Friday, January 9, 2015

700 ஆண்டுகளான இத்தாலிய கடவுளின் மம்மி - பிரேத பரிசோதனையில் மர்மமான இறப்பு அம்பலம்!!





  • 14 ம் நூற்றான்டில் வாழ்ந்த இத்தாலி நாட்டின் கடவுளான கன்க்ரண்டே என்பவரின் மம்மியை கடந்த 2004 ஆம் ஆண்டு செயின்ட் மரியா ஆண்டிகுய என்ற தேவாலயத்திலிருந்து தோண்டி எடுத்தனர். தற்போது அதனை பிரேத பரிசோதனை செய்ததில் அவர் விஷம் படிந்த உணவை பருகியதால் தான் இறந்தார் என்ற இரகசியம் தெரியவந்துள்ளது .ஃபாக்சுகிளோவ் பூவிலிருந்து மகரந்தத் துகள்களை உட்கொண்டதால் தான் அவர் இறந்தார் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


thanks to 

DINAKARAN

No comments:

Post a Comment