமாற்றம்
அவர்களை மனைவியிடமிருந்து விலகிப் போக எண்ணுகிறார்கள்.

இருவரும் செக்ஸ் பற்றி வெளிபடையாக பேசுவது இல்லை. ஆண்கள் செக்ஸ் பற்றி

வெளிபடையாக பேசுவதற்கு வெட்கப் படுவதில்லை ஆனால் பல பெண்கள் செக்ஸ் பற்றி
தங்கள் கணவர் மார்களுடன் பேசுவதற்கு வெட்கப்படுகிறார்கள். அல்லது
பேசினால் கணவன் என்ன நினைப்பரோ? என்ற எண்ணம் உள்ளது. மாறாக அதைப்பற்றி
கணவன் பேசுகையில் விலகி செல்கிறார்கள். செக்ஸ் என்பது இருவரது உணர்ச்சி
மட்டுமல்ல அன்பு சம்பந்தப் பட்டது. இதை பற்றி பேசுவதற்கு வெட்கபடவேண்டிய
அவசியம் இல்லை.

மனைவிகளே ! உங்களது விருப்பு வெறுப்பு பற்றி கணவருடன் மனம் திறந்து

பேசுங்கள். இவ்வாறு உங்களின் வெளிப்படையான கருத்து உங்கள் கணவருக்கு
உங்கள் மீதான அன்பு அதிகரிக்கும். அப்பொழுதுதான் முழுமையான தாம்பத்திய
வாழ்க்கையை வாழ்வது மட்டுமல்ல இவ்வாறு இருபதனால் ஆண்கள் வேறு பெண்களிடம்
செல்வதை தடுக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெரும்பாலான பெண்கள் குண்டாகி
விடுகிறார்கள். இதுவும் ஆண்கள், மனைவியை விட்டு விலக ஒரு முக்கியக்
காரணமாம். பல பேர் அப்படி இல்லை என்றாலும் பல ஆண்களுக்கு மனைவி எப்போதும்
ஸ்லிம்மாக இருக்க வேண்டும்என்ற ஆசை இருக்கிறதாம். இப்படி குண்டாக
இருக்கும் பெண்களிடம் செக்ஸ் குறைவதால்தான் அவர்கள் கணவர்கள்
பார்வையில்சற்று சலிப்பை ஏற்படுத்துகிறது.
ஆண்கள் எப்பொழுதும் தங்களது துணை தங்களுக்கு பிடித்தமாதிரி இருக்கனும்,
உடுத்தும் உடையிலோ அல்லது செய்யும் செயலிலோ துணை தங்களை கவர வேண்டும்
என்று நினைப்பார்கள். மாறாக அவ்வாறு இல்லது போனால் அவர்களுக்கு தங்களது
துணை மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது. அதுவே இன்னும் ஒரு பெண்ணிடம்
தங்களுக்கு பிடித்த குணங்களை கண்டாலோ அல்லது அழகாய் இருந்தாலோ, அவர்களது
மனம் சற்று தடுமாற செய்கிறது. இது காலப் போக்கில் துணை இருக்க மற்றொரு
பெண் மீது காதலாக மாறிவிடுகிறது. குழந்தைகள் பிறந்ததும் பெண்களுக்கு
குழந்தைகளை கவனிப்பதிலும் வேலைகளை பார்ப்பதிலும் அவர்களுக்கு நேரம்
சரியாக போய்விடுகிறது. இதனால் கணவர் மோகத்துடன் நெருங்கி வரும்போது
பெண்கள் விலகிப் போக ஆரம்பிக்கிறார்கள் இது அவர்களுக்கு பெருத்த
ஏமாற்றத்தை ஏற்படுத்துவதுடன் வெறுப்பையும் உண்டாக்குமாம். இதுவும் கூட
பெண்ணிடமிருந்து ஆண்கள் நழுவிச் செல்ல ஒரு காரணமாம்.

இதற்காக எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்லவில்லை.

சந்தர்ப்பமும், சூழ்நிலையும்அவர்களை மாற்றுகிறது இது சில காரணம்தான்,
இதையும் தாண்டி பல காரணங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட காரணங்களால்தான்
ஆண்களை , பெரும்பாலும் மனைவியரை விட்டு விலகிச் செல்ல
ஆரம்பிக்கிறார்களாம். ஆகவே பெண்களே உஷார் உங்க வீட்டுக்காரர் இந்த
லிஸ்ட்டில் வருகிறாரா என்று பாருங்கள், வந்தால் உடனே சரி செய்யப்
பாருங்கள்...



 

----------------------------------------------------------------------------------------------------------------

இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலையுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள்! அசத்துங்கள்!




