Tuesday, January 13, 2015

கருட முத்திரை



படத்தில் காட்டியவாறு இடது கையை விரித்தவாறு நெஞ்சுக்கு நேரே வைத்துக்கொண்டு , அதன் மேல் வலது கையை விரித்த நிலையில் வைத்து இரு பெரு விரல்களையும் பிண்ணிக்கொண்டவாறு அழுத்திப்பிடிக்கவேண்டும். இதன் பயன்: உடல் அசதி நீங்கும்., உடலில் புத்துணர்ச்சி உண்டாகும், நினைவாற்றல் பெருகும், பார்வைக் கோளாறுகள் நீங்கும், பார்வை கூர்மையடையும்.

No comments:

Post a Comment