Tuesday, July 23, 2013

தத்துவத்தின் பின்னுள்ள மெஞ்ஞானத் தகவல்



தேவர்களும்(எங்களுக்குள் உள்ள நற்குணங்கள்), அசுரர்களும்(எங்களுக்குள் உள்ள தீயகுணங்கள்) பாற்கடலான நம்மைக்(மும்மலங்களையும்) கடையும் போது, இறை துணைகொண்டு கண்டத்திற்குக் கீழ் நஞ்சாக இருக்கும் சக்தியை, கண்டத்திற்கு மேல் கொண்டுச் செல்லும்போது அந்நஞ்சே அமுதமாக மாறும். அப்போது நம் இருள் தேகத்தை, அருள்/ஒளி தேகமாக மாற்றி மரணமிலாப் பெருவாழ்வடைந்து பிறவிப்பிணியை நீக்கி இறையுடன் இரண்டறக் கலந்து பேரறிவு/ பேரின்பத்தைப் பெறலாம்.

 Do you know that Thiruvachagam and Thiruppavai are sung during the annual coronation ceremony for the King in Thailand?

pic : Samudra Manthan in Suvarnabhumi Airport , Bangkok , Thailand

தத்துவத்தின் பின்னுள்ள மெஞ்ஞானத் தகவல்

தேவர்களும்(எங்களுக்குள் உள்ள நற்குணங்கள்), அசுரர்களும்(எங்களுக்குள் உள்ள தீயகுணங்கள்) பாற்கடலான நம்மைக்(மும்மலங்களையும்)  கடையும் போது, இறை துணைகொண்டு கண்டத்திற்குக் கீழ் நஞ்சாக இருக்கும் சக்தியை, கண்டத்திற்கு மேல் கொண்டுச் செல்லும்போது அந்நஞ்சே அமுதமாக மாறும். அப்போது நம் இருள் தேகத்தை, அருள்/ஒளி தேகமாக மாற்றி மரணமிலாப் பெருவாழ்வடைந்து பிறவிப்பிணியை நீக்கி இறையுடன் இரண்டறக் கலந்து  பேரறிவு/ பேரின்பத்தைப் பெறலாம்.

#உடம்பினுள் உத்தமனைக் காண் - ஒளவை

பிறவிப்பிணியைத் தரும் உடம்பே நஞ்சு. ஆனால், அந்த உடம்பினுள்ளே மிகப்பெரும் ஆக்கசக்தி(மெய்) உண்டு. பிறவிப்பிணியை வெல்ல குண்டலனி சக்தியை இறைதுணையோடு தட்டி எழுப்பி சுக்கிலத்தை முதுகுத்தண்டிலுள்ள 18 முடிச்சுக்களைத்(இதுவே மெஞ்ஞான 18படிகள்) தாண்டி,  கண்டத்தின் மேலெழ அமிர்தமாக மாறி, 7 சக்கரங்கள் கடந்து 7 திரைகளையும் நீக்கி, உடற்கசடுகளை நீக்கி இறைதுணையுடன் இறையுடன் இரண்டறக் கலந்து, சதாகாலமும் இறையுடனேயே நீக்கமற நிலை பெறலாம். இவ்வாறு நீக்கமற நிலைபெற்றவர்களே சித்தபெருமக்கள். இவர்கள் ஐந்தொழில்களையும் செய்யும் ஆற்றலுடையவர்கள் ஆவர்.

‪#‎உடம்பினுள்‬ உத்தமனைக் காண் - ஒளவை


பிறவிப்பிணியைத் தரும் உடம்பே நஞ்சு. ஆனால், அந்த உடம்பினுள்ளே மிகப்பெரும் ஆக்கசக்தி(மெய்) உண்டு. பிறவிப்பிணியை வெல்ல குண்டலனி சக்தியை இறைதுணையோடு தட்டி எழுப்பி சுக்கிலத்தை முதுகுத்தண்டிலுள்ள 18 முடிச்சுக்களைத்(இதுவே மெஞ்ஞான 18படிகள்) தாண்டி, கண்டத்தின் மேலெழ அமிர்தமாக மாறி, 7 சக்கரங்கள் கடந்து 7 திரைகளையும் நீக்கி, உடற்கசடுகளை நீக்கி இறைதுணையுடன் இறையுடன் இரண்டறக் கலந்து, சதாகாலமும் இறையுடனேயே நீக்கமற நிலை பெறலாம். இவ்வாறு நீக்கமற நிலைபெற்றவர்களே சித்தபெருமக்கள். இவர்கள் ஐந்தொழில்களையும் செய்யும் ஆற்றலுடையவர்கள் ஆவர்.

No comments:

Post a Comment