Thursday, April 2, 2015

அசட்டுச்சிரிப்பு




கருங்கூந்தல் உள்ளுக்குள் - நான்
காணாமல் போகவேண்டும்
கண்ணேவுன் கண்மையே - எனக்கு
கரும்புள்ளிசெம்புள்ளி ஆகவேண்டும்
ஆயுதத்தைவிடக் கோரமாய் - உன்
அசட்டுச்சிரிப்பு கொல்லுது
தனிஊசல் விழியிரண்டும் - என்னை
தண்ணீபோட்டவனாய்த் தள்ளுது
என்றும் எழுத்தாணி முனையில் ...
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )

No comments:

Post a Comment