”எட்டடுக்கு சோலை என்னோட சேலை” என்கிறார் ஒரு பெண் கவிஞர். எனவே, இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலை யுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள்! அசத்துங்கள்! ஆடைகளின் அரசி சேலை யே! சேலையைவிட அழகான, கவர்ச்சி யான.. ஏன் செக்ஸியான உடை உலகில் வேறெதுவும் கிடையாது. “சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு” -அதுவும் ஆண்களுக்குப் பிடித்தமான வாசம். படுக்கையறைக்குள் மனைவியை எப்படி கவர்வது என்பது பற்றி பலப்பல “டிப்ஸ்” கள் ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுக் கொ ண்டே இருக்கின்றன. ஆனால் படுக்கைய றையை இன்பக் களமாக மாற்றும் பெண்க ளுக்கு போதுமான அளவு வழி காட்ட ப்படுதல்கள் இல்லை. எனவே, ஏதோ நம்மால் முடிந்த கோட்டைப் போடுகிறோம்! புத்திசாலிப் பெண்கள் ரோடு போட்டுக் கொள்ளு ங்கள்.
பெண்கள் தங்கள் கணவனை விதம் வித மாக இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்த பல விஷய ங்களைத் தெரிந்து வைத்துக் கொள்ள வே ண் டும்…
இப்போதெல்லாம் பெண்கள் பகலிலேயே வீட்டில் “நைட்டி”யுடன் இருப்பது பழக்கமா கிப் போய் விட்டது. இரவிலும் அவர்களுக்கு அதுதான் வசதி என்றும் ஆகிப்போய்விட்ட நிலையில் படுக்கைய றைக்கு புடவை எதிரி யாகப்போய் விட்டது.
ஆனால் ஆண்களைப் பொருத்தவரை – குறிப் பாக நமது தமிழ் நாட்டு ஆண்களைப் பொரு த்தவரை சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” உலகத்தில் வேறெதுவும் இல்லை. ஆக வே கணவனை இன்பத் திலாழ்த்த மாதம் இரு முறையோ, இருபது முறையோ மனைவி மெல்லிய சேலையுடன் படுக்கையறை யில் காட்சியளித்தால் கணவனுக்கு மனைவியின் மீது ஏற்படும் பிரியத்துக்கும் மோகத் துக்கும் அளவே இருக்காது.
உலகிலேயே செக்ஸியான உடையை அணிந்திருக்கும் மனைவி யைப் பார்த்து கிரங் கிப்போகாத கணவனும் இருக்க முடியுமா?
இல்லத்தரசிகளே யோசியுங் கள்! (இந்த சாக்கில் பீரோவை சேலை யால் நிறப்ப நீங்கள் திட்டம் போட்டாலும் பரவாயில்லை.) படுக்கை யறையில் அவ்வப்போது சேலையில் அசத்துங்கள். சேலை படுக்கையறைக்கு தோதுவான ஆடையல்ல என்று எவரேனும் நினைத்தால் அதைவிட முட்டாள் தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.
பு டவை உடுத்துவது கணவனின் ஆசையை தூண்டுவதற்கும், அவருக்கு உங்கள்மீது கட்டுக்கடங்கா இச்சையை ஏற்படுத்துவ தற்கும் தானே ஒழிய அந்தரங்க விளை யாட்டு ஆரம்பமாகி “ஷோ” நடக்க நடக்க நீங்கள் எந்த உடை உடுத்தியிருந்தாலும் – அது மெல்லிய நைட் கவுனாக இருந்தாலும் அல்லது வெறும் உள்ளாடை மட்டுமாக இருந்தாலுக்கூட முழுசாக விடை பெற்று தரையில்தான் கிடக்கும் என்பது உங்க ளுக்குத் தெரியாதா என்ன?
இன்னொரு முக்கியமான விஷயமும் இதி ல் அடங்கியிருக்கிறது. அது என்னவென்று கேட்கிறீர்களா….?
படுக்கையறையில் சேலையுடன் காட்சியளிக்கும் உங்களுடன் உற வு கொள்ளும் ஒவ்வொரு முறையும் முதலிரவில் உங்களுடன் உடலுறவு கொண்டது போன்ற உணர்வு உங்கள் கணவருக்கு வர லாம்.
இவையெல்லாம் உங்கள் கணவருக்காக என்று சொல்வதைவிட உங்களுக்காக என் று கூட சொல்லலாம். காரணம் கணவனு டைய உணர்வுகள் முழுமையாக தூண்ட ப்படும்போது அவரது ஆண்மை முழு வீச் சுடன் இருந்தால் அதனால் கிடைக்கும் இன்பம் எல்லாம் உங்களுக்குத்தானே! அத னால் கிடைக்கும் இன்பத்தை அழுத்தமா கத்தழுவி அனுபவிக்கப்போவது நீங்கள் தானே! இதை உங்களால் மறுக்க முடி யுமா?
ஆகவே… திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்று நினைக்க வேண் டாம்ஸ படுக்கை யறைக்குள் அவ்வப்போது சேலையுடன் நுழையுங்கள். நீங்களும் உங்கள் இல்லத்தரசரும் சொர்க்கத்தின் முழுமையான சுகத்தை சொட்டுகூட மிச்சம் வைக்காமல் அணு அணுவாக அனுபவிக்க அது உதவும்.
சேலையுடன் படுக்கையறைக்குள் நுழை வதிலும் பல வகை உண்டு.
ஒருமுறை உடம்பை முழுசாக மூடிய சேலையணிந்து மூடிய பலாச் சுளையாக, மல்லிகைப்பூ தலையில் கொத்தாக இடம் பிடித்திருக்க நுழையும் நீங்கள், அடுத்த முறை எவ்வளவு ஸெக்ஸியாக சேலை யை அணிய முடியுமோ அவ்வளவு ஸெக் ஸியாக உடுத்திக்கொண்டு செல்லுங்கள்.
