Saturday, November 8, 2014

கண்கள் ரெண்டும் பேசுதே - கௌசிக் சிவலிங்கம்


 DOWNLOAD HERE

என் நண்பர் கௌசிக் சிவலிங்கம் அவர்களின் இசையில்  "கண்கள் ரெண்டும் பேசுதே" என்ற அழகான காதல் காட்சிகளை வெளியீட்டு உள்ளார்!இவர் நமது எழுத்தாளர் ராஜ் சிவா அவர்களின் கலை வாரிசு!

“உள்ளம் உன் வசமானதே”
மனதை வருடும் இசை... என்னுடைய இசை ரசனை மிகவும் நுட்பமானது. அந்த ரசனையின் அடிப்படையில் சொல்கிறேன்.. மிக அழகான இசைப்பாடல்.. பாடலின் இறுதியில் பெயர்கள் இடுகையில் வருகிற இசைத்துணுக்கும் மிகவும் அருமை. மனமார்ந்த வாழ்த்துகள் கௌசிக்.. பாடல் வரிகளும் அருமை.. பாடலை கவிஞர் நிம்மி சிவா எழுதியிருக்கலாம் என்று தோன்றியது. சிறப்பாக எழுதக்கூடியவர்தான். அடுத்த பாடலையாவது அவர் எழுதட்டும். குடும்பமே கலைத்துறையில் இருப்பது அபூர்வமானது.. அந்த வகையில் ராஜ்சிவா குடும்பத்தினரைக் கண்டு மகிழ்வுறுகிறேன்

Music :Kausikan Sivalingam
Singers: NERUNJAN & DIWAKAR 
Lyrics: DAYAN SHAN


கௌசிகனின் பாடலைப் பாடிய சுப்பர் சிங்கர் வெற்றியாளர் திவாகர் பதிந்திருக்கும் பதிவில் அவரது வார்த்தைகள்........
Friends, my first song for a non-movie album and my first romantic melody. A male duet composed by Kausikan Sivalingam. Many thanks to Kausikan for the opportunity and especially for giving me a melody. - Diwakar .
Singer Diwakar