Sunday, January 24, 2016

சங்ககால ஊதற்கருவிகள்



சங்ககால ஊதல் வகைகளில் குழல், தூம்பு முதலானவை குறிப்பிடத்தக்கவை.

௧) குழல்
- குழல் தொன்றுதொட்டு இன்றும் பயன்பாட்டில் உள்ள இசைக்கருவி.

௨) உயிர்த்தூம்பு
- ஊதும் துளைகளைக் கண்ணாகக் கொண்ட இதன் இசை யானை பிளிறுவது போல இருக்கும்.

௩) குறும்பரந்தூம்பு
- இது ஏழிசைப் பண்ணில் இளியிசையைக் கூட்டித் தரக்கூடியது.

No comments:

Post a Comment