“ப்ரா” போட்டுக்கொண்டு மூடிய ரவிக்கை யுடன் ஒருநாள் உடுத்தி யிருந்தால் அடுத்த முறை ஜன்னல் ஜாக்கெட் ஸ்லீவ்லெஸ் – (கை யில்லாத ரவிக்கை) – அக்குள் அழகு பளிச்சிடும் வகையில் அணி ந்து கொள்ளுங்கள். ஒருநாள் வயிறு கூட தெரியாதபடி உடுத்திக் கொண்டும், இன்னொருநாள் தொப்புள் தெரிய தழையத்தழைய (இதற்கு மேட்சான ஜாக் கெட் ஸ்லீவ்லெஸ் ஜாக் கெட் என்று சொல்ல வே ண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்) வானத்து தேவதையாக ஜொலியுங்கள். சினிமா வில் வரும் நடிகைகளின் மேக்கப் அழகைக்கண்டு மயங்கக் கூடியவராக உங்கள் கணவர் இருந்தால் கூட உங்களிடம் முழுசாக சரணடைந்து விடுவார்.
இதை இன்னும் விரிவாக விளக்க வேண் டுமானால்… பழங்கால நடிகைகளான சரோஜாதேவி, வாணிஸ்ரீ போல் முழுக்க மூடிய சேலையும் ரவிக்கையும் அணிந்தா லும் செக்ஸியாகதான் இருக்கும் என்பத ற்கு அவர்கள் நடித்த படங்களே சாட்சி. அந்தக் காலத்தில் சரோஜாதேவி மூடிய சேலையில் முக்கனியாகத் தோன்றியதை இன்றைக்கு தொலைக்காட்சியில் பார்க் கும் எவரும் அதை ஆமோதிக்கவே செய் வார்கள்.
இன்றைக்கு சினிமாவில் சேலையுடன் காட்சியளிக்கும்போது எந்த நடிகையின் தொப்புளும் அக்குளும் பளிச்சிடாமல் இல்லை. எல் லாமே ஆண்களை கவர்ந்திழுப்பதற்காகத்தானே! ஆகவே ஒவ் வொரு முறையும் வெவ்வேறு விதத்தில் புடவையில் அசத்துங்கள்.
இவ்விதம் புடவையுடன் நீங்கள் தோற்ற மளிக்கும் போது உங்கள் உடம்பிலுள்ள ஒவ்வொரு “இஞ்ச்”சும் உங்கள் கணவ ருக்கு போதை யை ஏற்றும். சுருக்கமாகச் சொல்லப்போனால் நீங்கள் ஒரு போதை த் தொழிற்சாலையாக அவருக்குக் காட்சிய ளிப்பீர்கள்.
படுக்கையறையில் எதுவும் சட்டுபுட்டுன்னு முடிந்தால் சுவைக்காது. ஒவ்வொரு செக ண்டும் இன்பமாக கழிய வேண்டும். அதற்கு அவசரப் படாமல் மெதுமெதுவாக ஒவ் வொரு நிகழ்வும் நடக்க வேண்டும்.
உதாரணமாக நைட்டியோ, நைட் கவுனோ அணிந்து கொண்டு கண வனை நீங்கள் அணுகும்போது உங்களை வெகு சீக்கிரத்தில் “உறித்த கோழி” யாக்கி தங்கள் காரியத்தை சீக்கிரம் முடித்துக் கொண்டுவிடு வார்கள்.
உசுப்பிவிடப்பட்ட உங்களுக்கு எரிச்சல் தான் வரும். அதே சமயம் நீங்கள் புடவை யணிந்து கணவனுக்குமுன் தோன்றும் போது உங்களை ஆரத்தழுவி கட்டியணை க்கும் உங்கள் கணவர் எடுத்த எடுப் புக்கு உங்கள் உடைகளை முழுசாக கழட்ட மாட்டார். முடியவும் முடியாது. ஒவ்வொ ன்றாகத்தான் கழட்ட வேண்டும்.
“சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமு ண்டு” நூற்றுக்கு நூறு உண்மையான வார் த்தை! இதைச்சொன்ன கவிஞனுக்கு ஒரு கிலோ சக்கரையையும் தேனையும் பரி சாக கொடுக்கலாம்.
கவுன் போட்ட பெண்ணிடமோ, சுரிதார் போட்ட பெண்ணிடமோ, ஏன் ஸ்கர்ட்ஸ் போட்ட பெண்ணிடமோ வராத வாசனை சேலை கட்டிய பெண்ணிடம் மட்டும் எப்படி வரும்? என்று கேட்கிறீர்களா…!
எதார்த்தமாகவே சேலையணிந்திருக்கும் பெண்ணிடமிருந்து வரும் வாசம்; உடல் முழுக்க செண்ட் அடித்துக் கொண்டிருக் கும் கவுன் போட்ட பெண்ணிடம் வரும் வாசனையைவிட ரம்மியமாக இருக் கும். மேலும், நமது நாட்டு கிளைமேட்டுக்கு சேலையணிந்திருக்கும் பெண்ணிடமி ருந்து வரும் வாசம் – அந்த இயற்கையான வாசத்தில் ஒரு அன்னியோன்யமும், விருப் பமும் – ஆண்களுக்கு ஒரு ஈர்ப்பும் நிச்ச யமாக இருக்கும்.
எந்தக் காரியத்திலும் அவசரப்படுவதோ, அதி வேகம் காட்டுவதோ கூடாது என்பார் கள் பெரியவர்கள். பதறிய காரியம் சிதறும் என்று பழமொழியே உண்டு. இது செக்ஸ் உறவுகளுக்கும் பொருந்தும்.
வாழை இலையை விரித்து, தண்ணீர் தெளித்து துடைத்து, ஒவ் வொரு காயாக வைத்து, சாதம் போட்டு சாம்பார் ஊற்றி, பிறகு ரசம், காரக் குழம்பு, மோர், தயிர், அப்பளம், வடை, பாயாசம் என்று சாப்பிட்டால் அது தனி சுகம். சாப்பாடும் வயிற்றுக்குள் பதமாக, இதமாக இறங் கும், சுவையும் நாவிலிருந்து அகல நெடு நேரமாகும். இது சேலையுடன் தாம்பத் திய சுகத்தை அனுபவிப்பவர்களுக்கான உவமை என்று கூறலாம்.
அதேசமயம், கவுண்டரில் போய் காசு கட்டி பில் வாங்கி, வேகம் வேகமாக சாப்பிட்டு விட்டு அரக்கப் பறக்க ஓடுவதால் வயிறு அறை குறையாக நிரம்பினாலும் மனசு நிறையுமா…? இது கவுன் மற்றும் நைட்டியுடன் கட்டிலறை இன்பத்தை அனுபவிப்பவர் களுக்கான உவமை என்று சொல்லலாம்.
