Tuesday, July 7, 2015

கவிதை



இதழோரம்சிறுகோடிட்டு
தரைபார்த்த முகமோடு
கடைவிழி சாய்த்து
எனை வீழ்த்தினள்.


வீழுதல் வீரத்திற்கிழுக்கேயெனினும்
ஒரு வீரனாய் வீழுதல் சுகமேயென்றிருந்தேன்
வாழுதல் இந்நொடி பெரிதென்றே
எழுதலைக்குறித்து என் மனம் எண்ணவேயில்லை.....

No comments:

Post a Comment