Sunday, January 27, 2013

விழியில் தொலைத்த உன்னை

விழியில் தொலைத்த உன்னை










வழியில்












தேடிக்கொண்டு இருக்கிறேன்










கனவிலோ நினைவிலோ உன்










நெஞ்சம் தேடி












தொலைந்து போனேன்











கரை தொடும் அலைகளாய்










என்னிடம் தோற்று போகிறாய்










சிதறாத பாறையாய்











என்னிடம் வென்று விடுகிறாய்





சஹாரா எனத் தெரிந்தும் -உன்னில்










சாரல் தேடியவன் நான்











வெற்றிடம் எனத் அறிந்தும் -










உன்னில்












ஆழம் தேடியவன் நான்











நிழல் தேடும் இதயத்தை











நிராகரித்து விடு -இல்லை











இளைப்பாற உன் இதயம் கொடு ....!










No comments:

Post a Comment