இப்போது சொல்லுங்கள்! எது, எந்த உடை காமத்தை உசுப்பிவிட்டு தாம்பத்திய சுகத் தை சுனாமியாக கொட்டும் என்று!
முதலில் சேலைத்தலைப்பு, பிறகு முந்தா னை அவிழ்ப்பு, அதன்பின் ஜாக்கெட், தொடர்ந்து “ப்ரா”வுக்கும் விடுதலை, அதன் பின் சேலை யை முழுசாக உறுவி எறிதல்… கடைசியாக உள் பாவாடையையும் நழுவ ச்செய்து உலகிலுள்ள அத்தனை அழகை யும்விட கண்கொள்ளாப் பேரழகான இனிய வளின் “அந்தரங்கத்தை” ஆசை ஆசையாக பார்த்து, ரசித்து, ருசித்து அனுபவித்தல்… இவையெல்லாம் வேறு எதில் உண்டு… சொல்லுங்கள்?
எடுத்த எடுப்பில் புதையல் கிடைத்தால் கிடைக்கும் சந்தோஷத்தை விட பல வாசல் களைக் கடந்து அதற்குப்பின் கிடைக்கும் புதைய லுக்குத்தான் மதிப்பு அதிகம் என்று சொல்லணுமா என்ன?!
அதிலும் குறிப்பாக முதலிரவன்று மண மகள் கட்டாயமாக சேலை யணிந்து விருந் து படைத்தால்தான் ஒவ்வொரு பலகாரத் தையும் புதுசாக வரும் மணமகன் அனுப வித்து சுவைக்க வழிகோளும்.
ஒரு மாற்றத்திற்காக மனைவிய உடுத்தியி ருக்கும் புடவையை அவி ழ்க்காமல் அப்படி யே உடலுறவு கொண்டு பாருங்கள். வித்தி யாசமாக இருக்கும், ஏனெனில் அப்படி உடை யுடன் மனைவியை உடலு றவு கொள்ளும்போது சூட்டினால் பெருக் கெடுக்கும் வியர்வை இருவரின் உடையிலேயே – குறிப்பாக உங்கள் மனைவியின் ஜாக்கெட் தொ ப்பரையாக ஈரத்தில் கசகச வென்று நனைந்திருக் கும் போது அந்த வியர்வையின் வாசமும், அந்த கசகசப்பும் இன்பக் குளத்தில் குளித்து விட்டு வந்த அனுப த்தைக் கொடுக்கும்.
சோர்ந்து போயிருக்கும் ஆனா ல் அந்த நிலையில் ஈரமான ஜாக் கெட்டின் அக்குள் பகுதியில் முகத்தைப் புதைத்து முட்டாமல், வாசம் புடிக்காமல் இருக்க முடி யாது! அந்த வாசம் நிச்சயமாக ஒரு ஆண் எவ்வளவுதான் சோர் ந்திருந்தா லும் மறுபடியும் ஆண்மையை துடித் தெழவே செய்யும்.
அதில் கிடைக்கக்கூடிய இன்ப போதை யும் கிளர்ச்சியும் இன்னொரு முறை உங்கள் துணையை உடலுறவு கொள் ளாமல் அடங்க சான் ஸே இல்லை.. ஆகவே “டபுள் ஷாட்”டோ “ட்ரிபுள் ஷாட்”டோ போட வே ண்டும் என்று நினைப்பவர்கள் இந்த முறையை கையாண்டால் ஒவ்வொரு ஷாட்டும் வித்தியாசமான விதவிதமான .சுகத்தைக் கொடுக்கும்.
“எட்டடுக்கு சோலை என் னோட சேலை” என்று ஒரு பெண் பாடுவதாக கவிதை! நூத்துக்கு நூறு உண்மை. அதென்ன எட்ட டுக்குஸ! உள்ளே இருக்கும் சோலை வனத்தை அடைய வேண்டு மானால் எட்டடுக்கை கடந் தாக வேண்டும். ஒவ்வொரு அடுக்கை கடக்கும்போதும் ஒவ்வொரு விதமான இன்பத்தை ஆண்மகன் அனுவிக்கும் வாய்ப்பை பெறு கிறான் என்பதை கவிநயத்துடன் அழகாக இந்த ஒற்றை வரி சொல் லிவிடுகிறது
சேலைக்குள் இருக்கும் சோலைவனத்தை வலம் வரத்துடிக்காத – அந்த சோலைவனத் தின் நடுவில் இருக்கும் தேன்குளத்தில் முத் துக் குளிக்க விரும்பாத ஆடவர் எவரும் உண் டா?
ஒரு பெண் பேராசிரியை தனது அமெரிக்க சுற்றுப்பயணத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ; ஒரு அமெரிக்கர் தன்னைச் சுற்றியுள்ள கவ ர்ச்சியுடை அணிந்த பெண்களை ஒரு தடவை பார்த்து விட்டு, என்னை அணுகி எனது சேலை யைச் சுட்டிக்காட்டிப் பின்வருமாறு கூறினார்: “எல்லாப் பெண்களும் இவ்வாறே ஆடை அணிய வேண்டும். சேலை என்பது பெண்களுக்கு இறைவன் அளித்த பரிசு அவ் வளவு அழகாக இருக்கிறது” என்றார்.
இணையதள வாசகர்களிடம் எடுத்த ஒரு சர்வேயின்படி;
ஒரு பெண்ணை எந்த உடையில் பார்க் கும் போது அந்த பெண்ணை உடலுறவு கொள்ள உங்களுக்கு காமம் கொழுந்து விட்டு எரியும் ?
புடவை, பாவாடை தாவணி, பாவடை சட் டையில் 81 % என்றும்
நைட்டி, சுடிதார் உடையில் 19 % என்று ம் கருத்து சொல்லப் படு கிறது.
”ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்” என்பார்கள். உண்மை யிலும் உண் மை எதுவெனில் சேலையணிந்த பெண் ணின் மீது ஆண்களுக்குள்ள மோகம் முன்னூறு ஆண்டுகளல்ல, முவாயிரம் கோடி ஆண்டுகள் ஆனா லும் குறையாது.
காரணம், வந்து ‘இந்த உலகில் சேலை அணிந்த பெண்ணுக்கு நிக ரான அழகு வேறு எந்த ஆடை அணிந்த பெண்ணுக்கும் கிடையாது “ஆடைகளின் அரசி” சேலையே! சேலையே! சேலையே! சேலையை அவிழ்க்காமல் இப்படி 
மனை வியை கட்டியணைத்து அவள் அங்கங் களை உச்சிமுகர்ந்து அனுபவித்துப் பார் த்தாள் சொர்க்கம் எதுவென்று புரியும் 

