Monday, September 29, 2014

தமிழக ரயில்வே போலீஸாரின் உதவிக்கு


ரயில் பயணம் மேற்கொள்கிறீர்கள். பெட்டியில் மாணவர்கள் ரகளை செய்கிறார்கள். சமூக விரோதிகளால் தொல்லை ஏற்படுகிறது. இன்னும் பயணத்தில் பாதுகாப்பின்மையை உணருகிறீர்கள். இந்நிலையில் நீங்கள் புகாருக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் இவை:

• தமிழக ரயில்வே போலீஸாரின் உதவிக்கு 9962502536, 99625000500 ஆகிய எண்களையும்,

• மத்திய ரயில்வே பாதுகாப்பு படையின் உதவிக்கு 044-25353999 மற்றும் 9003161710 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.

• இடையூறு செய்பவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுவாக புகை வண்டியில் பயணம் செய்பவர்கள், பெரும்பாலும் நம்முடைய உறவினர்கள், அன்புக்கு உரியவர்கள், நண்பர்கள் போன்றவர்களாகவே இருப்பார்கள். அவர்களிடம் இதை போன்ற முக்கியமான எண்கள் இருக்குமா என்று தெரியாது. ஆனால் அவர்கள் உங்களிடம் தொலைபேசியில் அழைத்து ஒரு பிரச்சினை என்று கூறும் போது நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய இந்த அவசர உதவி எண்கள் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி!

No comments:

Post a Comment