Sunday, September 21, 2014

எத்தனையோ ரசனைகள் உலகில் கொட்டி கிடக்கும் போது





வானின் நீலம்,
கடலின் நீளம்,
குழந்தையின் மழலை,
அந்தி சாயும் மாலை,
பனி விழும் காலை,
பனி இல்லாத கோடை,
தூரத்து பச்சை,
இலையுதிர் மரங்கள்,
சலசலக்கும் ஓடை,
பூவின் வாடை,
ஆணின் வீரம்,
பெண்ணின் நாணம்,
அம்மாவின் அரவணைப்பு,
அப்பாவின் திட்டு,
அண்ணனின் பாசம்,
தங்கையின் நேசம்,
மனைவியின் முத்தம்,
மகளின் செல்ல அடி,
இன்னும் இன்னும் எத்தனையோ !

எத்தனையோ ரசனைகள் உலகில் கொட்டி
கிடக்கும் போது, ஏழ்மை மட்டும் ஏன்?

No comments:

Post a Comment