-------------------------------------------------------------------------------------------------------------------------


பெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..?


ஆணைவிட பெண்ணுக்குக் கலவி உச்சம் தாமதப்படுகிறது என்பதற்கு வரலாற்று ரீதியாக பெண்ணின்  பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பதே காரணம். உச்சகட்டம் என்பதை அறியாத இந்தியப் பெண்கள் 80% மேல் இருக்கின்றனர் என்றும், அவ்வாறு அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல்(libidonal energy), பெண்களை மனநோய்க்கு ஆளாக்கி வருவது என்றும் பாலியல் ஆய்வு சொல்கிறது.

மனநோய் என்பது கோபம், வக்கிரம், எரிச்சல், எல்லா வேலைகளையும்  இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வதில் தொடக்கி பிள்ளைகளை அடிப்பது வரை 40 வகைகள் எனச் சொல்கிறது அந்த ஆய்வு. மேலும் பெண்களை உச்சக்கட்டம் அடையவைப்பது தொழில்நுட்பம் சார்ந்த விஷயம். கிளைட் மசாஜ் தொடக்கி ஜி ஸ்போட் வரை அது தொடர்கிறது.

ஆண், பெண் சேர்ந்து உடலுறவு மேற்கொள்ளும்பட்சத்திலும், ஒரு பெண்ணை எந்த ஆணும் உச்சகட்டத்துக்குக் கொண்டு செல்ல முடியாது. பெண் தானே அதை அடைவதை தவிர வேறு வழி இல்லை. அதாவது ஒரு பெண் கலவியில் சுதந்திரமாக ஈடுபட்டு தன மன நிலை மற்றும் உடலைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அவளது உச்சகட்டத்துக்கு ஆண் உதவுவது தான் ஒரே சாத்தியம் அல்லது ஆண் ஒரு கருவியாகச் செயல்பட வேண்டும். ஆண்கள் புற விளையாட்டுகளில் (foreplay) அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே பெண்கள் விரும்புகிறார்கள்.

பெண் உடலை ஒரு காமம் துய்க்கும் களமாகக்(erotic site) கருதாமல், ஒரு பாலியல் விளையாட்டாக(sexual act) மாற்ற வேண்டும். பாலியலை நமது தன்மையில் இருந்து(ego)கழற்ற வேண்டும். பசி, தூக்கம் போன்று பாலுறவு என்பது மற்றொரு அடிப்படைச் செயல்(basic instinct) என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

பாலுறவில் பெண் உச்சம் என்ற நிலையை அடைய, பாலுறவில் கட்டமைக்கப்பட்டுள்ள அணைத்து ஒழுங்கு விதிமுறைகளையும் உடைக்க வேண்டும். அதவாது பலவகையான செக்ஸ் செயல்பாடுகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பரவலான பயம் அற்ற புரிதல் வேண்டும். ஆண், பெண் இருவரும் செக்ஸ் பற்றிய முழுமையான புரிதலுடன் சந்தோஷமாகச் செயல்படும் நிலையில், பெண் தாமதம் இல்லாமல் ஆணுடன் இணைந்து ஒரே நேரத்தில் உச்சகட்டத்தை அனுபவிக்க முடியும்.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=2332&cat=500
-------------------------------------------------------------------------------------------------------------------------

தாம்பத்திய உறவில் கொக்கோகம் காட்டும் வழி


அதிவீரராம பாண்டியன் எழுதிய கொக்கோகம் என்ற நூல் இந்த தாம்பத்திய உறவை எப்படியெல்லாம் விவரிக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

சுரங்கத்துக்குள் தங்கம் இருக்கிறது ஆனால் பூமியை வெட்டி சுரங்கம் ஏற்படுத்தி மூலப்பொருள்களில் இருந்து தங்கத்தை பிரித்து எடுக்க தெரியாதவனுக்கு அந்த தங்க வயல் கிடைத்து என்ன பயன்? மலருக்கு மணம் எவ்வளவு அவசியமானதோ, வண்டுக்கு தேன் எவ்வளவு அவசியமோ, அது பேல் கொக்கோக அறிவு இல்லாது மேற்கொள்ளும் தாம்பத்திய உறவும் இன்பம் தருவதாக அமையாது என்கிறது கொக்கோகம்.

