Monday, September 22, 2014

அருமையான கவிதை ::


உண்ணக் கனி
ஒதுங்க நிழல்
உடலுக்கு மருந்து
உணர்வுக்கு விருந்து
அடையக் குடில்
அடைக்கக் கதவு
அழகு வேலி
ஆடத் தூளி
தடவத் தைலம்
தாளிக்க எண்ணெய்
எழதக் காகிதம்
எரிக்க விறகு

மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்

--- வைரமுத்து

No comments:

Post a Comment