Sunday, January 27, 2013

மனிதர்கள் விட்டு விலகலாம்








மனிதர்கள் விட்டு விலகலாம்

என்று நினைத்து ஒரு நீண்ட பயணம்,

துரோகங்களை விட்டு விலகலாம்

என்று நினைத்து ஒரு நீண்ட பயணம்,

மனிதமே இல்லாதே இடத்தை விட்டு விலகலாம்

என்று நினைத்து ஒரு நீண்ட பயணம்,

விலகினேன் சுற்றிலும் தண்ணீர்,

படகில் நான்.....

 மீன்களும் , சுறாக்களும் பயமுறுத்தின,

இருந்தும்!

விடாத பயணத்தில் ஒரு பெரிய அலை

கவிழ்த்தது, விழுந்தேன் மீண்டும் மனித சமுதாயத்தில்,

எல்லாம் கனவு,,,

No comments:

Post a Comment