பெண் மற்றும் ஆண் உடலில் எந்தெந்த உறுபப்களை மீட்டினால் இன்ப ஒலி பரவும் என்பதை விலாவரியாக விவரிக்கிறது இந்த நூல். காதலுடன் மனந்து இன்பம் அனுபவிக்கும் தம்பதியர்களுக்கும் சில ஆண்டுகளில் வாழ்க்கை கசந்துவிடுவது உண்டு. அதற்கு காரணம் அவர்கள் செவ்வனே காமத்தை கற்றுக்கொண்டு அதை நடைமுறைபடுத்தாதது தான் என்கிறார் அதிவீரராம பாண்டியன்.

பெண்களில் பத்தினி, சித்தினி, சங்கனி, அத்தினி என நான்கு வகை உண்டு. இவர்களில் பத்தினி என்பவள் மான் போன்றவள். அன்னம் போல் நடை உடையவள். பெண்களில் இவள் முதல் தரமான இவளை எல்ல காலங்களிலும் கூடுதல் இனிது. சித்தினி என்பவள் பெண் யானையை போன்றவள். சங்கினி என்பவள் வடிவமான உடல் அமைப்பு பெறாதவள். அத்தினி என்பவள் முரட்டுத் தன்மை நிறைந்தவள்.

அமுதம் எனப்படுவது காம உணர்ச்சி பெருகுவதை குறிப்பதாகும். அது உடலில் பதினைந்து இடங்களில் இருக்கிறது. பெருவிரல், புறந்தாள், கணுக்கால், முழந்தாழ், பெண் உறுப்பு, தொப்புள், மார்பு, கொங்கை, கைம்மூலம், கழுத்து, கபோலம், வாய், கண், நெற்றி, உச்சி, போன்ற உறுப்புகளைச் சரியான அளவில் தூண்டும் போது காமம் பெருகும்.

உச்சி முடியைக் கையால் பிடித்து நகத்தால் ஊன்றிக் கோதுதல், கண்களைக் கனியைப்போல் சுவைத்து நாக்கால் நீவுதல், உதட்டை சுவைத்து நாக்கில் பற்களை மெதுவாக ஊன்றுதல், நாபியை நாக்காலும், கை£லும் தடவுதல், பெண் உறுப்பையும், உறுப்பின் மீது இருக்கும் மணியையும் சுவைத்தல் போன்றவை மன்மத கலையாகும்.

இந்த மன்மத கலையை ஆண்கள் அறிந்து எந்த நிலையில் என்ன மாதிரியான முன் விளையாட்டுகளை செய்ய வேண்டுமோ அதைச் செய்து நாயகியுடன் உறவு கொண்டால் அவள் பரவசமாகி உள்ளம் நெகிழ்ந்து உச்சகட்டத்தை அடைந்து காமநீரை பெருக்குவாள் என்கிறது கொக்கோகம்.
ஆடவர்களை முயல், காளை, குதிரை, என்றும், பெண்களை மான், பெண் குதிரை, பெண் யானை என்றும் மூன்று வகையாக பிரிக்கலாம். ஆண், பெண் உறுப்புகளின் அளவுகளை வைத்து இந்த பிரிவு ஏற்படுத்தபட்டிருக்கிறது.

மான் சாதிப் பெண்ணுடன் முயல் சாதி ஆண் கூடுதல், குதிரை சாதிப் பெண்ணுடன் காளை சாதி ஆண் சேர்தல், பெண் யானை சாதிப் பெண்ணுடன், குதிரை சாதி ஆண் சேர்தல் இருவருக்கும் ஒத்த இன்பம் தருவதாக இருக்கும்.

குறைந்த ஆழம் உள்ள உறுப்பு பெண்ணுடன், நீளமான உறுப்பு உள்ள ஆண் இணைவது உச்ச சேர்க்கை எனப்படுகிறது. இதில் ஆண்களுக்கு இன்பம் ஏற்படலாம். ஆனால் பெண்களுக் குஇன்பம் கிடைக்காது. அது போல அதிக ஆழம் உள்ள உறுப்பு பெண்ணுடன் நிளம் குறைந்த  உறுப்பு உள்ள ஆண் இணைவது நிச்ச சேர்க்கை எனப்பமு. இதில் ஆண் - பெண் இருவருக்கும் போதுமான இன்பம் கிடைப்பது இல்லை. நீள, ஆழம், மிகவும் வேறுபடுவதால் இதை அதி உச்சம், அதி நீசம் என்கிறார்கள்.

ஆண் பெண் சேர்க்கை காலமானது அற்பகாலம். மத்திம காலம், அதிக காலம், என்று பிரிக்கபடுகிறது. பெண்ணுடன் ஆண் கூடும் போது அவளும் உச்சம் முந்தவும், தன்னுடைய உச்சம் பிந்தவும், நேருமாறு சேர்வதை விட ஆண் - பெண் இருவரும் ஒரே காலத்தில் உச்சம் நிகழுமாறு இன்பம் சுகிப்பதே மேலான பேரின்பமாக வருணிக்கப்படுகிறது.

