Monday, January 26, 2015

ரத்த மூலம்,இருமல்,அரிப்பு,வயிற்றுவலிக்கு -அகத்தை காக்கும் சீரகம்...


சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.

எடையும் குறையும். சீரகத்தையும், உப்பையும் சேர்த்து தண்ணீர் குடித்தால் வயிற்றுவலிக்கு உடனடியாக தீர்வு தரும். 

சீரகத்துடன் கற்கண்டை கலந்து மென்று தின்றால் இருமல் போகும். 

சீரகப்பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் நிற்கும். 

சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நின்றுவிடும். 

Thanks to

Dhinakaran

No comments:

Post a Comment