Thursday, April 2, 2015

தனிமைக்கீடாய் இனிமையில்லை


தனிமைக்கீடாய் இனிமையில்லை -அதை
நாம்தேடிச் செல்லும்போது ...
தனிமைபோல் கொடுமையில்லை - அது
நம்மைத்தேடி கொள்ளும்போது ...
தனிமையில் நான் ...
என்றும் எழுத்தாணி முனையில் ...
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )

No comments:

Post a Comment