ஆண் மற்றும் பெண்களின் காம வேகம் மந்தவேகம், மத்தி வேகம், சண்ட வேகம் என்று பிரிக்கப்படுகிறது. அந்தந்த வேகமுடைய ஆண் - பெண் ஒன்று சேரும் போது தான் இருவரும் உச்சகட்ட இன்பத்தை எளிதில் அடைய முடியும். இல்லாத பட்சத்தில் இருவரில் ஒ-ருவர் ஏமாற்றத்தையே அடைய முடியும்.

கலவி இன்பம் அனுபவிப்பதில் வயது ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. அதனால் வயது இங்கே பிரிக்கப்படுகிறது. பெண்களை பொருத்த வரை பதினாறு வயது வரை வாலை, பதினாறுக்கு மேல் முப்பது வரை தருணி, முப்பதுக்கு மேல் ஐம்பத்தைந்து வரை பேரிளம் பெண், ஐம்பத்தைந்துககு மேல் விருத்தை எனவும் சொல்லலாம்.

மேற்கூறிய பிரிவுகளில் வாலையுடன் கூடினால் வலு உண்டாகும். தருணி, பேரிளம் பெண்களுடன் கூடும் போது விதவிதமான சுகபோகங்களை அனுபவிக்க முடியும். முதிய பருவத்திலான விருத்தையுடன் கூடினால் நோய் உண்டாகும்.


------------------------------------------------------------------------------------------------------------------------

 

கலவியில் முத்தம்

தொடுதலுக்கு அடுத்த இன்பம் தருவது முத்தம் ஆகும். உடல் முழுவதுமே முத்தம் தரலாம் என்றாலும் நெற்றி, கன்னங்கள், கண்கள், மார்பு, இதழ்கள், வாய், தொடை, யோனி போன்றவை முத்தமிடத் தகுந்ந இடங்களாகும்.

கலவியில் அனுபவம் இல்லாதவர்களுக்கு சாதாரண முத்தங்களே இன்பத்தை அள்ளி தரக்கூடியதாக இருக்கும். அதாவது உதட்டின் மீது உதட்டை வைத்து முத்தமிடுதல், ஆணோ அல்லது பெண்ணோ மற்றவருடைய தாடையை பிடித்து முகத்தை நிமிர்த்தி உதடுகளில் முத்தமிடுவது, உதட்டை நாக்கால் வருடுவது, உதட்டை பலமாக அழுத்தி உறிஞ்சுவது, உதட்டை கவ்விக்கொள்வது உல்லாமே சாதரண வகை முத்தமாகும்.

ஆண் அல்லது பெண் தூங்கும் போது முத்தமிட்டு காம இச்சையைத் தூண்டுவது முக்கிய அம்சமாகிறது. அதே போல் வேறு வேலைகளில் ஈடுபட்டவரை காம விளையாட்டுக்கு அழைப்பதற்கும் முத்தம் சிறந்த வகையில் பயன்படுகிறது.

நாக்கால் முத்தமிடுவதே சிறப்பு முத்தமாக கருதப்படுகிறது. ஒருவர் நாக்கால் அடுத்தவரது பற்களைத் தொடுவதும், நாக்கை மற்றவர் வாய்க்குள் நுழைத்து இருவருடைய நாக்குகளும் துழாவுவதும் இந்த வகையைச் சேர்ந்தது ஆகும். இந்த வகையிலான முத்தமானது குறைந்தது ஒரு நிமிடத்தில் இருந்து ஐந்து நிமிடங்கள் வரையிலும் நீடிக்க முடியும். நாக்கை வாயின் உள்ளே செலுத்தி சுழற்றுவதன் மூலமே ஆண் - பெண் இருவரும் உச்சநிலையை எட்டிவிட முடியும்.

நம் நாட்டைவிட வெளிநாடுகளில் இந்த முறையில் இன்பம் அனுபவிக்கும் ஆண் - பெண் மிக அதிகம். வாயில் வாய் வைத்து முத்தமிடுதலை அன்பை வெளிகாட்டும் முக்கிய விஷயமாக சந்தோஷமான தருணமாகவே நினைக்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் நாக்குடன் நாக்கு சேரும் உதட்டு முத்தம் இன்னமும் முழுமையான அளவு மக்களை போய்ச் சேரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

--------------------------------------------------------------------------------------------------------------------

தாம்பத்தியத்தில் உடல்நலத்தின் முக்கிய பங்கு

 

தாம்பத்தியத்தில் வெற்றிக்கும், தொடர் வெற்றிக்கும் கணவன் - மனைவி இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம் என்பதை பார்த்தோம். அதனால் அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும, காய்கறிகள், பழங்கள், கீரைகள், போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* எந்த சந்தர்ப்பத்திலும் பாலியல் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி மருந்துகளை சாப்பிடக்கூடாது.

* சாப்பிட்டதும் உடலுறவை வைத்துக்கொள்ள கூடாது. இதனால் முழுமையான இன்பம் கிடைக்காது. வயிற்றில் உணவு முழுமையாக இருந்தால் செயல்பாடுகளில் ஆர்வம் காட்ட முடியாது.

* உறவுக்கு முன் இனிமையான உரையாடலும் உணர்வு பரிமாற-லும் முன் விளையாட்டுகளும் இருக்க வேண்டும். அப்போது தான் உறவில் முழுமை பெற முடியும்.

* தாம்பத்தியம் ஓர் இனிய சங்கீதம் இசைப்பதும், ரசிப்பதும், மென்மையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும், ஆவேசமும், அவசரமும் காட்டினால் தாம்பத்தியம் அரைகுறையாகவும் அலங்கோலமாகவும் ஆகிவிடும்.

* கோபம் சண்டையை தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸுக்கு உண்டு. ஆனால் மன் ஒற்றுமை, ஏற்படாமல் உடல்களால் மட்டுமே இயங்கி உடல் வேட்கையை தணிக்க முயற்சிப்பது நல்லதல்ல. மேலும் ஒரு ஆழ்ந்த மனபாதிப்புகள் தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரியாகும்.

* தாம்பத்தியத்தில் ஒரே மாதிரி செயலாற்றும் இயந்திர தனங்கள் இனிமை தராது. அதே நேரத்தில் அளவுக்கு மீறிய எல்லா மீறல்களும் சிக்கலில் விட்டுவிடும்.
* மனமும் உடலும் உத்துழைக்கும் வரை அடிக்கடி உறவு கொள்ள முடியும் என்றாலும் தம்பதிகள் தங்களுக்கும் சில கட்டுபாடுகள் விதித்துக் கொண்டால் உறவு பற்றி ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்து இன்பமு அடைய முடியும்.

* வயது அதிகரித்ததும் குழந்தை வளர்ந்ததும் தாம்பத்திய உளவு கொள்வது பாவம் என்று நினைக்க தேவையில்லை, இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல.

* கணவன் - மனைவி அந்தரங்கமான இல்லற வாழ்வில் ஒருவர் விருப்பத்தை மற்றொருவர் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அதை முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

* செக்ஸில் எதுவுமே தவறில்லை என்பதால் இப்படி பேசினால் அநாகரிகம் அப்படி செய்தால் அநாகரிகம் என்று எண்ணத் தேவையில்லை. படித்தவர்கள் நல்ல வேலையில் இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக் கூடாது என்று தங்களுக்குள் கட்டுப்பாடு விதித்துக்கொள்ள கூடாது. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே சுகமான அனைத்துமே சுகமான அனைத்துமே பாலியல் வாழக்கை நெறிப்படி சரியானது தான்.

* தாம்பத்திய தாகம் ஒரே அலைவரிசையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருப்பதில்லை. ஆணுக்கு அடிக்கடி ஆசை ஏற்படும் என்றாலும் பெண்ணுக்கு தொல்லைதரக் கூடாது என்று அடக்குபவர்கள் அதிகம். இதை மனைவி புரிந்து கொள்ளாத பட்சத்தில் மனைவி மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாது. எனவே ஆண்களின் மனநிலை அறிந்து பெண்கள் ஒத்துழைக்க வேண்டும்.

* அடிக்கடி உடலுறவு வைத்துக்கொள்ள விரும்பும் பெண்களும் உண்டு. அவர்களது விருப்பத்தை ஆண்கள் உதாசீனப்படுத்தாமல் முடிந்த வரை நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

* செக்ஸ் இணையதளங்கள் பார்ப்பது, செக்ஸ் புத்தகம் படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றால் ஏற்றுக்கொள்ள கூடியதே. ஆனால் அது இல்லாமல் உறவு கொள்ள முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தம்பதிகள் தெளிவாக இருக்க வேண்டும்.

* தாம்பத்திய உறவை அதிகரிக்கும் சக்தி, கீரை மற்றும் பழங்களுக்கும் உண்டு. மீன், புறா, வெள்ளாட்டுக்கறி, இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரீச்சம்பழம், பதாம்பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் - பெண் உறவுக்கு வலிமையும், இனிமையும் சேர்க்க கூடியவை.

* உடல் சூடாக இல்லாமல் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். உறவுக்குள் நுழையும் முன் தம்பதியர் இருவரும் குளித்தல் நல்லது. குளிக்க முடியாத பட்சத்தில் உடலை நன்றாக தேய்த்துக் கழுவி வாசனைத் திரவியங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

* இருவரும் தூக்கத்துக்கு போகும் முன் கலவி நேரத்தை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அலுவலக வேலையை முடித்து விட்டு நள்ளிரவில் வந்து வீடடில் இருக்கும் மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள கனவன் நினைத்தால் அவள் தயாராக இருக்க மாட்டாள். ஏனெனில் நீண்ட நேரம் கணவனுக்காக காத்திருந்து ஏமாந்து போயிருக்கும் அவளால் உடனடியாக கலவிக்கு தயாராக முடீயாமல் போகும்.

* தாம்பத்தியத்தில் பெரும் குறையாக இருப்பது தம்பதிகளின் அவசர உடலுறவு ஆகும். யாருமற்ற நேரம், இடம் போன்றவற்றை தேர்வு செய்து தொந்தரவு இல்லாமல் உறவை அனுபவிக்கும் போது மட்டுமே இன்பத்தின் எல்லைவரை செல்ல முடியும். கூட்டு குடும்பத்தினருக்கு இது பெரும் குறையாக இருந்தால் இதற்கென சுற்றுலா செல்லும் வாய்ப்புகளை உருவாக்குதல், தாய் வீட்டுக்கு கணவனை அழைத்துச் செல்லுதல் போன்றவை அவசியமானதாகும்.

* தம்பதிகளுக்குள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய சொல் கூச்சம். எதற்காகவும் எப்போதும் கூச்சப்படாமல் உறவில் இறங்கும் போது தான் இருவரும் ஆசைப்பட்டதை கேட்கவும் கொடுக்கவும் முடியும்.

குறிப்பாக ஆணும் பெண்ணும், தாம்பத்தியத்தில் இன்பத்தின் எல்லைவரை சென்று உச்சக்கட்டம் என்ற முத்தெடுத்து சந்தோஷமாக வாழ முடியும் என்பதை இதுவரை சொல்லி அதற்கான வழிமுறைகளையும் சொல்லி இருக்கிறோம்.
 

 

No comments:

Post a Comment